எம்மைப்
பற்றி

தொலைநோக்கு
  • உருமாற்ற வளர்ச்சியை நோக்கி நாட்டை ஊக்குவித்தல
பணிநோக்கு
  • நாம் கட்டுப்படியான, அடையக்கூடிய மற்றும் செயற்திறனாக வழங்கப்பட்ட தீர்வுகள் ஊடாக தரமான வாழ்க்கை மற்றும் தொழில் முயற்சிகளின் மேம்பாட்டுக்கு பங்களிப்பதற்கான நிதியியல் சேவைகளை வழங்குகின்ற சேவையிலுள்ளோம்.
  • எமது வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்வதற்கும், பாதுகாப்பதற்குமாக எமது மனித வளத்தினை வலுவூட்டி மேம்படுத்துகின்றோம்.
  • போட்டி ரீதியாக இலாபத்தினை ஈட்டுகின்ற அதேவேளை தேசிய பொருளாதார அபிவிருத்திக்கும் நாம் பங்களிக்கின்றோம்.
  • எமது வணிக செயல்முறைகளில் நிலைபேறாக இருக்கின்ற அதேவேளை நாம் செயல்புரிகின்ற சமூகத்தினை பழைய நிலைமையில் வைத்திருப்போமென நம்புகின்றோம்.
நீண்ட கால துணிச்சலான இலக்கு (BHAG)
  • தொழில்துறையின் சிறந்த பணியாளர் திருப்தி நிலையுடன் கூடிய அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் வங்கியாக திகழுதல்
மூலோபாய நோக்கங்கள்
  • இயக்குதலின் சிறப்புத்தன்மை
  • வாடிக்கையாளர் மையத்தன்மையை உருவாக்குதல்
  • எதிர்காலத்திற்குத் தயாராக இருத்தல்
தொலைநோக்கு
  • உருமாற்ற வளர்ச்சியை நோக்கி நாட்டை ஊக்குவித்தல
நீண்ட கால துணிச்சலான இலக்கு (BHAG)
  • தொழில்துறையின் சிறந்த பணியாளர் திருப்தி நிலையுடன் கூடிய அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் வங்கியாக திகழுதல்
பணிநோக்கு
  • நாம் கட்டுப்படியான, அடையக்கூடிய மற்றும் செயற்திறனாக வழங்கப்பட்ட தீர்வுகள் ஊடாக தரமான வாழ்க்கை மற்றும் தொழில் முயற்சிகளின் மேம்பாட்டுக்கு பங்களிப்பதற்கான நிதியியல் சேவைகளை வழங்குகின்ற சேவையிலுள்ளோம்.
  • எமது வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்வதற்கும், பாதுகாப்பதற்குமாக எமது மனித வளத்தினை வலுவூட்டி மேம்படுத்துகின்றோம்.
  • போட்டி ரீதியாக இலாபத்தினை ஈட்டுகின்ற அதேவேளை தேசிய பொருளாதார அபிவிருத்திக்கும் நாம் பங்களிக்கின்றோம்.
  • எமது வணிக செயல்முறைகளில் நிலைபேறாக இருக்கின்ற அதேவேளை நாம் செயல்புரிகின்ற சமூகத்தினை பழைய நிலைமையில் வைத்திருப்போமென நம்புகின்றோம்.
மூலோபாய நோக்கங்கள்
  • இயக்குதலின் சிறப்புத்தன்மை
  • வாடிக்கையாளர் மையத்தன்மையை உருவாக்குதல்
  • எதிர்காலத்திற்குத் தயாராக இருத்தல்

62

அனுபவ ஆண்டுகாலம்

743

விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை

823

ஏடிஎம்களின் எண்ணிக்கை

14.7M M

வாடிக்கையாளர் கணக்குகள்

3.0 Tn

மொத்த சொத்துகளின் அடிப்படை
எங்கள் செயற்பாட்டு சிறப்பம்சங்கள்

எமது நெறிமுறைக்கூற்று

தேசத்தின் நாடித் துடிப்பாகத் திகழுதல்

மிகவும் எளிமையான பின்னணியுடன் செயற்பட ஆரம்பித்த எங்களது வங்கி, ஒவ்வொரு இலங்கையரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களின் நாடித்துடிப்பாக மாறியுள்ளதுடன், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து தேசத்தின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வருகின்றது.

வாடிக்கையாளர் மீதான கவனம் மற்றும் துரிதமான செயற்பாடு

தீர்மானத்தை மேற்கொள்வதில் வாடிக்கையாளர்களை நடுநிலை வகிதஂது கொண்டு எப்போதும் அவர்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்கி எமது சேவைகளின் பெறுமானத்தை மேம்படுத்துவதை முன்னெடுத்துச் செல்கின்றோம். மாற்றத்தைத் தழுவும் வகையில் நாம் மீள்இலக்கணம் வகுத்து எமது வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நெகிழ்வுப் போக்குடனும், துரித செயற்பாட்டுடனும் செயற்பட்டு வருகின்றோம்.

நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல்

ஒரு நிதியியல் நிறுவனம் என்ற வகையில், எமது வங்கி ஸ்தாபிக்கப்பட்ட காலம் தொடக்கம் நாம் பேணிப் பாதுகாத்து, எம் கலாச்சாரமாகக் கட்டியெழுப்பியுள்ள நேர்மை மற்றும் நாணயம் ஆகியனவே எமது பலங்களாக உள்ளது. இதனையிட்டு நாம் பெருமையடைகின்றோம்.பொறுப்புணர்வு மிக்க மற்றும் நம்பகமான ஒரு வங்கி என்ற வகையில், எமது நடத்தை தொடர்பில் எம்முடன் தொடர்புபட்ட முக்கிய தரப்பினர் அனைவருக்கும் நாம் பொறுப்புக் கூறும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.

தொடர்ச்சியாக கற்கும் கலாச்சாரம் மற்றும் ஓரணியென்ற ஒற்றுமை உணர்வு

எங்களது ஆற்றல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு வெளிப்படையான அறிவை மேம்படுத்தி, மறைமுக அறிவை தேடிக் கண்டறிந்து, பதிவு செய்யும் வகையில் எமது அறிவுத்தளத்தை மேம்படுத்தும் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எமது வெற்றி எமது பணியாளர்களிலேயே தங்கியுள்ளது என நாம் நம்புவதுடன், பொதுவான இலக்குடன் அனைவரும் ஓரணியாக இணைந்து ஒற்றுமை உணர்வுடன் செயற்பட்டு வருகின்றனர்.

வலுவூட்டுதல் மற்றும் பன்முகத்தன்மை

நாம் எமது பணியாளர்களுக்கு வலுவூட்டி, புத்தாக்கமான உற்பத்திகள், சேவைகள் மற்றும் நடைமுறைகள் மூலமாக அவர்கள் மத்தியில் படைப்பாற்றலுக்கு இடமளித்து வருகின்றோம். எமது வாடிக்கையாளர்களின் வேறுபாடுகளுக்கு நாம் மதிப்பளிப்பதுடன், அவர்களின் பன்முகத்தன்மையை விளங்கிக் கொள்வது எமக்கு இன்னமும் உரமூட்டுகின்றது.

எங்கள் குழுவை சந்திக்கவும்

திரு. சுஜீவ ராஜபக்ஷ

தவிசாளர்
மேலும் பார்க்க
திரு. இசுரு பாலபதபெண்டி

பணிப்பாளர்
மேலும் பார்க்க
திரு. மஞ்சுலா வெள்ளாலகே

பணிப்பாளர்
மேலும் பார்க்க
திருமதி விசாகா அமரசேகர

பணிப்பாளர்
மேலும் பார்க்க
திரு. துஷ்மந்த தோட்டவத்த

பணிப்பாளர்
மேலும் பார்க்க
திரு. ஏ.எம்.பி.எம்.பி. அடபத்து

பணிப்பாளர்
மேலும் பார்க்க
திரு உதேனி சமரரத்ன

பணிப்பாளர்
மேலும் பார்க்க
திரு. துஷான் சோசா

பணிப்பாளர்
மேலும் பார்க்க
கருவிப்பட்டியில் செல்க வெளியேறுக

நிறுவன தகவல் விபரங்கள்

தொடர்பு கொள்ளவும்

வங்கியின் பெயர்

மக்கள் வங்கி

சட்ட அந்தஸ்து

1988 ஆம் ஆண்டு வங்கிச் சட்ட மூல இலக்கம் 30 இன் கீழ் அனுமதி உத்தரவாதம் பெற்ற ஒரு வர்த்தக வங்கியாக, 1961 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட மக்கள் வங்கி சட்ட மூல இலக்கம் 29 இன் பிரகாரம் ஒரு வர்த்தக வங்கியாக கூட்டிணைப்புச் செய்யப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர்கள்

கணக்காளர் நாயகம் கணக்காளர் நாயக திணைக்களம் சுதந்திர சதுக்கம், கொழும்பு 7, இலங்கை.

காரியதரிசி

திரு. ரொஹான் பத்திரகே, சட்டக் கலைமாணி, வங்கித்துறை முகாமைத்துவ முதுமாணி, சட்டத்தரணி


  • தலைமை அலுவலகம் (பதிவு செய்யப்பட்ட அலுவலகம்)
  • கடல் கடந்த வங்கிச்சேவைப் பிரிவு
  • வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்
  • பெருநிறுவன வங்கிச்சேவைப் பிரிவு
  • சரஂவதேச வஙஂகியியலஂபிரிவு
  • இல 75, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 2, இலங்கை.
கேபிள் JANABANK
  • 2327841 (6 இணைப்புக்கள்),
  • 2446316 (15 இணைப்புக்கள்),
  • 2481481
  • info@peoplesbank.lk
  • www.peoplesbank.lk
வற் பதிவு இலக்கம்: 409000037-7000

