செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

மக்கள் வங்கி தனது 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளது.


மேலும் பார்க்கவும்

பண்டாரநாயக்க கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நாமம் பொறித்த கடனட்டையை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியூள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி "கோடி அதிர்ஷ்டம் 2025' இன் முதல் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கியின் பிராந்தியங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவூ


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி People’s Pay மூலம் GovPay இல் இணைகிறது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கியின் தலைவர் மற்றும் பொது முகாமையாளர்பிரதம நிறைவேற்று அதிகாரி அட்டமஸ்தானாதிபதியிடம் விஜயம்


மேலும் பார்க்கவும்

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பரிசில்களை வழங்கி 77 வருட சுதந்திரத்தை கொண்டாடும் மக்கள் வங்கி


மேலும் பார்க்கவும்

தொழில்சார் வங்கியாளர் சங்கத்தின் 35வது ஆண்டு விழாவை மக்கள் வங்கி ‘தங்க பங்குதாரராக’ ஆதரவளிக்கிறது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கியின் “மக்கள் வரவு அட்டை கெதரட்டம தெஹிகி” குலுக்கலின் வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுகள் வழங்கப்படுகின்றன


மேலும் பார்க்கவும்

Fitch மதிப்பீடுகள் மக்கள் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை 'AA-(lka)' ஆக உயர்த்தியுள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி ஊழியர்கள் கூட்டுறவூச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பாராட்டு வைபவம்


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி 2025ம் ஆண்டை சிறப்பாக வரவேற்றுள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி தர்கா நகர் சேவை மையம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி 2024 முதல் பாதியில் ரூபா 181.9 பில்லியன் திரட்டிய மொத்த வருமானத்தை எட்டியூள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி 46வது ஆண்டாகவூம் நத்தார் கீத நிகழ்வை நடத்தியூள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி சர்வதேச வங்கிச்சேவைப் பிரிவூ - வாணிப சேவைகளுக்கு தொழிற்பாட்டு மகத்துவத்திற்கான ஐளுழு 9001:2015 மீள் தரச்சான்று அங்கீகாரம் கிடைத்துள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கிஇ புதிதாக கட்டப்பட்ட கேகாலை வங்கி வளாகத்தை திறந்து வைத்துள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கிஇ பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் விருதுகள் 2024 இல் பிரகாசித்துள்ளது


மேலும் பார்க்கவும்

பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் மக்கள் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கிஇ இலங்கையின் வங்கித் துறையில் தனது டிஜிட்டல் தலைமைத்துவத்தை மீளவூம் உறுதிப்படுத்தும் வகையில்இ டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் பல சாதனைகளைப் படைத்துள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கி 2024 இன் ஒன்பது மாதங்களில் ரூபா 272.2 பில்லியன் திரட்டிய மொத்த வருமானத்தை ஈட்டியூள்ளது


மேலும் பார்க்கவும்

மக்கள் வங்கிஇ இலங்கையின் பல பாகங்களிலும் ஏற்றுமதி வலுவூ+ட்டல் குறித்த தொடர் செயலமர்வூகளை ஆரம்பித்துள்ளது


மேலும் பார்க்கவும்
×
உங்கள் கருத்தைப் பகிரவும்

நீங்கள் ஏற்கனவே மக்கள் வங்கி வாடிக்கையாளராக இருக்கிறீர்களா?

0/1000

கடன் கால்குலேட்டர்
மாற்று விகிதங்கள்
வட்டி விகிதங்கள்
கிளைகள் / ஏடிஎம்
பின்னூட்டம்


உதவிப் பொது முகாமையாளர் - தணிக்கை

திரு. ஏ.எஸ்.கே.கங்கபடகே



Tel : 0112055840 Fax : 0112504570
Email : shantha@poeplesbank.lk

உதவி பொது மேலாளர் - நிதி

திருமதி. ஏ.ஜி.ஜெயசேன



Tel : 0112481405 Fax : 0112436598
Email : gayathri@poeplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கார்ப்பரேட் வங்கி(ரிலேஷன்ஷிப் I)

திருமதி. பி.சி.கே. கமகே



Tel : 0112473568 Fax : 0112473340
Email :champ@peoplesbank.lk

தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி

திரு. எல்.எச்.டி.தர்மானந்தா



Tel : 0112481326 Fax :0112444895
Email : ciso@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர நிறுவனம்இ அபிவிருத்தி மற்றும் நுண் கடன்

திருமதி. யு.எஸ். ஜேர்ட்டி



Tel : 011248158 Fax : 0112436561
Email : gertyus@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திரு. ஆர் ரவிகரன்



Tel : 0112481388 Fax : 0112445053
Email : ravikaran@peoplesbank.lk

தலைமைஉள்ளகக் கணக்காய்வாளர்

திரு. ஈ. ஏ. எம். திஸாநாயக

கிளை வங்கி மற்றும் உள்ளக கணக்காய்வூ துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள திரு மஹிந்த திசாநாயக்கஇ தற்போது மக்கள் வங்கியின் பிரதான உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றுகின்றார். அவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (குஊயூ) சக உறுப்பினராகவூம்இ இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் (யூஐடீ) இணை உறுப்பினராகவூம் உள்ளார்.

மேலும்இ அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆடீயூ பட்டத்தையூம்இ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் (பொது) அறிவியல் இளங்கலை பட்டத்தையூம் பெற்றுள்ளார். மேலும்இ அவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் தகவல் அமைப்புகள்இ பாதுகாப்புக் கட்டுப்பாடு மற்றும் கணக்காய்வூ ஆகியவற்றில் டிப்ளோமாவைப் பெற்றுள்ளார்இ இது இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது.

