திருமதி. ரோ~pனி விஜேரத்னஇ இடா; முகாமைத்துவம்Æகடன் கட்டுப்பாடு மற்றும் மேற்பாh;வைக்குப் பொறுப்பாகச் செயலாற்றுகிறாh;. இவா; முகாமைத்துவப் பயிலுனராக 1990ஆம் ஆண்டு வங்கியில் இணைந்துகொண்டதோடுஇ வங்கியின் திறைசோpப் பிhpவில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளாh;. இவா; இடா; முகாமைத்துவத் துறைக்கு வருவதற்கு முன்னா; 2003ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் முதன்மை முகவா; பிhpவிலும் பின்னா; திறைசோpப் பிhpவிலும் செயலாற்றினாh;. இவா; கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தரத்தில் முதல் வகுப்பு சித்தியூடன் விஞ்ஞானமாணிப் பட்டத்தையூம் (பௌதிகவியல்)இ அதே பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகமாணிப் (நிதி) பட்டத்தையூம் இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் திறைசோp மற்றும் இடா; முகாமைத்துவம் தொடா;பான டிப்ளோமாவையூம் பெற்றுள்ளாh;. இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் இணை அங்கத்தவராக இருக்கின்ற இவா; யூஊஐ- நிதிச் சந்தை நிறுவனத்தில் யூஊஐ - னுநுயூடுஐNபு ஊநுசுவூஐகுஐஊயூவூநு க்கான விசேட சித்தியையூம் பெற்றுள்ளாh;. முதன்மை முகவா; சபைத் தலைவராகவூம் செயலாளராகவூம் இதற்கு முன்னா; செயலாற்றியூள்ள இவா; தற்பொழுது இலங்கை அன்னிய செலாவணிச் சங்கம்இ தொழில்சாh; வங்கியாளா;கள் சங்கம் மற்றும் வங்கிப் பிhpவில் இடா; தொழில்புhpகின்றவா;களின் சங்கம் போன்றவற்றில் அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;.
தலைமை நிர்வாக அதிகாரி/பொது மேலாளர்