1961 - 1970
  • 1961
    • 1961 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி மக்கள் வங்கி தொடங்கப்பட்டது. முதலாவது கிளை, கொழும்பு டியூக் வீதியில் திறக்கப்பட்டது. பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், புத்தளம், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மேலும் 8 கிளைகள் திறக்கப்பட்டன. அவ்வாண்டு கொழும்பில் வெளிநாட்டு கிளை திறக்கப்பட்டது. அப்போது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை169 ஆக இருந்தது.
  • 1962
    • தலைமை அலுவலகம் கொழும்பு 1, யூனியன் பிளேஸ், ரத்னன் கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்தது. அதன் பின்னர் மேலும் 17 கிளைகள் திறக்கப்பட்டன.
  • 1963
    • வங்கியானது அதன் முதுகெலும்பான முக்கிய சேவைகளைத் தொடங்கியது.
  • 1964
    • வங்கியின் கூட்டுறவு கிராமப்புறத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • 1965
    • வங்கியின் சில துறைகள் கொழும்பு 2, சர் சிற்றம்பலம் A. கார்டினர் மாவத்தையிலுள்ள GCSU கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. ஹொரண, கெகிராவா, பதவிய, மன்னார், எம்பிலிப்பிட்டிய, கஹடகஸ்திகிலிய, ராகல மற்றும் தலவாக்கலை ஆகிய இடங்களில் கிளைகள் திறக்கப்பட்டதுடன் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது.
  • 1967
    • சிறிய அளவிளான விவசாயத் துறையின் புதிய பயனாளிகளுக்கு கடன் வழங்குவதற்காக புதிய வங்கிக் கடன் திட்டம் தொடங்கப்பட்டது.
  • 1970
    • “அதாமரு" கடன் திட்டம் துறைசாரா நிதி நடவடிக்கைகளுக்கு கடனுதவி வழங்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது.
    • Investment Savings Scheme, a credit linked saving scheme was launched to attract regular savers.
1971 - 1990
  • 1971
    • மரந்தகஹமுல்லையில் வங்கியின் நூறாவது கிளை திறக்கப்பட்டது.
  • 1973
    • உற்பத்தி மற்றும் நுகர்வோர் கடன் வசதிகளை வழங்குவதற்கு விரிவான கிராமப்புற கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
    • சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுகளின் மரபுகளுடன் தொடர்புற்றதாக “கணு தெனு" நடைமுறையினை சுபவேளையில் ஆரம்பித்ததோடு வாடிக்கையாளர்களுக்கு வங்கியுடன் சிறந்த தொடர்பினைப் பேணவும் ஊக்குவித்தது.
  • 1975
    • கடுமையான கிளை விரிவாக்க திட்டமானது எமது மொத்த கிளைகள் எண்ணிக்கையை 158 என்ற நிலைக்கு எடுத்துச்சென்றது
  • 1977
    • கொலுப்பிட்டியில் எமது 200 ஆவது கிளை திறக்கப்பட்டது. தலைமை அலுவலகம் கோட்டையில் ஒரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்ந்தது. முதல் மீன்பிடி உதவி வங்கியானது கொரலாவெலவில் திறக்கப்பட்டது.
  • 1981
    • எங்கள் கிளைகளின் வலையமைப்பு 290 ஆக அதிகரித்தது. விரிவாக்கப்பட்ட சிறுபான்மையினர் சேமிப்பு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.
  • 1982
    • வங்கியின் 300 ஆவது கிளை இங்கிரியவில் திறக்கப்பட்டது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்தது.
  • 1984
    • வங்கியின் இணை நிறுவனமான பீபள்ஸ் மெர்ச்சண்ட் வங்கி திறக்கப்பட்டது.கொம்பனித்தெருவில் உள்ள எமது கிளை சர்வதேச பிரிவு மற்றும் கோட்டை வெளிநாட்டு கிளையுடன் இணைக்கப்பட்டது.
  • 1986
    • கணினியின் அறிமுகம் எங்கள் தலைமை அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரக் கிளைகள் என்பவற்றில் கொண்டுவரப்பட்டதுடன் மற்றும் பிளாக் லைட் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளரின் கொடுக்கல் வாங்களுக்கான நேரம் இதனால் கணிசமாக குறைக்கப்பட்டது.
  • 1987
    • எமது தலைமையகம் முதல் முறையாக முழுமையாக தானியங்கி கிளை ஆனது. கிராமிய மின் வழங்கலுக்கான சிறப்பு கடன் திட்டம் CEB உடன் இணைந்து செயற்படுத்தப்பட்டது.
  • 1989
    • EPF நிலுவைகளுக்கு அமைவாக வீட்டுவசதி வழங்குவதற்கு தொழில் அமைச்சினால் கொண்டு வரப்பட்ட கடன் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து வெளிநாட்டுத் தொழில் தேடுவோருக்கு கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு கலகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு REPIA உடன் இணைந்து பங்கு பெற்றது. இந்த ஆண்டு ஜனசவி கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி சேமிப்புச் சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தினையும் தொடங்கியது.
  • 1990
    • ஒரு நிவாரண சேமிப்பு வைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விசா இன்டரநெஷனலுடன் இணைந்து PEOPLE’S VISA CARD அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 24 கிளைகள் முழுமையாக கணினிமயப்படுத்தப்பட்டன.
1991 - 2000
  • 1991
    • முதல் ATM எங்கள் தலைமையக அலுவலகத்தில் நிறுவப்பட்டது.
  • 1992
    • அரசாங்கத்தின் 200 ஆடை தொழிற்சாலைகள் நிறுவும் திட்டத்திற்கு ஆதரவளித்தது. “பீபள்ஸ் ஆட்டோமேடட் பேங்கிங் சிஸ்டம்" (PABS) உருவாக்கப்பட்டு நேரடி வாடிக்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • 1993
    • 330 கிளைகள் நாடெங்கிலும் செயல்பட்டன. அவற்றில் 35 முக்கிய கிளைகள் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கின. “வனிதா வாசனா" எனப்பட்ட பெண்களுக்கான சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1994
    • எட்டு புதிய ATM கள் நிறுவப்பட்டதுடன் 160 கிளைகள் தானியங்கி திட்டத்தின் கீழ் கணினிமயமாக்கப்பட்டன.
  • 1995
    • அரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய வைப்புத்தொகை திரட்டல் மற்றும் கடன் திட்டமான “குருசெத" கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் துவங்கப்பட்டது.
  • 1996
    • அரசு துறை சுகாதார ஊழியர்களுக்கான “சுவசெவன” எனப்பட்ட ஒரு கடன் திட்டம் தொடங்கப்பட்டது. “சிசு உதான” எனப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புதிய வைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி ADB யின் நிதியுதவியுடன் கூடிய கடன் திட்டங்களான – சிறிய தேயிலை நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டம், நீண்ட நாள் பயிர் அபிவிருத்தி திட்டம் என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டது. வங்கியின் இணை நிறுவனங்களான பீபள்ஸ் லீசிங் கம்பெனி (PA) லிமிடெட் மற்றும் பீபள்ஸ் டிராவல்ஸ் (தனியார்) லிமிடெட் என்பவை தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன. நிர்வாகத்தை பரவலாக்கவும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை அளிக்கவும் வலய வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன.
  • 1997
    • சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு உதவும் பொருட்டு “சுரதுர" கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • NDB நிதி உதவி அளிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவன உதவி திட்டத்தின் (SMEAP) கீழ் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கு வங்கி தனது கடன் உதவிளை விஸ்தரித்தது.
  • 1998
    • ATM களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்து, 125,000 க்கும் அதிகமான PET அட்டை வசதியுடைய வாடிக்கையாளர்கள் காணப்பட்டனர்.நூற்றி எழுபத்தைந்து கிளைகள் முழுமையான தானியக்கத்திற்குட்படுத்தப்பட்டன. அடகு பிடிக்கும் வசதிடைய வங்கிக் கிளைகள் 188 ஆக அதிகரிக்கப்பட்டது. “விதேஷிக" என அழைக்கப்பட்ட ஒரு சிறப்பு கடன் தொகை வைப்புத் திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.
  • 1999
    • “இசுறு உதான" என அழைக்கப்பட்ட ஒரு வைப்புத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் மூலம் பிள்ளைகளின் நலனுக்காக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சேமிக்கும் திட்டம் ஊக்குவிக்கப்பட்டது.
  • 2000
    • “ஜன ஜய" சேமிப்பு மற்றும் கடன் திட்டம் தொடங்கப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “ஜய ஸ்ரீ" வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கியது. ATM வலையமைப்பு நாடு முழுவதும் 74 இயந்திரங்களாக விரிவடைந்தது. மத்திய ATM ஸ்விட்சுக்கள் PABS கிளைகள் மற்றும் ATM ஆகியவற்றை இணைக்கும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டன.
2001 - 2010
  • 2001
    • வங்கியின் பெருநிருவன முகாமைத்துவ குழு தனியார் வங்கியிடமிருந்து சில பிரிவுகளை இணைப்பதன் மூலம் பலப்படுத்தப்பட்டது. வங்கியின் மறுசீரமைப்பு ஒரு மூலோபாய திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது. ATM இயந்திரங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது.
  • 2002
    • PABS தானியங்கி கிளைகள் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்தது மற்றும் 119 கிளைகள ATM ஸ்விட்ச் உடன் இணைக்கப்பட்டன. அத்துடன் ஒரு திறைசேறி தானியங்கி தொகுப்பு செயல்படுத்தப்பட்டது.
  • 2003
    • வங்கியின் 11 ஆவது தலைமை நிர்வாக அதிகாரி/பொது முகாமையாளர் அசோகா டி சில்வா 2003 பெப்ரவரி 1 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார். இளம் நிறைவேற்று சேமிப்பு (YES) கணக்கு முறை தொடங்கப்பட்டது. வங்கியின் சில்வர் லேக் சிஸ்டம் SDV BUD மலேசியாவுடன் இணைந்து தலைமை அலுவலகம் உட்பட 60 தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மைய வங்கித் தொகுப்புக்கள் நிறுவப்பட்டன.
  • 2004
    • அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட 2004-2008 ஆம் ஆண்டிற்கான மறுசீரமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டமானது ADB இன் ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை Fitch மதிப்பீடுகளின் அடிப்படையில் நாட்டின் முதலாவது BBB+ எனப்பட்ட பொது மதிப்பீட்டை வங்கி பெற்றது.
  • 2005
    • வங்கியின் 15 ஆவது தலைவராக டாக்டர் பி.ஏ. கிரிவண்தெனிய 2005 டிசம்பரில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றிற்கு இடையில் கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் வங்கியின் மூலதன முதலீட்டின் முதலாவது பரிமாணமாக 2 பில்லியன் ரூபா பெறப்பட்டது. கிளை வலையமைப்பு முழுவதும் மைய வங்கித் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. டிசம்பர் 2004 சுனாமிக்குப் பிறகு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீள்கட்டுமான நிதி உதவியைப் பெற்றுக் கொடுப்பதில் வங்கி ஒரு இடைத்தரகராக செயற்பட்டது.
  • 2006
    • இலங்கை பிட்ச் மதிப்பீடுகள் லிமிட்டெட்டில் இருந்து A தர மதிப்பீட்டை வங்கி பெற்றுக் கொண்டது, இது முன்னைய மதிப்பீட்டிலிருந்து முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இலங்கையின் சந்தைப்படுத்தல் நிறுவகத்தால் வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் 2006 ஆம் ஆண்டிற்கான POP விருதினை மக்கள் வங்கி பெற்றுக் கொண்டது. இலங்கை அரசாங்கத்திலிருந்து இரண்டாவது தடவையாக 1 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டது.
  • 2007
    • வங்கியின் 16 வது தலைவராக திரு. W. கருணாஜீவ, 2007 ஆம் ஆண்டு மே மாதம் கடமைகளைப் பொறுப்பேற்றார். Fitch Ratings இலிருந்து A தர மதிப்பீடு ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட்டது. இலங்கையின் அரசாங்கம் தனது மூன்றாவது பாரிய முதலீடான ரூ. 1.5 பில்லியனை மக்கள் வங்கியில் வைப்பிலிட்டது. மக்கள் வங்கி ஆண்டின் வங்கி மற்றும் நிதி சேவைகள் வர்த்தகத்திற்கான மக்கள் விருதினை இரண்டாவது ஆண்டாக தொடர்ச்சியாக வென்றது. வங்கியின் மொத்த வைப்புகள் தொகை ரு. 300 பில்லியனை 2007 ஆம் ஆண்டு எட்டியது.
  • 2008
    • வங்கியின் 12 ஆவது தலைமை நிர்வாக அதிகாரி/பொது முகாமையாளராக திரு. விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.
    • இலங்கையின் அரசாங்கம் நான்காவது தடவையாக ரூ. 1.5 பில்லியனை வைப்பிலிட்டது. வங்கியின் மூலதன போதுமான அளவு 10.5 சதவிகிதத்தை ஆண்டின் இறுதிக்குள் அடைந்தது. மேலும், வங்கியின் முதலாவது தொகுதிகடன் கொள்வனவு தொகை ரூ. 2.5 பில்லியன் அளிக்கப்பட்டது.
    • வங்கியின் பணம் செலுத்தும் சேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் “பீபள்ஸ் E-பணம் செலுத்துதல்" வலையமைப்பு அடிப்படையிலான பணம் அனுப்பும் சேவை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிமிடங்களில் வெளிநாடுகளில் இருந்து பணத்தை மீளப் பெற உதவுகிறது. இரண்டு புதிய வெளிநாட்டு நாணய வைப்புத் முறைகள் தொடங்கப்பட்டன, அதாவது “தூ தரு எதர இசுரு”சிறுவர்களுக்கான வெளிநாட்டு நாணய வைப்பு மற்றும் “சிறப்பு வெளிநாட்டு முதலீட்டு வைப்பு கணக்கு" [SFIDA] என்பவையாகும்.
  • 2009
    • 13 வது தலைமை நிர்வாக அதிகாரி/பொது முகாமையாளராக திரு. பி.வி. பதிரன, ஜனவரி 2009 இல் கடமைகளை பொறுப்பேற்றார்.
    • வங்கியின் இரண்டாவது தொகுதிகடன் கொள்வனவு தொகை ரூ. 2.5 பில்லியன் வழங்கப்பட்டது.
    • 214 கிளைகள் மற்றும் 236 சேவை மையங்கள் ஆன்லைனில் இணைக்கப்பட்டன. வங்கி 300 ATM களை நாடு முழுவதும் நிறுவியது.
    • மொத்த வைப்புத்தொகை 400 பில்லியனை அடைந்தது.
    • Total deposits reached Rs. 400 Bn.
    • The highest recorded profit before tax of Rs. 6.1 Bn was achieved.
  • 2010
    • திரு. தர்மசிறி, 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கியின் 14 ஆவது தலைமை நிர்வாக அதிகாரி/பொது முகாமையாளர் பதவிக்கு பொறுப்பேற்றார்.
    • கிளை மற்றும் வலையமைப்புச் சேவைகள் 679 ஆக அதிகரித்தன. ATM கள் 330 ஆக அதிகரித்தன. பீபள்ஸ் சர்வதேச வீ சா டெபிட் கார்ட 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
    • FITCH மதிப்பீடுகள் லிமிடெடின் AA- தரத்தையும் ராம் மதிப்பீடுகளின் AAA தரத்தையம் வங்கி பெற்றது. மொத்த வைப்புத் தொகை ரூ. 462 பில்லியனை வங்கி எட்டியது. பதியப்பட்ட வரிக்கு முற்பட்ட இலாபமான 8.7 பில்லியன் அடையப்பட்டது.