உதவிப் பொது முகாமையாளர் - கிரெடிட் மறுஆய்வு

திருமதி. நிச்சங்கா



Tel : 0112303411 Fax : 0112303412
Email :chandrikawk@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - முதலீட்டு வங்கியியல்

திரு. டப்ளியு.ஏ.எல்.பி. ஜயரத்ன



Tel : 0112206795 Fax : 0112458842
Email : lakmal@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - புலனாய்வூ மற்றும் விசாரணை

திரு. டப்ளியு.ஏ. வசந்த குமார



Tel : 0112481507 Fax : 0112334095
Email : agmi&i@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கணக்காய்வூ

திருமதி ஜி.எஸ். கலப்பத்தி



Tel : 0112504248
Email : srig@peoplesbank.lk

உள்கட்டமைப்புத் தலைவர் செயல்பாடுகள்

திரு. ஒரு டிஸ்நாயக்



Tel : 0112044175 Fax :
Email : agmitinfra@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - நிதி துறை

திருமதி. எம் பி ஏ கே பி முத்துவ



Tel : 0112554537 Fax : 0112554563
Email : anomam@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - வாணிப கடன்

திரு. ஏ.எஸ்.எம்.வீ. குமாரசிரி



Tel : 0112384733 Fax : 0112380724
Email : kumarasiri@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர நிறுவனம்இ அபிவிருத்தி மற்றும் நுண் கடன்

திருமதி. யு.எஸ். ஜேர்ட்டி



Tel : 011248158 Fax : 0112436561
Email : gertyus@peoplesbank.lk

உதவிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைத்துவம்

திருமதி. பி.ஆர். மதுராலா



Tel : 0112481681 Fax : 0112470895
Email : rmadurawala@peoplesbank.lk

பதிற்கடமையாற்றும் பிரதிப் பொதுமுகாமையாளா் - மனித வளம்

திரு. கே.ஏ. நிஹால்



மனித வளத்துறையின் பிரதி பொது முகாமையாளர் பதவியை தற்போது வகிக்கும் திரு கே.ஏ. நிஹால்இ 1994 இல் வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். கிளை செயல்பாடுகள்இ தகவல் தொழில்நுட்பம்இ திறைசேரி மற்றும் மனித வளங்கள் போன்ற துறைகளில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை அவர் கணக்கிடுகிறார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளங்கலை முகாமைத்துவம் (சிறப்பு) இரண்டாம் மேல்நிலைப் பட்டம் பெற்றவர். மேலும்இ அவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தில் (ஐடீளுடு) வங்கியியல் மற்றும் நிதி தொடர்பான தொழில்முறை வங்கித் தகைமையைப் பெற்றுள்ளார்இ மேலும் அவர் ஊஐPஆ இலங்கையில் நிபுணத்துவ மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமாவைப் ப+ர்த்தி செய்துள்ளார். திரு நிஹால் திறைசேரி மற்றும் அந்நியச் செலாவணி செயல்பாடுகள் குறித்த சான்றிதழையூம் பெற்றுள்ளார்.

பிரதிப் பொதுமுகாமையாளா் - வங்கி ஆதரவு சேவைகள்

திரு. கே.என். செனரத்ன




lalithv@peoplesbank.lk


பிரதிப் பொதுமுகாமையாளா் - வர்த்தக வங்கிச்சேவைப் பிரிவின்

திருமதி. கே.என். செனரத்ன


kumari@peoplesbank.lk
திருமதி குமாரி சேனாரத்ன இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் ஆகியவற்றின் இணை உறுப்பினர் ஆவார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிகக் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டத்தையும் (சிறப்பு) பெற்றுள்ளார். அவர் 1987 இல் மக்கள் வங்கியில் முகாமைத்துவப் பயிற்சியாளராகச் சேர்ந்தார் மேலும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகள், வணிகக் கடன், சில்லறை வங்கியியல் மற்றும் பெருநிறுவன வங்கியியல் ஆகிய துறைகளில் பல்வேறு திறன்களின் கீழ் அனுபவத்தைப் பெற்றுள்ளார். பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவரது தொழில் வாழ்க்கையில் அவர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்

பிரதிப் பொதுமுகாமையாளா - இடா; முகாமைத்துவம்

திருமதி. ஜி.எம்.ஆh


roshini@peoplesbank.lk
திருமதி. ரோ~pனி விஜேரத்னஇ இடா; முகாமைத்துவம்Æகடன் கட்டுப்பாடு மற்றும் மேற்பாh;வைக்குப் பொறுப்பாகச் செயலாற்றுகிறாh;. இவா; முகாமைத்துவப் பயிலுனராக 1990ஆம் ஆண்டு வங்கியில் இணைந்துகொண்டதோடுஇ வங்கியின் திறைசோpப் பிhpவில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளாh;. இவா; இடா; முகாமைத்துவத் துறைக்கு வருவதற்கு முன்னா; 2003ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் முதன்மை முகவா; பிhpவிலும் பின்னா; திறைசோpப் பிhpவிலும் செயலாற்றினாh;. இவா; கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தரத்தில் முதல் வகுப்பு சித்தியூடன் விஞ்ஞானமாணிப் பட்டத்தையூம் (பௌதிகவியல்)இ அதே பல்கலைக்கழகத்தில் வியாபார நிh;வாகமாணிப் (நிதி) பட்டத்தையூம் இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் திறைசோp மற்றும் இடா; முகாமைத்துவம் தொடா;பான டிப்ளோமாவையூம் பெற்றுள்ளாh;. இலங்கை வங்கியாளா;கள் நிறுவனத்தில் இணை அங்கத்தவராக இருக்கின்ற இவா; யூஊஐ- நிதிச் சந்தை நிறுவனத்தில் யூஊஐ - னுநுயூடுஐNபு ஊநுசுவூஐகுஐஊயூவூநு க்கான விசேட சித்தியையூம் பெற்றுள்ளாh;. முதன்மை முகவா; சபைத் தலைவராகவூம் செயலாளராகவூம் இதற்கு முன்னா; செயலாற்றியூள்ள இவா; தற்பொழுது இலங்கை அன்னிய செலாவணிச் சங்கம்இ தொழில்சாh; வங்கியாளா;கள் சங்கம் மற்றும் வங்கிப் பிhpவில் இடா; தொழில்புhpகின்றவா;களின் சங்கம் போன்றவற்றில் அங்கத்தவராகவூம் இருக்கின்றாh;.