    • நிவ்யோர்க்கில் நடைபெற்ற ARC விருதுகளில் மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை இரண்டு தங்க விருதுகளை வென்றது. 2009 ஆம் ஆண்டு அறிக்கைக்கு பொதுத்துறை பிரிவில் முதல் இடத்திற்கு SAFA அமைப்பின் (கணக்காளர்கள் சங்கத்தின் தெற்காசிய கூட்டமைப்பு) விருதைப் பெற்றது.
  • 2011
    • திரு. என். வசந்த குமார் 2011 பிப்ரவரி 22 ஆம் திகதி வங்கியின் 15 ஆவது பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக பொறுப்பேற்றார்.
    • வங்கியானது ஜூலை 1 ஆம் திகதி தனது கோல்டன் ஜூபிலியினைக் (50 ஆண்டு நிறைவு) கொண்டாடியது. மொத்த கிளை வலையமைப்பு 714 ஐ எட்டியது ATM கள் 382 ஆக உயர்ந்தன.
    • FITCH மதிப்பீட்டு நிறுவனத்தின் AA தரத்தினை (நிலையான) வங்கி பெற்றது. வங்கியின் மொத்த சொத்து, மொத்த வைப்பு மற்றும் மொத்த கடன்கள் மற்றும் வரவுகள் ரூ. 663 பில்லியன்,ரூ. 539 பில்லியன் மற்றும் ரூ. 478 என்பதாக முறையே காணப்பட்டன. ரூ. 15.3 பில்லியன் மற்றும் வரிக்கு பின் இலாபம். 10.2 பில்லியன் என்பவை அடையப் பெற்றன.
    • SLIM-Nielsen People’s விருது மற்றும் ஆண்டின் சிறந்த வர்த்தக சேவை பிரிவில் SLIM Brand Excellence விருதுகள் – 2011 இல் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றது.
  • 2012
    • மொத்த கிளை வலையமைப்பு 728 ஐ எட்டியது, ATM கள் 420 ஆக அதிகரித்து அது நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது.
    • FITCH மதிப்பீட்டு நிறுவனத்தின் (நிலையான) AA+ தரத்தினை வங்கி பெற்றது. வங்கியின் மொத்த சொத்துகள், மொத்த வைப்புக்கள், மொத்த கடன்கள் மற்றும் வரவுசெலவுத் தொகை என்பவை ரூ. 873 பில்லியன், ரூ. 683 பில்லியன், ரூ. 660 பில்லியன் என்பதாக முறையே இருந்தன.
    • வங்கியின் 2011 வருடாந்த அறிக்கை 2012 சர்வதேச ARC விருதுகளில் தேசிய பிரிவுகளில் ஒரு கிராண்ட் விருது மற்றும் மூன்று தங்க விருதுகளை வென்றது.
  • 2013
    • திரு. காமினி எஸ். செனரத் பிப்ரவரி மாதம் வங்கியின் 17 ஆவது தலைவராக கடமைகளைப் ஏற்றார்.
    • நாடு முழுவதிலும் இருபத்தி மூன்று SME மையங்கள் நிறுவப்பட்டன.
    • உலகளாவிய 30 மில்லி வீசா அங்கீகார வர்த்தகர்களை அணுகுவதன் மூலம் இந்த ஆண்டு ஒரு மில்லியன் அட்டைகள் மைல்கல்லை எட்டியுள்ளது.
    • EPF,ETF மற்றும் சுங்க வரி கட்டணங்கள் ஆகியவற்றிற்கான ௮தேநேர கட்டணத்துக்கான ஆன்லைன் வசதி பெருநிருவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
    • தேசிய பொது ATM சுவிட்சுடன் இணைக்கப்பட்ட முதல் வங்கியாக மக்கள் வங்கி காணப்பட்டது.
    • ATM கள் 460 ஆக அதிகரித்துள்ளதுடன் கிளை வலையமைப்புக்கள் 735 ஆக விஸ்தரிக்கப்பட்டது.
    • Rs. 5 Bn worth Debentures issued during the year at the Bank‘s Fourth Debenture issue.
  • 2014
    • வங்கியின் சொத்துத் தளமானது ஒரு டிரில்லியன் ரூபவை எட்டி இரண்டாவது பெரிய வங்கியாகப் பரிணமித்தது. ஐரோப்பிய குலோபல் வங்கி மற்றும் நிதி விருதான '2014 ஆம் ஆண்டின் சிறந்த வங்கி", “ஆண்டுக்கான சிறந்த வங்கிக் குழுமம்" மற்றும் உலக நிதி வங்கி விருதுகள்-2014 இல் 'மிக உறுதியான வங்கி" ஆகிய மூன்று விருதுகளை வங்கி பெற்றது.
  • 2015
    • வங்கி அதன் வாடிக்கையாளர் மதிப்பினை மேம்படுத்துதல், செயல்திறனை உருவாக்குதல் மற்றும் அனர்த்த மேலாண்மை திறன்களை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன் ஒரு இலட்சிய இலக்கமயமாக்கல் முன்முயற்சியை ஆரம்பித்தது. அதன்படி, வங்கி தனது வலையமைப்பை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கோர் பேங்கிங் முறை (Core banking System) , தரவூக் கிடங்கு வசதிகள் மற்றும் POS உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதலீடுகள் செய்யப்பட்டன.
    • வங்கியானது அதன் கிரீன் பேங்கிங் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் தனது நிலைத்தன்மையினை நிரூபித்தது. 2016-2020 க்குள் வங்கியின் மூலோபாயத் திட்டத்தில் வெற்றிகரமாக பங்குபெற்றி வங்கியின் சந்தை நிலையை மேலும் உறுதிப்படுத்தி அதன் பங்குதாரர்களுக்கு நீண்ட கால மதிப்பை வழங்குவதற்கான செயற்திட்டம் தீட்டப்பட்டது.
  • 2016
    • மக்கள் வங்கிக் குழுமம் இவ்வாண்டில் தனது மைல்கல்லான ஒரு டிரில்லியனை வைப்புத்தொகை மற்றும் முற்பணம் மூலம் எட்டியது. ஒரே ஆண்டில் இரண்டு டிரில்லியன் என்ற இலக்கை எட்டிய ஒரே நிதி நிறுவனம் இதுவாகும்.
    • நிதி சேவைகள் குழு ஒரு வருடத்திற்கு இரண்டு டிரில்லியன் ரூபாய் சம்பாதிக்க வேண்டும். மூன்றாம் தடவையான உலக நிதி வங்கி விருதுகளில் “மிகவும் நிலையான வங்கி” என்ற விருதை வென்றதுடன் ஆசியாவில் 387 ஆவது மிகப்பெரிய வங்கியாகவும் காணப்பட்டது. வங்கியானது கொழும்பில் உள்ள ஏழு இடங்களில் வைப்பு இயந்திரங்கள் CDM ,ATM கள் மற்றும் KIOSK கள் எனபவற்றை உள்ளடக்கிய சுய-வங்கி மையங்களை அறிமுகப்படுத்தியது.
    • புதிய உலகளாவிய போக்குகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அபிலாஷைகள் ஆகியவற்றின் பேரில் வங்கியானது தனது புதிய இலட்சிணையனை அறிமுகப்படுத்தியது.
  • 2017
    • 2017 ஆம் ஆண்டில் மக்கள் வங்கிக் குழுமம் புதிய பல மைல்கற்களை அடைந்தது. மொத்த இயக்க வருமானம் ரூ. 79 பில்லியன் தொழிற்துறை உயர்வு பெறப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் வரிவிதிப்பு, சிறப்பு வரி மற்றும் மேலதிக நிதியின் மூலம் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த பங்களிப்பாக ரூ. 150.0 பில்லியன் பங்களிப்புச் செய்துள்ளது. வங்கி ரூ. 5.0 பில்லியனை கடந்த எட்டு ஆண்டுகளில் மூலதன அதிகரிப்பாக எட்டியுள்ளது
    • டிஜிட்டல் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையில் இலங்கையின் முதலாவது முழமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிளையினை கொழும்பில் திறந்ததன் ஊடாகவும் சிறப்புவாய்ந்த ISO/IEC 27001:2013 தரச் சான்றிதழினை தகவல் பாதுகாப்பிற்காகப் பெற்றுக் கொண்டதன் ஊடாகவும் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் பல சிறப்புக்களையும் மக்கள் வங்கி பெற்றுக் கொண்டது. இது தகவல் பாதுகாப்பிற்கான உலகின் மிக உயர்ந்த விருது என்பதுவும் நாட்டில் அத்தகைய விருதினைப் பெற்ற முதல் நிறுவனம் மக்கள் வங்கியே என்பதுவும் குறிப்பிடத்தக்கவையாகும்.
    • மக்கள் வங்கி பல்வேறு விருதுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியாக இவ்வாண்டில் வென்றது. ஆசிய வங்கிகள் சஞ்சிகையால் ஆசியாவின் மிகப் பெரிய நான்காவது வங்கியாகவும், உலக வங்கிகள் சஞ்சிகை (UK) இனால் உலகில் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாகவும் இணங்காணப்பட்டுள்ளது.
    • உள்நாட்டளவில் National Business Excellence Awards “2017 இற்கான நாட்டின் மிகச்சிறந்த வங்கி”யாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உலக வர்த்தக குறியீட்டு நிறுவனத்தினால் இரண்டாவது மிகவும் சிறந்த இலங்கை நிறுவனமாகவும் மக்கள் வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
    • 11 ஆவது தடவையாக நாட்டின் வங்கித் தேவையைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் என்ற விருதினை “SLIM NIELSON PEOPLES’S AWARDS 2017 “ வைபவத்தில் பெற்றுக் கொண்டது.
  • 2018
    • ஒருங்கிணைந்த மொத்த இயக்க வருமானம் எல்.கே.ஆர் 94.5 பில்லியன் என்ற தொழில்துறை உயர்வை எட்டியது, இது 22% வளர்ச்சியைக் காட்டுகிறது.
    • மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், சில பெரிய அளவிலான தனியார் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் வங்கி முன்னணி நிதியாளராக இருந்தது. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை சிங்கர் இலங்கையை கையகப்படுத்துவதற்காக ஹேலிக்கு நீட்டிக்கப்பட்ட எல்.கே.ஆர் 10.9 பில்லியன் சிண்டிகேட் கடன் வசதி ஆகும் - இது சமீபத்திய காலங்களில் இலங்கையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய பரிவர்த்தனை ஆகும்.
    • டிஜிட்டல் இடத்தில் வங்கியின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், எங்கள் வாடிக்கையாளர்களின் நன்மை மற்றும் எளிமைக்காக ஆறு மாற்று டிஜிட்டல் சேனல்கள் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன, அதாவது மக்கள் அலை-மொபைல் வங்கி பயன்பாடு, மக்கள் வலை-இணைய வங்கி போர்டல், மக்கள் விஸ்-எக்ஸ்பிரஸ் வங்கி, மக்கள் வின்- கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான இணைய வங்கி மற்றும் மொபைல் பயன்பாடு, ஆர்.எல்.ஓ.எஸ்-சில்லறை கடன் தோற்ற அமைப்பு மற்றும் சி.எல்.ஓ.எஸ்- கார்ப்பரேட் கடன் தோற்ற அமைப்பு. நாட்டின் பல நிதி பயன்பாடுகளில், மக்கள் அலை என்பது இலங்கையில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிதி பயன்பாடாக மாறியுள்ளது, இது கூகிள் விளையாட்டில் 4.7 மதிப்பீட்டைப் பெறுகிறது, இப்போது இது நாடு முழுவதும் 300,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களால் தவறாமல் பயன்படுத்தப்படுகிறது.
    • 2018 ஆம் ஆண்டில் SLIM- நீல்சன் மக்கள் விருதுகளில் தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக, வங்கிக்கு “ஆண்டின் மக்கள் வங்கி சேவை வழங்குநர்” மற்றும் “ஆண்டின் மக்கள் சேவை பிராண்ட்” விருதுகள் வழங்கப்பட்டன.
    • லங்கா பே தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருதுகள் 2018 இல் “வாடிக்கையாளர் வசதிக்காக சிறந்து விளங்கும் ஆண்டின் சிறந்த வங்கி” என்ற பெயரையும் வங்கி முதலிடத்தைப் பிடித்தது. மேலும், தேசிய வணிக சிறப்பு விருதுகள் 2018 இல், மக்கள் வங்கி “உள்ளூர் சந்தை ரீச்சில் சிறந்து விளங்குகிறது” விருதை வென்றது.
    • உலக அளவில், வங்கி மீண்டும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் இங்கிலாந்தின் வங்கியாளர் இதழால் இடம்பிடித்தது மற்றும் ஐரோப்பிய உலகளாவிய வங்கி மற்றும் நிதி விருதுகள் 2018 இல் “இலங்கையின் சிறந்த வங்கி” என்று அறிவித்தது.
    • மேலும், டிஜிட்டல் மயமாக்கலில் சிறந்து விளங்குவதற்கான எங்கள் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக, நிதி தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான ஆசிய வங்கியாளர் வணிக சாதனை விருதுகள் 2018 இல் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் “சிறந்த கிளை டிஜிட்டல்மயமாக்கல் முயற்சி திட்ட விருதை” மக்கள் வங்கி வென்றது.
  • 2019
    • மக்கள் வங்கி சட்டம் (திருத்தம்) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இதன் மூலம் வங்கி வெற்றிகரமாக ரூ 10.0 பில்லியன் தொகுதிக்கடன் பத்திரங்களை வழங்க முடிந்தது.
    • ளுடீரு 239 ஐ எட்டியது - இது வெறும் மூன்று ஆண்டுகளில் அடையப்பட்ட சாதனை. பீப்பள்ஸ் வேவ் இலங்கையில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிதி செயலிகளில் ஒன்றாக விளங்கியது.
    • சிறந்த டிஜிட்டல் வங்கி 2019, சிறந்த டிஜிட்டல்மயமாக்கல் முயற்சி திட்டம், 2019 இற்கான சிறந்த மொபைல் வங்கி செயலி, இலங்கையில் சிறந்த சில்லறை வங்கி மற்றும் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் மிகவும் மேம்பட்ட சில்லறை வங்கி உள்ளிட்ட பல உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை 2019 ஆம் ஆண்டில் வங்கி பெற்றது.
    • ஆசிய அபிவிருத்தி வங்கி மக்கள் வங்கியை அதன் வர்த்தக நிதி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் முன்னணி பங்காளர் வங்கியாக அங்கீகரித்தது.
    • வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து நிதி திரட்டுவதில் அளவுகோலை அமைத்து, மக்கள் வங்கி இலங்கையில் உள்ள எந்தவொரு வணிக வங்கியினாலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்ட மிகப் பெரிய மற்றும் மிக நீண்ட கால இருதரப்பு நிதி வசதியில் கையெழுத்திட்டது.
  • 2020
    • வங்கி இலங்கையில் மிகப்பெரிய டிஜிட்டல் தடத்தை இயங்குகிறது, மேலும் 1.0 ட்ரில்லியன் ரூபாவுக்கும் மேல் அதன் டிஜிட்டல் மூலங்கள் வழியாக பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது.
    • கொவிட்-19 பெருந்தொற்று பரவலை தொடர்ந்து, தேசத்திற்கு, வாடிக்கையரளர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு இணையற்ற ஆதரவை வழங்கியது.
    • மக்கள் வங்கி வெற்றிகரமாக 20 பில்லியன் ரூபா அடுக்கு 11 தொகுதிக்கடன் பத்திரங்களை திரட்டியதுடன் இது இன்றுவரை தொழில்துறையில் திரட்டப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.
    • தரநாமத்தில் நேர்மறையான சாய்வைக்கொண்ட முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாகவும் அதே வேளை ஒரே ஒரு அரச வங்கியுமாகும்.
    • உள்;ர் மற்றும் சர்வதேசம் இரண்டிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ள வங்கியானது, 2020 உலகின் சிறந்த 1,000 வங்கிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது, ஆசியாவின் 400 பெரிய வங்கிகளில் இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாகவும், இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாகவும் இலங்கை சர்வதேச வர்த்தக சபை மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனத்தினாலும் (ஊஐஆயு) அங்கீகரிக்கப்பட்டது.
    • மக்கள் வங்கியின் ஆண்டறிக்கை சர்வதேச யுசுஊ விருதுகள் 2020 இல் இலங்கையின் சிறந்த அறிக்கையாக தெரிவுசெய்யப்பட்டது.
இணை மற்றும் துணை நிறுவனங்கள்
பீபிள்ஸ் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி - (துணை)
குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் வர்த்தகம், மக்கள் வங்கியின் ஒரு துணை நிறுவனம்.
பீபிள்ஸ் டிராவல்ஸ் லிமிட்டெட் - (துணை)
விமான டிக்கெட்டுகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் அமைப்பு
பின்னூட்டம்
×
உங்கள் கருத்தைப் பகிரவும்

நீங்கள் ஏற்கனவே மக்கள் வங்கி வாடிக்கையாளராக இருக்கிறீர்களா?

0/1000

logo logo

உதவி பொது மேலாளர் - மனித வள மேம்பாடு

எம்.ஆர்.ஜி.எச்.யு.எஸ்.குணரத்னே



Tel : 0112554587 Fax : 0112554563
Email : upesh@peoplesbank.lk


துணை தலைமை சட்ட அதிகாரி

திருமதி டி.என். ரூபசிங்க



Tel : 0112481796 Fax : 0112451393
Email : nilanthir@poeplesbank.lk


துணை தலைமை சட்ட அதிகாரி

திருமதி எஸ்.டி.என். பிரேமதாச



Tel : 0112481679 Fax : 0112451393
Email : deepikap@poeplesbank.lk


உதவிப் பொது முகாமையாளர் - தணிக்கை

திரு. ஏ.எஸ்.கே.கங்கபடகே



Tel : 0112055840 Fax : 0112504570
Email : shantha@poeplesbank.lk


உதவி பொது மேலாளர் - சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாடு & குறு நிதி

எம்ஆர் ஐ. கே. ஜி. சி. கே. பி. இஹலகோரலாA



Tel : 0112481528 Fax : 0112436561
Email : cihalakorala@peoplesbank.lk


உதவி பொது மேலாளர் - சேனல் மேலாண்மை

திரு. ஐ.கே. இந்திகா



Tel : 0112481625 Fax : 0112451329
Email : indikak@poeplesbank.lk

உதவி பொது மேலாளர் - சில்லறை வங்கி

திருமதி. ஐ. ரத்நாயக்க



Tel : 0112481684 Fax : 0112441539
Email : induminirt@poeplesbank.lk

உதவி பொது மேலாளர் - நிதி

திருமதி. ஏ.ஜி.ஜெயசேன



Tel : 0112481405 Fax : 0112436598
Email : gayathri@poeplesbank.lk

உதவி பொது மேலாளர் - கார்ப்பரேட் வங்கி

திருமதி. எஸ்.எஸ். பெரேரா



Tel : 0112473568 Fax : 0112473340
Email : shantha@poeplesbank.lk

கட்டிட பொறியியல் சேவைகளின் தலைவர்

திரு. ஒய் கே ராஜபக்சே



Tel : 0112473206Fax : 0112341591
Email : yasasr@poeplesbank.lk

உள்கட்டமைப்புத் தலைவர் செயல்பாடுகள்

திரு. ஒரு டிஸ்நாயக்



Tel : 0112044175
Email : agmitinfra@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - சேனல் மேலாண்மை