பிரதிப் பொதுமுகாமையாளா - தொழில்முயற்சி வங்கியியல்

திருமதி. வி.கே.நாரன்கொட


krishani@peoplesbank.lk
திருமதி. கிறி~hனி நாரன்கொட முகாமைத்துவப் பயிலுனராக 1987ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் இணைந்துகொண்டதோடுஇ தற்பொழுது வங்கியில் 31 வருட சேவைக்காலத்தை நிறைவூசெய்துள்ளாh;. இவா; பல்வேறு முகாமைத்துவ விடயப் பரப்புக்களான கிளை வங்கியியல்இ வெளிநாட்டு வாடிக்கையாளா; சேவைஇ கரைகடந்த வங்கியியல் மற்றும் பெருநிறுவன வங்கியியல் போன்ற துறைகளில் சேவையாற்றி உள்ளதோடு தற்பொழுது பிரதிப் பொதுமுகாமையாளராகக் கடமையாற்றுவதுடன் சிறு மற்றும் நடுத்தர வியாபார அலுவல்கள்இ அபிவிருத்தி நிதி மற்றும் நுண்நிதி போன்ற துறைகளிலும் கடமையாற்றுகின்றாh;. Sஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டத்தையூம் (இரண்டாம் தர- உயா;வகுப்பு சித்தியூடன் வியாபார நிh;வாக விஞ்ஞானமாணி பட்டம்)இ கொழும்பு பல்கலைக்கழகத்தில் - பட்டப்படிப்பு கற்கைப் பீடத்தில் வியாபாரக் கற்கை தொடா;பான முதுமாணிப் பட்டத்தையூம் இவா; பெற்றுள்ளாh;. இவா; இலங்கை வங்கியாளா;களின் நிறுவனம் மற்றும் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் போன்ற நிறுவனங்களில் இணை அங்கத்துவத்தையூம் பெற்றுள்ளாh;. ஸ்ரீ ஜயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் தொடா;பான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் வாடிக்கையாளா; உறவூமுறை முகாமைத்துவத்தில் உயா; சான்றிதழையூம் பெற்றுள்ளாh;. திருமதி. நாரன்கொட அவருடைய வங்கித் தொழில்களுக்கிடையில் வங்கி நடைமுறைÆ முகாமைத்துவம் தொடா;பான பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் சா;வதேச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளாh;. இவா; தொழில் hPதியான வங்கியாளா;களின் சங்கத்தில் வங்கிப் பிரதிநிதியாக இருக்கின்ற அதேவேளையில்இ இலங்கை வங்கியாளா;களின் நிறுவனத்தில் பதிவூசெய்யப்பட்ட பாpசோதகராகவூம் இருக்கின்றாh;.

பிரதி பிரதம சடஂடதஂதரணி

திருமதி.எமஂ.ஏ.டீ.முதிதஂதா கருணாரதஂன


சட்டத்தரணியான திருமதி. முதிதா கருணாரத்ன அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், “வங்கியியல் மற்றும் காப்புறுதியில் சட்டத்தரணிகளுக்கான உயர் டிப்ளோமா” தகைமையையும் கொண்டுள்ளார். வங்கியியல் சட்டத்திற்கான பரிசின் வெற்றியாளராகவும் (2007) தெரிவு செய்யப்பட்டிருந்தார். சட்டத்தரணி கற்கையைப் பூர்த்தி செய்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியான அமரர் ஜே.ஈ.பீ. தெரனியகல அவர்களின் கீழ் பணியாற்றுவதற்காக அவருடன் இணைந்து கொண்டதுடன், பிறவுண்ஸ் குழும நிறுவனங்களின் பிரதம சட்ட அதிகாரியின் உதவியாளராகவும், கம்பனி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சட்ட உதவி அதிகாரியாக மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், களுத்துறை மற்றும் காலி பிராந்தியங்களின் சட்டத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், காணி மீட்புத் திணைக்களத்திலும் சட்டப் பணிகளை கையாண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக பதவியுயர்வு பெற்ற அவர், தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சட்டப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமைச்சின் கீழ் இலங்கையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் ஒழுக்காற்று அதிகார சபையான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தில் இணைந்து கொண்ட அவர் இக்காலகட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றிய தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள், செயற்திட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதன் மூலமாக ஆழமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

பிரதி பிரதம சடஂடதஂதரணி

திருமதி.எமஂ.ஏ.டீ.முதிதஂதா கருணாரதஂன






சட்டத்தரணியான திருமதி. முதிதா கருணாரத்ன அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், “வங்கியியல் மற்றும் காப்புறுதியில் சட்டத்தரணிகளுக்கான உயர் டிப்ளோமா” தகைமையையும் கொண்டுள்ளார். வங்கியியல் சட்டத்திற்கான பரிசின் வெற்றியாளராகவும் (2007) தெரிவு செய்யப்பட்டிருந்தார். சட்டத்தரணி கற்கையைப் பூர்த்தி செய்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியான அமரர் ஜே.ஈ.பீ. தெரனியகல அவர்களின் கீழ் பணியாற்றுவதற்காக அவருடன் இணைந்து கொண்டதுடன், பிறவுண்ஸ் குழும நிறுவனங்களின் பிரதம சட்ட அதிகாரியின் உதவியாளராகவும், கம்பனி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் சட்ட உதவி அதிகாரியாக மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட அவர், களுத்துறை மற்றும் காலி பிராந்தியங்களின் சட்டத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், காணி மீட்புத் திணைக்களத்திலும் சட்டப் பணிகளை கையாண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிரேஷ்ட சட்ட அதிகாரியாக பதவியுயர்வு பெற்ற அவர், தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சட்டப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் அமைச்சின் கீழ் இலங்கையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் ஒழுக்காற்று அதிகார சபையான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தில் இணைந்து கொண்ட அவர் இக்காலகட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றிய தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள், செயற்திட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதன் மூலமாக ஆழமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