எம்ஆர் டபிள்யூ.என்.டி. பெரேரா



Tel : 0112481481 Fax : 0112473340
Email :nalinw@peoplesbank.lk

பிரதி பொது முகாமையாளர் - இடா முகாமைத்துவம்

திரு. பி.ஜி.ஏ.சி. பெரேரா



உதவிப் பொது முகாமையாளர் - மனித வளம்

திரு. டி.எம்.எம். திசாநாயக்க



Tel : 0112481610 Fax : 0112324106
Email :agmhr@peoplesbank.lk

பிரதி பொது முகாமையாளர்- சில்லறை வங்கியியல்

திரு. என்.டி.பத்திரனகே



Email : naleendp@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - வணிக வங்கி

திருமதி. என்.ஏ.வி. முனசிங்க



Tel : 0112481684 Fax : 0112441539
Email :virajini@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - செயல்முறை மேலாண்மை மற்றும் தர உத்தரவாதம்

திரு. எல்.யு.எல்.கே. அல்விஸ்



Tel : 0112481348 Fax : 011-2436557
Email : alwislul@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கார்ப்பரேட் வங்கி(ரிலேஷன்ஷிப் I)

திருமதி. பி.சி.கே. கமகே



Tel : 0112473568 Fax : 0112473340
Email :champ@peoplesbank.lk

தலைமை டிஜிட்டல் அதிகாரி

திரு. கே ஜி பி எம் காரியவசம்



Tel : 0112481326 Fax : 0112327734
Email : mangala@peoplesbank.lk

தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி

திரு. எல்.எச்.டி.தர்மானந்தா



Tel : 0112481326 Fax :0112444895
Email : ciso@peoplesbank.lk

கூடுதல் தலைமை சட்ட அதிகாரி

திருமதி பி கே கதுலாண்டா


preethiek@peoplesbank.lk
Mrs. Preethie Katulanda is an Attorney-at-Law, who possessed 28 years experience in active practice in legal profession. She holds a Masters Degree in Business Management in Human Resources Management [MBA (HRM)] from the University of Colombo. She has also successfully completed the professional qualification in Human Resource Management from the Institute of Personnel Management (IPM). Mrs. Preethie Katulanda joined the People’s Bank on 01.12.2021. She commenced her career in legal profession from the People’s Bank as a legal intern. She has well nearly two decades of work experience as an individual practitioner as well as a corporate sector member and out of which 17 years in the corporate sector having worked in Legal Division being a co-management team member attached to finance sector – business establishments, which are monitored by the Central Bank of Sri Lanka and has served a positions of Senior Manager, Asst. General Manager and lastly the Deputy General Manager – Legal in the said establishments.

தலைமை தகவல் அதிகாரி

திரு. தம்மிக தசா


cio@peoplesbank.lk
திரு தம்மிகா தாசா ஆகஸ்ட் ௨0௧௯ இல் மக்கள் வங்கியில் தலைமை தகவல் அதிகாரியாக சேர்ந்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் ௨௩ ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். இவர் பி.எஸ்சி. கலனியா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். வங்கியில் சேருவதற்கு முன்பு, ஐட்கன் ஸ்பென்ஸ் குழுமம் மற்றும் கே.பி.எம்.ஜி இலங்கையில் மூத்த நிர்வாக பதவிகளை வகித்தார்

உதவிப் பொது முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர நிறுவனம்இ அபிவிருத்தி மற்றும் நுண் கடன்

திருமதி. யு.எஸ். ஜேர்ட்டி



Tel : 011248158 Fax : 0112436561
Email : gertyus@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திரு. ஆர் ரவிகரன்



Tel : 0112481388 Fax : 0112445053
Email : ravikaran@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திரு. ஆர் ரவிகரன்



Tel : 0112481388 Fax : 0112445053
Email : ravikaran@peoplesbank.lk

பிரதானி – பிரயோக முறைமைகள்

திரு. எஸ். சமரகோன்



Tel : 0112044210 Fax : 0112436954
Email : hoas@peoplesbank.lk

அட்டைகளின் தலைவர்

திரு. ஜே எ டயஸ்



Tel : 0112490419 Fax : 0112169029
Email :jayanathd@peoplesbank.lk

சந்தைப்படுத்தல் தலைவர்

திரு. என் எச் விஜயவர்தனா



Tel : 0112481484 Fax : 0112543048
Email :nalakahw@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - சேனல் மேலாண்மை

MRS. W.G.P SENANAYAKE



Tel : 011481625 Fax : 0112451329
Email :ganga@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் -தணிக்கை

திரு. டிஸ்ஸநாயக்க



Tel : 0112504269 Fax : 0112504269
Email :mdissa@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிரெடிட் மறுஆய்வு

திருமதி. நிச்சங்கா



Tel : 0112303411 Fax : 0112303412
Email :chandrikawk@peoplesbank.lk

பிரதி பொது முகாமையாளர் - சர்வதேச வங்கி

பரிவர்த்தனை வங்கி

திருமதி. டி ஹேவாசம்



Tel : 0112334272 Fax : 0112433127
Email :thusharih@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - வணிக கடன்

திரு. பி.எம்.அரியவன்ஸ்



Tel : 0112436946 Fax : 0112434778
Email :prasadm@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - திறைசேளி

திருமதி கே.எஸ்.ஆர்.எஸ். லொகுகலுகே



Tel : 0112206763 Fax : 0112458842
Email : shameela@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - பெருநிறுவன வங்கியியல் 1

திருமதி டி.எம்.டி. தசநாயக்க



Tel : 0112206749 Fax : 0112446410
Email : dammikad@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - தகவல் தொழில்நுட்ப வணிக ஆதரவு மற்றும் நிர்வாகம்

திருமதி டப்ளியு.ஏ.டி.பி. லியனகுணவர்தன



Tel : 0112332751 Fax : 0112326428
Email : aruni@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - முதலீட்டு வங்கியியல்

திரு. டப்ளியு.ஏ.எல்.பி. ஜயரத்ன



Tel : 0112206795 Fax : 0112458842
Email : lakmal@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திரு. டி.எம்.டப்ளியு. சந்திரகுமார




Email : chandarak@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - புலனாய்வூ மற்றும் விசாரணை

திரு. டப்ளியு.ஏ. வசந்த குமார



Tel : 0112481507 Fax : 0112334095
Email : agmi&i@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கணக்காய்வூ

திருமதி ஜி.எஸ். கலப்பத்தி



Tel : 0112504248
Email : srig@peoplesbank.lk

பிரதி பொது முகாமையாளர் - மீட்டெடுப்புகள்

திரு. ஏ யூ எல் ஏ அன்ஸார்



Email : anzar@peoplesbank.lk

உள்கட்டமைப்புத் தலைவர் செயல்பாடுகள்

திரு. ஒரு டிஸ்நாயக்



Tel : 0112044175 Fax :
Email : agmitinfra@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - நிதி துறை

திருமதி. எம் பி ஏ கே பி முத்துவ



Tel : 0112554537 Fax : 0112554563
Email : anomam@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - இணக்கப்பாடுகள்

திருமதி. எச்.எல்.எஸ்.எஸ். சேனாநாயக்க



Tel : 0112481650 Fax : 0112399387
Email : samanthis@peoplesbank.lk

நிதித்துறை பிரதித் தலைமை அதிகாரி

திருமதி. ஆர்.பீ.என். பிரேமலால்



Tel : 0112336182 Fax : 0112441572
Email : nilmini@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - இடர் முகாமைத்துவம்

திரு. எஸ்.என்.பி.எம்.டபிள்யூ. நாராயண



Tel : 0112481403 Fax : 0112328483
Email : narayana@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - வாணிப கடன்

திரு. ஏ.எஸ்.எம்.வீ. குமாரசிரி



Tel : 0112384733 Fax : 0112380724
Email : kumarasiri@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர நிறுவனம்இ அபிவிருத்தி மற்றும் நுண் கடன்

திருமதி. யு.எஸ். ஜேர்ட்டி



Tel : 011248158 Fax : 0112436561
Email : gertyus@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திருமதி. பி.ஆர். மதுராலா



Tel : 0112481681 Fax : 0112470895
Email : rmadurawala@peoplesbank.lk

பதிற்கடமையாற்றும் பிரதிப் பொதுமுகாமையாளா் -- மனித வளம்

திரு. கே.ஏ. நிஹால்






பிரதிப் பொதுமுகாமையாளா் - வங்கி ஆதரவு சேவைகள்

திரு. கே.என். செனரத்ன




lalithv@peoplesbank.lk


பிரதிப் பொதுமுகாமையாளா் - வர்த்தக வங்கிச்சேவைப் பிரிவின்

திருமதி. கே.என். செனரத்ன


kumari@peoplesbank.lk
திருமதி குமாரி சேனாரத்ன இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் ஆகியவற்றின் இணை உறுப்பினர் ஆவார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிகக் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டத்தையும் (சிறப்பு) பெற்றுள்ளார். அவர் 1987 இல் மக்கள் வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராகச் சேர்ந்தார் மேலும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகள், வணிகக் கடன், சில்லறை வங்கியியல் மற்றும் பெருநிறுவன வங்கியியல் ஆகிய துறைகளில் பல்வேறு திறன்களின் கீழ் அனுபவத்தைப் பெற்றுள்ளார். பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவரது தொழில் வாழ்க்கையில் அவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்

பிரதிப் பொதுமுகாமையாளா் -பரிமாற்ற வங்கி

செல்வி. என்.ஆர். விஜயரத்னே


nipunika@peoplesbank.lk
பிரதிப் பொதுமுகாமையாளா; - பாpவா;த்தனை வங்கியியல் மற்றும் நிதியியல்நிறுவனங்கள்; ஆகிய திருமதி. விஜயரத்ன அவா;கள் ஒரு முகாமைத்துவப் பயிலுனராக 1990ஆம் ஆண்டு வங்கியில் இணைந்து வங்கி அலுவல்கள் தொடா;பாக 27 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளாh;. பேராதெனிய பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையூம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகத்தில்(நிதித்துறை) முதுமாணிப் பட்டத்தையூம் பெற்றுள்ளாh;. வா;த்தக சேவைகள் மற்றும் முகவா; வங்கியியல் தொடா;பான அனுபவத்தை இவா; பெற்றுள்ளாh;. அத்துடன் வங்கியில் சோ;வதற்கு முன்னா; இவா; தனியாh; துறையில் சேவையாற்றியூள்ளாh;. இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் இவா; இணை அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;.

பிரதிப் பொதுமுகாமையாளா - இடா; முகாமைத்துவம்

திருமதி. ஜி.எம்.ஆh


roshini@peoplesbank.lk
திருமதி. ரோ~pனி விஜேரத்னஇ இடா; முகாமைத்துவம்Æகடன் கட்டுப்பாடு மற்றும் மேற்பாh;வைக்குப் பொறுப்பாகச் செயலாற்றுகிறாh;. இவா; முகாமைத்துவப் பயிலுனராக 1990ஆம் ஆண்டு வங்கியில் இணைந்துகொண்டதோடுஇ வங்கியின் திறைசோpப் பிhpவில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளாh;. இவா; இடா; முகாமைத்துவத் துறைக்கு வருவதற்கு முன்னா; 2003ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் முதன்மை முகவா; பிhpவிலும் பின்னா; திறைசோpப் பிhpவிலும் செயலாற்றினாh;. இவா; கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தரத்தில் முதல் வகுப்பு சித்தியூடன் விஞ்ஞானமாணிப் பட்டத்தையூம் (பௌதிகவியல்)இ அதே பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகமாணிப் (நிதி) பட்டத்தையூம் இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் திறைசோp மற்றும் இடா; முகாமைத்துவம் தொடா;பான டிப்ளோமாவையூம் பெற்றுள்ளாh;. இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் இணை அங்கத்தவராக இருக்கின்ற இவா; யூஊஐ- நிதிச் சந்தை நிறுவனத்தில் யூஊஐ - னுநுயூடுஐNபு ஊநுசுவூஐகுஐஊயூவூநு க்கான விசேட சித்தியையூம் பெற்றுள்ளாh;. முதன்மை முகவா; சபைத் தலைவராகவூம் செயலாளராகவூம் இதற்கு முன்னா; செயலாற்றியூள்ள இவா; தற்பொழுது இலங்கை அன்னிய செலாவணிச் சங்கம்இ தொழில்சாh; வங்கியாளா;கள் சங்கம் மற்றும் வங்கிப் பிhpவில் இடா; தொழில்புhpகின்றவா;களின் சங்கம் போன்றவற்றில் அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;.

பிரதிப் பொதுமுகாமையாளா - மூலோபாயத் திட்டமிடல் மற்றும் செயல்திறன் முகாமைத்துவம்

திருமதி. பி.எஸ்.ஜே.குருகுலசூhpய


psjk@peoplesbank.lk
திருமதி. பி.எஸ்.ஜே.குருகுலசூhpய முகாமைத்துவப் பயிலுனராக 1994ஆம் ஆண்டு மாh;ச் மாதம் வங்கியில் இணைந்துகொண்டதோடு வங்கித் துறையில் 24 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளாh;. திருமதி. குருகுலசூhpய அவா;களின் அனுபவத்தில் கிளை முகாமையாளா;இ சிரே~;ட முகாமையாளா; மற்றும் சிரே~;ட வலய முகாமையாளா; அடிப்படையிலிருந்து கிளை வியாபார வங்கி அலுவல்கள் முகாமைத்துவப் பணிகள் வரை உள்ளடங்குகின்றன. இவா; 2009ஆம் ஆண்டு பிரதான முகாமையாளா; தரத்திற்குப் பதவி உயா;த்தப்பட்டு ஊழியா; பயிற்சிக் கல்லூhpயிலும் பின்னா; 2011ஆம் ஆண்டு உதவிப் பொதுமுகாமையாளா; தரத்திற்குப் பதவி உயா;த்தப்பட்டு மனித வளங்கள் அபிவிருத்திஇ கிளை முகாமைத்துவம் மற்றும் கடன் நிh;வாகம்-கிளைகள் போன்ற விடயப் பரப்பெல்லைகளிலும் செயலாற்றியூள்ளாh;. தற்பொழுது இவா; பிரதிப் பொதுமுகாமையாளராக தனிநபா;களை மையப்படுத்திய வங்கிப் பிhpவில் கடமைகளை நிறைவேற்றுகிறாh;. கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையூம் (ஆடீயூ) ஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தர உயா;வகுப்பு (கௌரவ) சித்தியூடன் வியாபார நிh;வாகத்தில் விசேட பட்டத்தையூம் (டீளுஉ) இவா; பெற்றுள்ளாh;. இவா; இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் இணை அங்கத்தவராக (யூஐடீ) இருப்பதோடுஇ வங்கி தொழிலுக்காக இவா; ஆற்றிய சேவையை கௌரவிக்குமுகமாக இவருக்கு அதில் அதி அங்கத்துவம் (குஐடீ) வழங்கப்பட்டுள்ளது. இவா; இலங்கை கணக்கீட்டு வல்லுனா;கள் சங்கத்தில் அங்கத்தவராக இருப்பதோடு இலங்கை பட்டயக் கணக்காளா;கள் சங்கத்தில் உத்தரவூப் பத்திரம் பெற்ற (டுஐஊயூ) அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;. ஐந்து வருடங்களுக்கு மேலாக இவா; இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் வெளிவாhp விரிவூரையாளராகவூம் செயலாற்றியூள்ளாh;. மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்னா; வீதி அமைப்பு மற்றும் அபிவிருத்தி கம்பெனியின் சிரே~;ட உதவிக் கணக்காளராகவூம் இவா; அனுபவம் பெற்றுள்ளாh;. மேலும் அதிசிறந்த விருதுகள் பல பெற்றுஇ இற்றைவரையூம் வெற்றிச் சாதனையாக இருக்கின்ற இடைநிலைத் தோ;வூ மற்றும் இறுதிநிலைத் தோ;வூ என்பவற்றில் திரட்டிய ஆகக்கூடிய மதிப்பெண்களைப் பெற்று தொடா;ச்சியாக இரண்டு வருடங்களுக்குள் தோ;வைப் பூh;த்திசெய்து இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் நடத்தப்பட்ட பட்டமளிப்பின்போது (1997) மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று வங்கியின் பிரதிமையை இவா; உயா;த்தியூள்ளாh;.

பிரதிப் பொதுமுகாமையாளா - தொழில்முயற்சி வங்கியியல்

திருமதி. வி.கே.நாரன்கொட


krishani@peoplesbank.lk
திருமதி. கிறி~hனி நாரன்கொட முகாமைத்துவப் பயிலுனராக 1987ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் இணைந்துகொண்டதோடுஇ தற்பொழுது வங்கியில் 31 வருட சேவைக்காலத்தை நிறைவூசெய்துள்ளாh;. இவா; பல்வேறு முகாமைத்துவ விடயப் பரப்புக்களான கிளை வங்கியியல்இ வெளிநாட்டு வாடிக்கையாளா; சேவைஇ கரைகடந்த வங்கியியல் மற்றும் பெருநிறுவன வங்கியியல் போன்ற துறைகளில் சேவையாற்றி உள்ளதோடு தற்பொழுது பிரதிப் பொதுமுகாமையாளராகக் கடமையாற்றுவதுடன் சிறு மற்றும் நடுத்தர வியாபார அலுவல்கள்இ அபிவிருத்தி நிதி மற்றும் நுண்நிதி போன்ற துறைகளிலும் கடமையாற்றுகின்றாh;. Sஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டத்தையூம் (இரண்டாம் தர- உயா;வகுப்பு சித்தியூடன் வியாபார நிh;வாக விஞ்ஞானமாணி பட்டம்)இ கொழும்பு பல்கலைக்கழகத்தில் - பட்டப்படிப்பு கற்கைப் பீடத்தில் வியாபாரக் கற்கை தொடா;பான முதுமாணிப் பட்டத்தையூம் இவா; பெற்றுள்ளாh;. இவா; இலங்கை வங்கியாளா;களின் நிறுவனம் மற்றும் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் போன்ற நிறுவனங்களில் இணை அங்கத்துவத்தையூம் பெற்றுள்ளாh;. ஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் தொடா;பான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் வாடிக்கையாளா; உறவூமுறை முகாமைத்துவத்தில் உயா; சான்றிதழையூம் பெற்றுள்ளாh;. திருமதி. நாரன்கொட அவருடைய வங்கித் தொழில்களுக்கிடையில் வங்கி நடைமுறைÆ முகாமைத்துவம் தொடா;பான பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் சா;வதேச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளாh;. இவா; தொழில் hPதியான வங்கியாளா;களின் சங்கத்தில் வங்கிப் பிரதிநிதியாக இருக்கின்ற அதேவேளையில்இ இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் பதிவூசெய்யப்பட்ட பாpசோதகராகவூம் இருக்கின்றாh;.

பிரதி பிரதம சடஂடதஂதரணி

திருமதி.எமஂ.ஏ.டீ.முதிதஂதா கருணாரதஂன


சட்டத்தரணியான திருமதி. முதிதா கருணாரத்ன அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், “வங்கியியல் மற்றும் காப்புறுதியில் சட்டத்தரணிகளுக்கான உயர் டிப்ளோமா” தகைமையையும் கொண்டுள்ளார். வங்கியியல் சட்டத்திற்கான பரிசின் வெற்றியாளராகவும் (2007) தெரிவு செய்யப்பட்டிருந்தார். சட்டத்தரணி கற்கையைப் பூர்த்தி செய்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியான அமரர் ஜே.ஈ.பீ. தெரனியகல அவர்களின் கீழ் பணியாற்றுவதற்காக அவருடன் இணைந்து கொண்டதுடன், பிறவுண்ஸ் குழும நிறுவனங்களின் பிரதம சட்ட அதிகாரியின் உதவியாளராகவும், கம்பனி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சட்ட உதவி அதிகாரியாக மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், களுத்துறை மற்றும் காலி பிராந்தியங்களின் சட்டத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், காணி மீட்புத் திணைக்களத்திலும் சட்டப் பணிகளை கையாண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக பதவியுயர்வு பெற்ற அவர், தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சட்டப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமைச்சின் கீழ் இலங்கையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் ஒழுக்காற்று அதிகார சபையான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தில் இணைந்து கொண்ட அவர் இக்காலகட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றிய தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள், செயற்திட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதன் மூலமாக ஆழமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

பிரதி பிரதம சடஂடதஂதரணி

திருமதி.எமஂ.ஏ.டீ.முதிதஂதா கருணாரதஂன






சட்டத்தரணியான திருமதி. முதிதா கருணாரத்ன அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், “வங்கியியல் மற்றும் காப்புறுதியில் சட்டத்தரணிகளுக்கான உயர் டிப்ளோமா” தகைமையையும் கொண்டுள்ளார். வங்கியியல் சட்டத்திற்கான பரிசின் வெற்றியாளராகவும் (2007) தெரிவு செய்யப்பட்டிருந்தார். சட்டத்தரணி கற்கையைப் பூர்த்தி செய்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியான அமரர் ஜே.ஈ.பீ. தெரனியகல அவர்களின் கீழ் பணியாற்றுவதற்காக அவருடன் இணைந்து கொண்டதுடன், பிறவுண்ஸ் குழும நிறுவனங்களின் பிரதம சட்ட அதிகாரியின் உதவியாளராகவும், கம்பனி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சட்ட உதவி அதிகாரியாக மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், களுத்துறை மற்றும் காலி பிராந்தியங்களின் சட்டத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், காணி மீட்புத் திணைக்களத்திலும் சட்டப் பணிகளை கையாண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக பதவியுயர்வு பெற்ற அவர், தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சட்டப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமைச்சின் கீழ் இலங்கையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் ஒழுக்காற்று அதிகார சபையான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தில் இணைந்து கொண்ட அவர் இக்காலகட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றிய தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள், செயற்திட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதன் மூலமாக ஆழமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

நிதித்துறை தலைமை அதிகாரி

திரு. அஸாம் ஏ அஹமட்


azzam@peoplesbank.lk
திரு. அஹமட் அவர்கள் 2017 ஜனவரி 3 ஆம் திகதியன்று மக்கள் வங்கியில் இணைந்துள்ளார். மூலோபாய நிதியியல் முகாமைத்துவம், மாற்று முதலீடுகள் மற்றும் தொழிற்துறை ஆபத்து போன்ற துறைகளில் உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். சந்தையில் முறையே பாரிய பல்தேசிய தொழில்சார் சேவை நிறுவனங்கள் மற்றும் ஏனைய வகை 1 சேவை வழங்குனர்கள் போன்ற சில பிரபலமான தொழில்தருநர்களின் கீழ் அவர் சேவையாற்றியுள்ளார். பிணையங்கள் மற்றும் முதலீடுகள் பட்டய கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்), பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்), சான்று அங்கீகாரம் பெற்ற பட்டயக் கணக்காளர்கள் சங்கம் (ஐக்கிய இராச்சியம்), சான்று அங்கீகாரம் பெற்ற செயல்பாட்டு கணக்காளர்கள் (அவுஸ்திரேலியா), ஆபத்து முகாமைத்துவக் கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் பட்டயக் கடன் முகாமைத்துவக் கற்கை நிலையம் (ஐக்கிய இராச்சியம்) ஆகியவற்றின் அங்கத்தவராகவும் உள்ளார்.