பிரதிப் பொது முகாமையாளர் - மீள் அறவீடுகள்

திரு. லயனல் கலகெதர


lionel@peoplesbank.lk
திரு. லயனல் கலகெதர அவர்கள் வங்கியின் கிளை முகாமைதஂதுவப் பிரிவிற்கு பொறுப்பு வகித்து வருகின்றார். ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர், வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளார். சில்லறை வங்கிச்சேவை, வர்த்தக வங்கிச்சேவை, செயற்திட்ட கடன், கடன் நிர்வாகம் மற்றும் மீள் அறவீடுகள் போன்ற துறைகளில் பரந்த அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் விசேட கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் இணை அங்கத்தவரான அவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.

பிரதிப் பொது முகாமையாளர் - கிளை முகாமைதஂதுவமஂ

திரு. பி.எம். பிரேம்நாத்


email:-bmprem@peoplesbank.lk
திரு. பி.எம். பிரேம்நாத் அவர்கள் மக்கள் வங்கியில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டில் ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர் பல்வேறு கிளைகளில் முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து உதவி பிராந்திய முகாமையாளராகவும், பிராந்திய முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார். மத்திய வலயத்தின் உதவிப் பொது முகாமையாளராக அதன் பின் மாற்றலாகியிருந்தார். தற்போது பிரதிப் பொது முகாமையாளராக (வங்கி உதவு சேவைகள்) கடமையாற்றி வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் 2 ஆவது மேல் பட்டத்துடன் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தில் இடைநிலை தர சான்றிதழையும் பெற்றுள்ளார். தனது வங்கித்துறை தொழில் வாழ்க்கையில் உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றிய அனுபவமும் அவரிடம் உள்ளது.

மூத்த துணை பொது மேலாளர்- வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்

திரு. ஆர். பத்திரகே

வங்கித் துறையில் மனித வளங்கள்இ சட்டம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன்இ திரு ரொஹான் பத்திரகே மிகவூம் தகுதியூம் திறமையூம் வாய்ந்த நிபுணராவார். நிய+சிலாந்தின் மாசி பல்கலைக்கழகத்தில் வங்கித்துறையில் முதுகலைப் பட்டமும்இ வங்கித்துறையில் முதுகலை டிப்ளோமாவூம் பெற்றுள்ளார். மேலும்இ அவர் ஒரு சட்டத்தரணிஇ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றவர். அவர் மக்கள் வங்கியின் கூட்டாண்மை முகாமைத்துவக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினராகப் பணியாற்றியூள்ளார்இ மேலும் முக்கிய நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவூம் இருந்துள்ளார்.

திரு பத்திரகே தற்போது மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வங்கி மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகளின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் பதவியை வகிக்கிறார். அவர் பீப்பிள்ஸ் லீசிங் ரூ ஃபைனான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளராகவூம்இ பீப்பிள்ஸ் லீசிங்கின் தலைவராகவூம் பணியாற்றுகிறார். ஹேவ்லாக் பிராப்பர்டீஸ் லிமிடெட்இ பீப்பிள்ஸ் லீசிங் ஃப்ளீட் மேனேஜ்மென்ட் லிமிடெட் பணிப்பாளர்இ பீப்பிள்ஸ் மைக்ரோ காமர்ஸ் லிமிடெட் பணிப்பாளர்இ லங்கன் அலையன்ஸ் ஃபினான்ஸ் லிமிடெட் பங்களாதேஷ்இ பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் பணிப்பாளர்;இ மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் மாற்று பணிப்பாளர் ஆகவூம் பணியாற்றுகிறார்.

மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராகப் (மனித வளங்கள் மற்றும் சட்டம்) கடமையாற்றிய போதுஇ திரு பதிரகே 10இ000 ஊழியர்களைக் கொண்ட வங்கியின் பணியாளர்களை வெற்றிகரமாக நிர்வகித்தார் மற்றும் வங்கியின் மனிதவளத் தேவைகளுக்கு ஏற்ப சிரேஷ்ட நிர்வாக ஆட்சேர்ப்புகளை மேற்பார்வையிட்டார். அவர் 70 உறுப்பினர்களைக் கொண்ட வங்கியின் சட்டக் குழுவிற்கு தலைமை தாங்கினார் மற்றும் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபையின் பிரதிப் பொது முகாமையாளராகவூம் செயலாளராகவூம் செயற்பட்டார். வங்கியின் பணிப்பாளர் குழு மற்றும் அதன் பல்வேறு துணைக்குழுக்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் அவரது நிர்வாக ஆதரவூ விலைமதிப்பற்றது.

சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் - கட்டணம், டிஜிட்டல், செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர நிர்ணய

திரு. கே.பி. ராஜபக்ச


email:rajakb@peoplesbank.lk

திரு. ராஜபக்ச அவர்கள் வங்கியின் தொழிற்பாட்டு முகாமைத்துவம், சில்லறை வங்கிச்சேவை மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றிற்கு பொறுப்பு வகித்து வருகின்றார். 1987 ஆம் ஆண்டு ஒரு முகாமைத்துவப் பயிலுனராக வங்கியில் இணைந்து கொண்ட அவர் மக்கள் வங்கியில் 30 ஆண்டுகள் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். பொது நிர்வாகத் துறையில் இரண்டாம் வகுப்பு சிறப்புப் பட்டத்தையும் (விஞ்ஞானமாணி) பெற்றுள்ள அவர், இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் சக உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணியும் ஆவார். இலங்கை கடன் முகாமைத்துவக் கற்கை நிலையத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். வங்கியின் கிளை வலையமைப்பு மற்றும் வர்த்தக வங்கிச் சேவைப் பிரிவு ஆகியவற்றில் பல்வேறுபட்ட முகாமைத்துவ மட்ட பதவிகளையும் வகித்துள்ள அவர், வங்கியின் சில்லறை வங்கிச்சேவைப் பிரிவில் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார். இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தில் பணிப்பாளராக கடமையாற்றும் திரு. ராஜபக்ச அவர்கள் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் மாற்றுப் பணிப்பாளராகவும், பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளராகவும், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்

திரு. ஆர். கொடித்துவக்கு


ceogm@peoplesbank.lk

ரஞ்சித் கொடிடுவாக்கு 2020 ஜூன் 19 முதல் மக்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி / பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். 1982 ஆம் ஆண்டில் வங்கியில் தொழிலைத் தொடங்கிய அவர், கிளை வங்கி, நுகர்வோர் வங்கி, வணிக வங்கி, கார்ப்பரேட் வங்கி, ஆஃப்-ஷோர் வங்கி, சர்வதேச வங்கி, திட்ட நிதி, மீட்டெடுப்புகள், டிஜிட்டல் மயமாக்கல் போன்றவை விரிவான உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்சி / வெளிப்பாடுகளுடன் வெவ்வேறு புவியியல் இடங்களில் வெவ்வேறு திறன்களில் பணியாற்றுவதன் மூலம் பெற்றுக்கொண்டார். தொழிற்துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் மறு பொறியியல் வணிக செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் வணிகத் தேவைகளை டிஜிட்டல் தளத்திற்கு விவரணையாக்கம் செய்வதில் வங்கியை டிஜிட்டல் மயமாக்குவதில் அவர் ஒரு முக்கிய நபராக உள்ளார், இதற்காக சர்வதேச மற்றும் உள்நாட்டில் பல மதிப்புமிக்க விருதுகள் / அங்கீகாரங்கள் வங்கிக்கு வழங்கப்பட்டன. கூடுதலாக, மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கை 2009 இல் முடிந்தவுடன் வடக்கு பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் என்ற நோக்கத்துடன் வடக்கு மாகாணத்தில் வங்கியின் கிளைகளை மீண்டும் திறக்க மக்கள் வங்கி மேற்கொண்ட முயற்சிகளில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மக்கள் காப்புறுதி பி.எல்.சி, லங்கா அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் , பங்களாதேஷ், பிராந்திய அபிவிருத்தி வங்கி இலங்கை, நிதி ஒம்பூட்ஸ்மேன் இலங்கை வாரியம் (உத்தரவாதம்) லிமிடெட், இலங்கையின் கடன் தகவல் பணியகத்தின் இயக்குநராகவும் மற்றும் லங்கா நிதியியல் சேவைகள் பணியகத்தின் மாற்று இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ரஞ்சித் கொடிடுவாக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிதி நிபுணத்துவம் பெற்ற வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார், ஐக்கிய இராச்சியத்தின் நியூ பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (Honours ) மற்றும் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராக உள்ளார்.

பணிப்பாளர்

திருமதி பத்ராணி ஜெயவர்தன

திருமதி ஜே எம் பத்ராணி ஜயவர்தன இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உறுப்பினர் ஆவார். தனது முப்பது வருட சேவையில், திருமதி ஜெயவர்த்தனா மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். மேலும் அவர் சுகாதார அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நல அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். தற்போது அவர் வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் சபை உறுப்பினர்களாகவும் கடமையாற்றுகின்றார். திருமதி ஜயவர்தன தனது B.A. 1986 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். அதன்பின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் (2016) திட்டமிடல் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கான முதுகலைப் பட்டம், SLIDA இலிருந்து பொது முகாமைத்துவ முதுகலை (2010) மற்றும் வர்த்தகத்தில் முதுகலை டிப்ளோமா உட்பட பல முதுகலைத் தகைமைகளைப் பெற்றார். ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் (2005). அசாதாரண அக்கறையுடனும் திறமையுடனும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைச் செய்ததற்காக திருமதி பத்ராணி ஜெயவர்தன பல விருதுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். சார்க்கின் 15வது உச்சி மாநாடு (2008), 23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் (2013), புனித திருத்தந்தை பிரான்சிஸ் (2015) வருகை மற்றும் கோவிட் அலைக்கற்றை கட்டுப்படுத்துவதில் உதவி செய்தல் போன்ற நிகழ்வுகளுக்கான பங்களிப்பு ஆகியவை இத்தகைய பாராட்டுக்களின் நீண்ட பட்டியலில் அடங்கும். -19 தொற்றுநோய் (2020). கொழும்பு "உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரம்" என்று தரவரிசைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அவர் கொழும்பு மாநகர ஆணையாளராக இருந்தார். வர்த்தக அமைச்சின் செயலாளராக பணியாற்றுவதற்கு மேலதிகமாக, திருமதி ஜயவர்தன மேல் மாகாண உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

பணிப்பாளர்

திரு.மஞ்சுளா வெல்லலகே

திரு. மஞ்சுல வெல்லாலகே ஒரு வழக்கறிஞராக உள்ளார், அவர் தனியார் பார் அசோசியேஷனில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளார். ஒரு வழக்கறிஞராக மாறுவதற்கு முன்பு, அவர் நீதி அமைச்சினால் தலைமை தாங்கப்பட்ட சமூக அடிப்படையிலான சட்ட உதவி திட்டத்தின் பொறுப்பான வள மற்றும் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றினார். நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சின் வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு (அரசியலமைப்பு விவகாரங்கள்) வள அலுவலரின் திறனில் அவர் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார். திரு. வெல்லாலகே தனது புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையின் போது, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சமூக சட்ட விழிப்புணர்வை உயர்த்துவது தொடர்பான பல திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார், அதே நேரத்தில் நீதி அமைச்சின் சார்பாக தேசிய அளவில் முக்கியமான சட்ட சிக்கல்களை தீர்க்க தலையிட்டார்.