பிரதிப் பொது முகாமையாளர் - மீள் அறவீடுகள்

திரு. லயனல் கலகெதர


lionel@peoplesbank.lk
திரு. லயனல் கலகெதர அவர்கள் வங்கியின் கிளை முகாமைதஂதுவப் பிரிவிற்கு பொறுப்பு வகித்து வருகின்றார். ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர், வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளார். சில்லறை வங்கிச்சேவை, வர்த்தக வங்கிச்சேவை, செயற்திட்ட கடன், கடன் நிர்வாகம் மற்றும் மீள் அறவீடுகள் போன்ற துறைகளில் பரந்த அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் விசேட கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் இணை அங்கத்தவரான அவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.

பிரதிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைதஂதுவமஂ

திரு. பி.எம். பிரேம்நாத்


email:-bmprem@peoplesbank.lk
திரு. பி.எம். பிரேம்நாத் அவர்கள் மக்கள் வங்கியில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டில் ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர் பல்வேறு கிளைகளில் முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து உதவி பிராந்திய முகாமையாளராகவும், பிராந்திய முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார். மத்திய வலயத்தின் உதவிப் பொது முகாமையாளராக அதன் பின் மாற்றலாகியிருந்தார். தற்போது பிரதிப் பொது முகாமையாளராக (வங்கி உதவு சேவைகள்) கடமையாற்றி வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் 2 ஆவது மேல் பட்டத்துடன் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தில் இடைநிலை தர சான்றிதழையும் பெற்றுள்ளார். தனது வங்கித்துறை தொழில் வாழ்க்கையில் உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றிய அனுபவமும் அவரிடம் உள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி/பொது மேலாளர்

திரு. கிளைவ் பொன்சேகா


email:-clivef@peoplesbank.lk
இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் சக அங்கத்தவரான திரு. பொன்சேகா அவர்கள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மேற்பட்டப்படிப்பு கற்கை நிலையத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். ACI வர்த்தக சான்றிதழில் சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ள அவர் திறைசேரி முகாமைத்துவத் துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும், அவுஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் சான்று அங்கீகாரம் பெற்ற அங்கத்தவரும் ஆவார். 2002 ஆம் ஆண்டில் மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், அதற்கு முன்பதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர்- பரிவர்த்தனை வங்கி & வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்

திரு. ஆர். பத்திரகே


email:rohanp@peoplesbank.lk
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ள திரு. பத்திரகே அவர்கள் நியூசிலாந்து மஸ்ஸே பல்கலைக்கழகத்தில் வங்கி முகாமைத்துவத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். வங்கித்துறையில் டிப்ளோமா மேற்பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார். அவர் ஒரு சட்டத்தரணியாவார். பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி, பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பீஎல்சி, பீப்பிள்ஸ் ஃபிளீட் மனேஜ்மென்ட் லிமிட்டெட், பீப்பிள்ஸ் புரொப்பட்டி டெவலெப்மென்ட் லிமிட்டெட் மற்றும் பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களின் கம்பனி செயலாளராகவும் அவர் கடமையாற்றி வருகின்றார். அவர் வங்கித்துறையில் 22 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - கட்டணம், டிஜிட்டல், செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர நிர்ணய

திரு. கே.பி. ராஜபக்ச


email:rajakb@peoplesbank.lk

திரு. ராஜபக்ச அவர்கள் வங்கியின் தொழிற்பாட்டு முகாமைத்துவம், சில்லறை வங்கிச்சேவை மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றிற்கு பொறுப்பு வகித்து வருகின்றார். 1987 ஆம் ஆண்டு ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர் மக்கள் வங்கியில் 30 ஆண்டுகள் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். பொது நிர்வாகத் துறையில் இரண்டாம் வகுப்பு சிறப்புப் பட்டத்தையும் (விஞ்ஞானமாணி) பெற்றுள்ள அவர், இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் சக உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணியும் ஆவார். இலங்கை கடன் முகாமைத்துவக் கற்கை நிலையத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். வங்கியின் கிளை வலையமைப்பு மற்றும் வர்த்தக வங்கிச் சேவைப் பிரிவு ஆகியவற்றில் பல்வேறுபட்ட முகாமைத்துவ மட்ட பதவிகளையும் வகித்துள்ள அவர், வங்கியின் சில்லறை வங்கிச்சேவைப் பிரிவில் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார். இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தில் பணிப்பாளராக கடமையாற்றும் திரு. ராஜபக்ச அவர்கள் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் மாற்றுப் பணிப்பாளராகவும், பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளராகவும், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்

திரு. ஆர். கொடித்துவக்கு


ceogm@peoplesbank.lk

ரஞ்சித் கொடிடுவாக்கு 2020 ஜூன் 19 முதல் மக்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி / பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். 1982 ஆம் ஆண்டில் வங்கியில் தொழிலைத் தொடங்கிய அவர், கிளை வங்கி, நுகர்வோர் வங்கி, வணிக வங்கி, கார்ப்பரேட் வங்கி, ஆஃப்-ஷோர் வங்கி, சர்வதேச வங்கி, திட்ட நிதி, மீட்டெடுப்புகள், டிஜிட்டல் மயமாக்கல் போன்றவை விரிவான உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்சி / வெளிப்பாடுகளுடன் வெவ்வேறு புவியியல் இடங்களில் வெவ்வேறு திறன்களில் பணியாற்றுவதன் மூலம் பெற்றுக்கொண்டார். தொழிற்துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் மறு பொறியியல் வணிக செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் வணிகத் தேவைகளை டிஜிட்டல் தளத்திற்கு விவரணையாக்கம் செய்வதில் வங்கியை டிஜிட்டல் மயமாக்குவதில் அவர் ஒரு முக்கிய நபராக உள்ளார், இதற்காக சர்வதேச மற்றும் உள்நாட்டில் பல மதிப்புமிக்க விருதுகள் / அங்கீகாரங்கள் வங்கிக்கு வழங்கப்பட்டன. கூடுதலாக, மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கை 2009 இல் முடிந்தவுடன் வடக்கு பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் என்ற நோக்கத்துடன் வடக்கு மாகாணத்தில் வங்கியின் கிளைகளை மீண்டும் திறக்க மக்கள் வங்கி மேற்கொண்ட முயற்சிகளில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மக்கள் காப்புறுதி பி.எல்.சி, லங்கா அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் , பங்களாதேஷ், பிராந்திய அபிவிருத்தி வங்கி இலங்கை, நிதி ஒம்பூட்ஸ்மேன் இலங்கை வாரியம் (உத்தரவாதம்) லிமிடெட், இலங்கையின் கடன் தகவல் பணியகத்தின் இயக்குநராகவும் மற்றும் லங்கா நிதியியல் சேவைகள் பணியகத்தின் மாற்று இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ரஞ்சித் கொடிடுவாக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிதி நிபுணத்துவம் பெற்ற வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார், ஐக்கிய இராச்சியத்தின் நியூ பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (Honours ) மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராக உள்ளார்.

பணிப்பாளர்

திருமதி பத்ராணி ஜெயவர்தன

திருமதி ஜே எம் பத்ராணி ஜயவர்தன இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உறுப்பினர் ஆவார். தனது முப்பது வருட சேவையில், திருமதி ஜெயவர்த்தனா மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். மேலும் அவர் சுகாதார அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நல அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். தற்போது அவர் வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் சபை உறுப்பினர்களாகவும் கடமையாற்றுகின்றார். திருமதி ஜயவர்தன தனது B.A. 1986 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். அதன்பின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் (2016) திட்டமிடல் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கான முதுகலைப் பட்டம், SLIDA இலிருந்து பொது முகாமைத்துவ முதுகலை (2010) மற்றும் வர்த்தகத்தில் முதுகலை டிப்ளோமா உட்பட பல முதுகலைத் தகைமைகளைப் பெற்றார். ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் (2005). அசாதாரண அக்கறையுடனும் திறமையுடனும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைச் செய்ததற்காக திருமதி பத்ராணி ஜெயவர்தன பல விருதுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். சார்க்கின் 15வது உச்சி மாநாடு (2008), 23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் (2013), புனித திருத்தந்தை பிரான்சிஸ் (2015) வருகை மற்றும் கோவிட் அலைக்கற்றை கட்டுப்படுத்துவதில் உதவி செய்தல் போன்ற நிகழ்வுகளுக்கான பங்களிப்பு ஆகியவை இத்தகைய பாராட்டுக்களின் நீண்ட பட்டியலில் அடங்கும். -19 தொற்றுநோய் (2020). கொழும்பு "உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரம்" என்று தரவரிசைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அவர் கொழும்பு மாநகர ஆணையாளராக இருந்தார். வர்த்தக அமைச்சின் செயலாளராக பணியாற்றுவதற்கு மேலதிகமாக, திருமதி ஜயவர்தன மேல் மாகாண உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

பணிப்பாளர்

திரு.கே.ஏ.விமலேந்திராஜா

திரு. கே. ஏ. விமலேந்திரராஜா 2020 ஜனவரியில் மக்கள் வாரியத்தின் திறைசேரி பிரதிநிதியாக / நிதி அமைச்சின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரியாக உள்ளார், பொது சேவையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டவர். அவர் தற்போது வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். அவர் ஒரு வழக்கறிஞர். திரு. விமலேந்திரராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்பு பட்டம், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தத்துவ முதுகலை, மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலை மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை பட்டம் பெற்றவர். அபிவிருத்தி ஆய்வுகள் மற்றும் பொதுக் கொள்கையில் முதுகலை டிப்ளோமா, சர்வதேச உறவுகளில் முதுகலை டிப்ளோமா, மனித வள முகாமைத்துவ டிப்ளோமா மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா பெற்றவர். பொது திறைசேரியின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பொது நிர்வாக சேவையில் நிதிக் கொள்கைத் துறையின் பணிப்பாளர் நாயகம் உட்பட , நிர்வாக சீர்திருத்தங்களுக்குப் பொறுப்பான மூத்த உதவி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர், பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் தலைமை தகவல் அதிகாரியாகவும் கடமையாற்றினார். திரு. விமலேந்திரராஜா சார்க் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கையின் இயக்குநராகவும், இலங்கை காப்பீட்டுக் கழகத்தின் முன்னாள் அலுவலர் இயக்குநராகவும் உள்ளார். இலங்கை வங்கி, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை முதலீட்டு வாரியம், இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித வள மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராக பொது திறைசேரியும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மற்றும் இலங்கை காப்பீட்டுக் கழகத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.