பணிப்பாளர்

திரு. கீர்த்தி குணதிலக்க

திரு. கீர்த்தி குனத்திலக கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தையும், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் சைபர்நெடிக்ஸ் துறையில் சிறப்பு கணினி வன்பொருள் பொறியியலையும் பெற்றார். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் தடயவியல், உள்கட்டமைப்பு ஆலோசனை, திட்ட முகாமைத்துவம் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விரிவான அனுபவம் பெற்றவர். மொபைல் போன் தடயவியல், வலையமைப்பு விசாரணை, தேசிய மீட்பு மேம்பாட்டு முகமை (UK), தரவு மீட்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதிகளுடன், மல்டிமீடியா கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் KDDI கார்ப்பரேஷன் ஜப்பான், ஜப்பானின் Overseas Technical Scholarship இல் மல்டிமீடியா சிஸ்டம்ஸ் டெவலப்மென்ட், NEC மெயின்பிரேம் கணினி பராமரிப்பு NEC, ஜப்பான், மெகாட்ரானிக் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பம், சிங்கப்பூர். திரு. குனத்திலக ஒரு ஆலோசகர் / TEC உறுப்பினர் மற்றும் தேசிய நல திட்டங்களில் ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சின் eNIC திட்டம், போக்குவரத்து அமைச்சின் பொது போக்குவரத்து பஸ் கண்காணிப்பு அமைப்பு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இலங்கை இணைய திட்டம் ஆகியவற்றிட்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இங்கிலாந்தின் கேன்டர்பரி கிறிஸ்ட் சர்ச் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சைபர் கிரைம் தடயவியல் மற்றும் கல்வி தொடர்பான சர்வதேச மாநாட்டில் சர்வதேச ஆலோசனைக் குழு உறுப்பினராக திரு. கீர்த்தி குனத்திலக பணியாற்றியுள்ளார், மேலும் ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், கணினி புரோகிராமர், கணினி பயிற்றுவிப்பாளர், தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவியாளர், குழு உறுப்பினர் , எரிசக்தி மேலாளர்,குழுக்களில் வாரிய உறுப்பினர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல்வேறு தொழில்முறையில் உறுப்பினராக ,தொகுதிஉறுப்பினராக பணியாற்றியுள்ளார் . 1991 முதல் இலங்கையின் கம்ப்யூட்டர் சொசைட்டியின் தொழில்முறை உறுப்பினராக உள்ளார். அவர் டிஜிட்டல் தடயவியல் மையத்தின் நிறுவனர் மற்றும் University of Colombo School of Computing (UCSC ) இன் பொறியியல் பிரிவின் தொடக்கக்காரர், மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் University of Colombo School of Computing (UCSC ) இன் நிறுவனர் உறுப்பினராகவும் இருந்தார். மூன்று தசாப்த காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளுக்கான அங்கீகாரமாக பல முறை விருது வழங்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர்

திரு.இசுரு பாலபடபெந்தி

திரு. இசுரு பாலபதபெண்டி ஒரு வழக்கறிஞராக உள்ளார், தற்போது சிவில் மற்றும் வணிகச் சட்டத்தின் நடைமுறையில் ஒரு சட்ட அறையை நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து LLM முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார். 2008 முதல் 2010 வரை நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இராஜதந்திரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் துறையில் மாநில ஆலோசகராக திரு. பாலபதபெண்டி பணியாற்றினார்.அந்த சமயத்தில் அவர் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு மற்றும் தனியார் சர்வதேச சட்டத்தின் ஹேக் மாநாடு (HCCH) இட்கான இலங்கையின் பிரதிநிதியாக பணியாற்றினார். ஹேக்கில் உள்ள இலங்கை மிஷனில் சான்சரி தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையில் முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் முதலீட்டு வாரியம் தொடர்பான சட்ட விஷயங்களுக்காக 2012 ஆம் ஆண்டில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மக்கள் வங்கி பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை காப்பீட்டுக் கழகம், சிலான் வங்கி மற்றும் பாங்க் ஆப் சிலோன் ஆகியவற்றின் இயக்குநர் சபைகளிலும் திரு. பாலபதபெண்டி பணியாற்றியுள்ளார். இலங்கையின் பார் அசோசியேஷனின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2007 இல் ஜூனியர் தேசிய சட்ட மாநாட்டின் தலைவராகவும், 2020 தேசிய சட்ட மாநாட்டின் தலைவர் ஆகவும் நியமிக்கப்பட்டார்

பணிப்பாளர்

திரு.சுதர்சன் அஹங்கம

திரு . சுதர்சன் அஹங்கம இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் சக உறுப்பினராக உள்ளார், மேலும் 15 ஆண்டுகளாக அதன் குழு நிதி இயக்குநராக மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவில் பணியாற்றுகிறார். பல பிராந்தியங்களில் உள்ள 17 நாடுகளில் நிதி செயல்பாட்டிற்கான பொறுப்புகளை அவர் கொண்டிருந்தார். இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், துணிகர மூலதன முதலீடுகள் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றில் அவர் அனுபவம் பெற்றவர். அதற்கு முன்பு அவர் ஜோன் கீல்ஸ் பங்கு தரகர்களின் நிர்வாக இயக்குநராக இருந்தார் மற்றும் நிறுவனத்தின் பல நிதி சேவைகள் மற்றும் பணிப்பாளர் சபையிலும் பணியாற்றியுள்ளார் . ஜோன் கீல்ஸில் மென்பொருளை அமைப்பதற்கும் அவர் பொறுப்பேற்றார்.

இயக்குனர்

திரு. குமார் குணவர்தன

குமார் குணவர்தன மக்கள் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் 26.12.2019 அன்று நிர்வாகமற்ற இயக்குநராக நியமிக்கப்பட்டார். வங்கியின் பல்வேறு துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான கட்டளையிடும் அனுபவத்தை கொண்டுள்ளார் . 1979 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கி பி.எல்.சி உடன் தனது தொழில் பயணத்தை தொடங்கிய அவர், ஆம்ஸ்டர்டாம் ரோட்டர்டாம் வங்கி (அம்ரோ வங்கி), ஏபிஎன் அம்ரோ வங்கி மற்றும் இறுதியாக தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி (என்.டி.பி) க்குச் சென்றார் . 2000 ஆம் ஆண்டில் ஏபிஎன் அம்ரோ வங்கியின் உதவி துணைத் தலைவராக முதன்முதலில் நியமிக்கப்பட்ட அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த நிர்வாக பதவிகளில் பணியாற்றியுள்ளார். அவரது நிபுணத்துவம் வாய்ந்த பகுதிகள் பரந்த மற்றும் மாறுபட்டவை மற்றும் கிளை வலையமைப்பு மேலாண்மை, நிறுவன வங்கி, வர்த்தக நிதி, செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் சேவைகள்ஆகியன உள்ளடங்கும் . டெவலப்மென்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார், இது தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி (என்.டி.பி) மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (ஈ.டி.பி) மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் பொருளாளர் ஆகியவற்றுக்கு கூட்டாக சொந்தமானது.

தவிசாளர்

திரு.சுஜீவ ராஜபக்

உலகின் ஐந்தாவது பெரிய கணக்கியல் வலையமைப்பான BDO நிறுவனத்தின் உள்ளுர் பிரதிநிதி, BDO பங்காளர் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் திரு. சுஜீவ ராஜபக்ஷ இலங்கையின் பட்டய மேலாண்மை கணக்காளர்களின் நிறுவனத்தின் (FCMA) உறுப்பினரும் ஆவார். இவர் Postgraduate Institute of Management (PIM) ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாக முதுகலை (MBA) பெற்றவரும் ஆவார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக நீடித்த அவரது தொழில் வாழ்க்கையில் இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ICSL) தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சில் உறுப்பினர் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்), I.C.A.S.L இன் தணிக்கைத் தரக் குழுவின் முன்னால் தலைவர், தலைவர் இலங்கையின் கணக்கியல் மன்றம், இலங்கை கிரிக்கெட்டின் பொருளாளர், கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 இன் பொருளாளர், தெற்காசிய கணக்காளர் கூட்டமைப்பின்(SAFA) வாரிய உறுப்பினர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர், ஆசிய பசுபிக் கணக்காளர்களின் கூட்டமைப்பின் (CAPA) தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினரும் ஆவார். இவர் தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி, சாஃப்ட்லோஜிக் இன்சூரன்ஸ் பி.எல்.சி, Dipped products PLC, Heycarb PLC டெவலப்மென்ட் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், லங்கா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், NDB Capital Ltd-Bangladesh தி ஃபைனான்ஸ் கம்பெனி பி.எல்.சி மற்றும் யூனிடில் பேக்கேஜிங் ஆகியவற்றில் பணிப்பாளராக செயலாற்றியுள்ளார். இவரது நிபுணத்துவத்தில் அனைத்து கணக்கியல் மற்றும் தணிக்கைத் தரங்கள் மற்றும் நடைமுறைகள், நிதித் துறைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான அரசாங்க விதிமுறைகள், மனித வள முகாமைத்துவம் மற்றும் ஒட்டுமொத்த முகாமைத்துவம் நடைமுறைகள் மற்றும் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள கொள்கைகள் ஆகியவை அடங்கும்.

மக்கள் வங்கி 2025ம் ஆண்டை சிறப்பாக வரவேற்றுள்ளது

பிறந்துள்ள புத்தாண்டை வரவேற்கும் வைபமொன்று அண்மையில் மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதுடன்இ தூய்மையான இலங்கைக்கான (ஊடநயn ளுசi டுயமெய) உறுதிமொழியூடன் வங்கிப் பணியாளர்கள் தமது கடமைகளை ஆரம்பித்தனர்.

வைபவத்தில் கலந்துகொண்டோர் மத்தியில் மக்கள் வங்கியி;ன் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. செத் பிரித் பாராயணம் மற்றும் சர்வமத ஆசி வழிபாட்டு நிகழ்வூகளும் இத்தினத்தில் இடம்பெற்றன.

தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நிறுவன மற்றும் முகாமைத்துவ உயர் அதிகாரிகள்இ தொழிற்சங்க பிரதிநிதிகள்இ சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள்இ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து அணி அங்கத்தவர்களும் பங்குபற்றினர். இதற்கு இணையாக நாடெங்கிலுமுள்ள கிளைகளிலும் இத்தகைய நிகழ்வூகள் இடம்பெற்றதுடன்இ புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் தூய்மையான இலங்கைக்கான உறுதிமொழியை பணியாளர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர்.

1961ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கிஇ இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றாகத் திகழ்வதுடன்இ 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மிகப் பாரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது. 750 கிளைகள் மற்றும் சேவை மையங்களுடன் நாட்டின் மிகப் பாரிய சேவை வலையமைப்பையூம் கொண்டுள்ள இவ்வங்கிஇ டிஜிட்டல் வங்கிச்சேவையில் மாற்றுக்கருத்துக்கு இடமின்றி முன்னிலை வகிப்பதுடன்இ இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது.