பணிப்பாளர்

திரு.மஞ்சுளா வெல்லலகே

திரு. மஞ்சுல வெல்லாலகே ஒரு வழக்கறிஞராக உள்ளார், அவர் தனியார் பார் அசோசியேஷனில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளார். ஒரு வழக்கறிஞராக மாறுவதற்கு முன்பு, அவர் நீதி அமைச்சினால் தலைமை தாங்கப்பட்ட சமூக அடிப்படையிலான சட்ட உதவி திட்டத்தின் பொறுப்பான வள மற்றும் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றினார். நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சின் வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு (அரசியலமைப்பு விவகாரங்கள்) வள அலுவலரின் திறனில் அவர் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார். திரு. வெல்லாலகே தனது புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையின் போது, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சமூக சட்ட விழிப்புணர்வை உயர்த்துவது தொடர்பான பல திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார், அதே நேரத்தில் நீதி அமைச்சின் சார்பாக தேசிய அளவில் முக்கியமான சட்ட சிக்கல்களை தீர்க்க தலையிட்டார்.

பணிப்பாளர்

திரு. கீர்த்தி குணதிலக்க

திரு. கீர்த்தி குனத்திலக கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தையும், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் சைபர்நெடிக்ஸ் துறையில் சிறப்பு கணினி வன்பொருள் பொறியியலையும் பெற்றார். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் தடயவியல், உள்கட்டமைப்பு ஆலோசனை, திட்ட முகாமைத்துவம் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விரிவான அனுபவம் பெற்றவர். மொபைல் போன் தடயவியல், வலையமைப்பு விசாரணை, தேசிய மீட்பு மேம்பாட்டு முகமை (UK), தரவு மீட்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதிகளுடன், மல்டிமீடியா கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் KDDI கார்ப்பரேஷன் ஜப்பான், ஜப்பானின் Overseas Technical Scholarship இல் மல்டிமீடியா சிஸ்டம்ஸ் டெவலப்மென்ட், NEC மெயின்பிரேம் கணினி பராமரிப்பு NEC, ஜப்பான், மெகாட்ரானிக் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பம், சிங்கப்பூர். திரு. குனத்திலக ஒரு ஆலோசகர் / TEC உறுப்பினர் மற்றும் தேசிய நல திட்டங்களில் ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சின் eNIC திட்டம், போக்குவரத்து அமைச்சின் பொது போக்குவரத்து பஸ் கண்காணிப்பு அமைப்பு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இலங்கை இணைய திட்டம் ஆகியவற்றிட்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இங்கிலாந்தின் கேன்டர்பரி கிறிஸ்ட் சர்ச் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சைபர் கிரைம் தடயவியல் மற்றும் கல்வி தொடர்பான சர்வதேச மாநாட்டில் சர்வதேச ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு. கீர்த்தி குனத்திலக பணியாற்றியுள்ளார், மேலும் ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், கணினி புரோகிராமர், கணினி பயிற்றுவிப்பாளர், தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவியாளர், குழு உறுப்பினர் , எரிசக்தி மேலாளர்,குழுக்களில் வாரிய உறுப்பினர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல்வேறு தொழில்முறையில் உறுப்பினராக ,தொகுதிஉறுப்பினராக பணியாற்றியுள்ளார் . 1991 முதல் இலங்கையின் கம்ப்யூட்டர் சொசைட்டியின் தொழில்முறை உறுப்பினராக உள்ளார். அவர் டிஜிட்டல் தடயவியல் மையத்தின் நிறுவனர் மற்றும் University of Colombo School of Computing (UCSC ) இன் பொறியியல் பிரிவின் தொடக்கக்காரர், மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் University of Colombo School of Computing (UCSC ) இன் நிறுவனர் உறுப்பினராகவும் இருந்தார். மூன்று தசாப்த காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளுக்கான அங்கீகாரமாக பல முறை விருது வழங்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர்

திரு.இசுரு பாலபடபெந்தி

திரு. இசுரு பாலபதபெண்டி ஒரு வழக்கறிஞராக உள்ளார், தற்போது சிவில் மற்றும் வணிகச் சட்டத்தின் நடைமுறையில் ஒரு சட்ட அறையை நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து LLM முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார். 2008 முதல் 2010 வரை நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இராஜதந்திரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் துறையில் மாநில ஆலோசகராக திரு. பாலபதபெண்டி பணியாற்றினார்.அந்த சமயத்தில் அவர் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு மற்றும் தனியார் சர்வதேச சட்டத்தின் ஹேக் மாநாடு (HCCH) இட்கான இலங்கையின் பிரதிநிதியாக பணியாற்றினார். ஹேக்கில் உள்ள இலங்கை மிஷனில் சான்சரி தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையில் முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் முதலீட்டு வாரியம் தொடர்பான சட்ட விஷயங்களுக்காக 2012 ஆம் ஆண்டில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மக்கள் வங்கி பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை காப்பீட்டுக் கழகம், சிலான் வங்கி மற்றும் பாங்க் ஆப் சிலோன் ஆகியவற்றின் இயக்குநர் சபைகளிலும் திரு. பாலபதபெண்டி பணியாற்றியுள்ளார். இலங்கையின் பார் அசோசியேஷனின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2007 இல் ஜூனியர் தேசிய சட்ட மாநாட்டின் தலைவராகவும், 2020 தேசிய சட்ட மாநாட்டின் தலைவர் ஆகவும் நியமிக்கப்பட்டார்

பணிப்பாளர்

திரு.சுதர்சன் அஹங்கம

திரு . சுதர்சன் அஹங்கம இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் சக உறுப்பினராக உள்ளார், மேலும் 15 ஆண்டுகளாக அதன் குழு நிதி இயக்குநராக மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவில் பணியாற்றுகிறார். பல பிராந்தியங்களில் உள்ள 17 நாடுகளில் நிதி செயல்பாட்டிற்கான பொறுப்புகளை அவர் கொண்டிருந்தார். இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், துணிகர மூலதன முதலீடுகள் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றில் அவர் அனுபவம் பெற்றவர். அதற்கு முன்பு அவர் ஜோன் கீல்ஸ் பங்கு தரகர்களின் நிர்வாக இயக்குநராக இருந்தார் மற்றும் நிறுவனத்தின் பல நிதி சேவைகள் மற்றும் பணிப்பாளர் சபையிலும் பணியாற்றியுள்ளார் . ஜோன் கீல்ஸில் மென்பொருளை அமைப்பதற்கும் அவர் பொறுப்பேற்றார்.

இயக்குனர்

திரு. குமார் குணவர்தன

குமார் குணவர்தன மக்கள் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் 26.12.2019 அன்று நிர்வாகமற்ற இயக்குநராக நியமிக்கப்பட்டார். வங்கியின் பல்வேறு துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான கட்டளையிடும் அனுபவத்தை கொண்டுள்ளார் . 1979 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கி பி.எல்.சி உடன் தனது தொழில் பயணத்தை தொடங்கிய அவர், ஆம்ஸ்டர்டாம் ரோட்டர்டாம் வங்கி (அம்ரோ வங்கி), ஏபிஎன் அம்ரோ வங்கி மற்றும் இறுதியாக தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி (என்.டி.பி) க்குச் சென்றார் . 2000 ஆம் ஆண்டில் ஏபிஎன் அம்ரோ வங்கியின் உதவி துணைத் தலைவராக முதன்முதலில் நியமிக்கப்பட்ட அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த நிர்வாக பதவிகளில் பணியாற்றியுள்ளார். அவரது நிபுணத்துவம் வாய்ந்த பகுதிகள் பரந்த மற்றும் மாறுபட்டவை மற்றும் கிளை வலையமைப்பு மேலாண்மை, நிறுவன வங்கி, வர்த்தக நிதி, செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் சேவைகள்ஆகியன உள்ளடங்கும் . டெவலப்மென்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார், இது தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி (என்.டி.பி) மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (ஈ.டி.பி) மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் பொருளாளர் ஆகியவற்றுக்கு கூட்டாக சொந்தமானது.

தவிசாளர்

திரு.சுஜீவ ராஜபக்

உலகின் ஐந்தாவது பெரிய கணக்கியல் வலையமைப்பான BDO நிறுவனத்தின் உள்ளுர் பிரதிநிதி, BDO பங்காளர் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் திரு. சுஜீவ ராஜபக்ஷ இலங்கையின் பட்டய மேலாண்மை கணக்காளர்களின் நிறுவனத்தின் (FCMA) உறுப்பினரும் ஆவார். இவர் Postgraduate Institute of Management (PIM) ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாக முதுகலை (MBA) பெற்றவரும் ஆவார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக நீடித்த அவரது தொழில் வாழ்க்கையில் இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ICSL) தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சில் உறுப்பினர் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்), I.C.A.S.L இன் தணிக்கைத் தரக் குழுவின் முன்னால் தலைவர், தலைவர் இலங்கையின் கணக்கியல் மன்றம், இலங்கை கிரிக்கெட்டின் பொருளாளர், கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 இன் பொருளாளர், தெற்காசிய கணக்காளர் கூட்டமைப்பின்(SAFA) வாரிய உறுப்பினர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர், ஆசிய பசுபிக் கணக்காளர்களின் கூட்டமைப்பின் (CAPA) தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினரும் ஆவார். இவர் தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி, சாஃப்ட்லோஜிக் இன்சூரன்ஸ் பி.எல்.சி, Dipped products PLC, Heycarb PLC டெவலப்மென்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், லங்கா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், NDB Capital Ltd-Bangladesh தி ஃபைனான்ஸ் கம்பெனி பி.எல்.சி மற்றும் யூனிடில் பேக்கேஜிங் ஆகியவற்றில் பணிப்பாளராக செயலாற்றியுள்ளார். இவரது நிபுணத்துவத்தில் அனைத்து கணக்கியல் மற்றும் தணிக்கைத் தரங்கள் மற்றும் நடைமுறைகள், நிதித் துறைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான அரசாங்க விதிமுறைகள், மனித வள முகாமைத்துவம் மற்றும் ஒட்டுமொத்த முகாமைத்துவம் நடைமுறைகள் மற்றும் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள கொள்கைகள் ஆகியவை அடங்கும்.