மக்கள் வங்கி ஊழியர்கள் கூட்டுறவூச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பாராட்டு வைபவம்

மக்கள் வங்கி ஊழியர்கள் கூட்டுறவூச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளின் சிறப்பான கல்விப் பெறுபேறுகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பாராட்டு வைபவம் 2021ஃ2022’ ஆனது அண்மையில் கொழும்பு கிரான்ட் ஒரியன்டல் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2021 மற்றும் 2022 ம் ஆண்டுகளில் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில்இ க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் சிறப்பான பெறுபேறுகளை ஈட்டிய ஊழியர்கள் கூட்டுறவூறவூச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகள் 110 பேருக்கு பாராட்டும்இ புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வூடன் இணைந்ததாகஇ பிரபல கலைஞர் திரு. றொட்னி வர்ணகுல அவர்கள் தலைமையில் மாணவஇமாணவியருக்கான அறிவூப் பகிர்வூ மற்றும் பொழுதுபோக்கு அமர்வூம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடல்கள் மற்றும் நடனங்கள் என பல விநோதாம்சங்களும் இந்நிகழ்வை அலங்கரித்தன.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா உள்ளிட்ட உயர் மட்டஇ சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள்இ மக்கள் வங்கி ஊழியர்கள் கூட்டுறவூச் சங்கத்தின் தலைவர் திரு. ஜானக திசாநாயக்கஇ செயலாளர் திரு. கசுன் பத்திநாயக்கஇ சங்கத்தின் பதில் பொது முகாமையாளர் திரு. கிறெகரி மென்டிஸ்இ கூட்டுறவூச் சங்கத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி திருமதி நந்தா மாலனி உள்ளிட்ட அதிகாரிகள்இ வங்கியின் ஊழியர்கள் மற்றும் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொண்ட பெருந்திரளான மாணவஇமாணவியர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மக்கள் வங்கி 46வது ஆண்டாகவூம் நத்தார் கீத நிகழ்வை நடத்தியூள்ளது

மக்கள் வங்கியின் கிறிஸ்தவ கழகத்தின் ஏற்பாட்டில்இ 46வது ஆண்டாகவூம் நத்தார் கீதம் இசைக்கும் நிகழ்வூ கொழும்பு 02இ மக்கள் வங்கியின் தலைமை அலுவலக கிளையில் இடம்பெற்றது.

கொழும்புஇ புத்தளம்இ களுத்துறைஇ யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிராந்தியங்களில் அமைந்துள்ள கிளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்கள் நத்தார் கீதங்களை இசைத்தனர்.

கொழும்பு பேராயத்தின் நகர சமயப்பணிகளுக்கான அணியின் அருட்தந்தை அசித ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நத்தார் கீதங்கள் இசைக்கும் நிகழ்வூ இடம்பெற்றது.

மக்கள் வங்கி தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோஇ பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகாஇ நிறுவன மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள்இ வங்கி ஊழியர்கள்இ அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் மக்கள் வங்கியில் பணியாற்றி ஓய்வூபெற்ற ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர்இ நத்தார் தாத்தாவால் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மக்கள் வங்கி People’s Pay மூலம் GovPay இல் இணைகிறது

இலங்கையின் புதிய டிஜிட்டல் கட்டணத் தளமான ‘GovPay’ உடன் மக்கள் வங்கி அதன் People’s Pay Digital Wallet App யூppன் தடையற்ற ஒருங்கிணைப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆதரவூடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் Lanka Pay ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி அரசு நிறுவனங்களுடனான பரிவர்த்தனை புரட்சியை ஏற்படுத்துவதுடன் ஒரு முழுமையான டிஜிட்டல் சமூகத்தை உருவாக்க உதவூகிறது.

GovPay அரசு நிறுவனங்களுடனான நிதி பரிவர்த்தனைகளை நவீனமயமாக்கி எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பானஇ திறம்பட செயல்படும் மற்றும் தொடர்ச்சியான கட்டண முறையை வழங்குகிறது. ஆரம்பத்தில் இந்த தளம் முக்கியமான 16 அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைகளை இலங்கையர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்தியூள்ளது.

இந்த மூலோபாய கூட்டாண்மையின் மூலம்இ மக்கள் வங்கி தனது டிஜிட்டல் வங்கி சு+ழலை மேலும் வலுப்படுத்துவதுடன் தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நிதி சேவைகளை இலகுவாக அணுகுவதையூம் நோக்கமாகக் கொண்டுள்ளது. People’s Pay Digital Wallet App பயன்பாட்டில் ஒருங்கிணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவானஇ பாதுகாப்பான மற்றும் தொந்தரவூ இல்லாத கட்டண தீர்வை வழங்குகிறது. இந்த மேம்பாட்டின் மூலம் பயனர்கள் இப்போது எந்த நேரத்திலும்இ எங்கேயிருந்தும் அரச சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியூம். இதனால் பாரம்பரிய வங்கி சேவைகளின் அவசியம் குறைகின்றதுடன் ஒருங்கிணைந்த மற்றும் வளர்ந்துவரும் ஒரு நிதி சு+ழலுக்கு உதவூகிறது.

இலங்கையில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட Pநழிடந’ள People’s Pay Digital Wallet பயன்பாடு விரைவாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வாடிக்கையாளர் அடிப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யூம் உலகத்தரம் வாய்ந்த மொபைல் வங்கி தீர்வாக செயல்படுகிறது. எளிதாகப் பயன்படுத்தக்கூடிய மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பயன்பாடு தனது நிதிகளை எளிதாகக் கட்டுப்படுத்த விரும்பும் அனைவருக்கும் முழுமையான தீர்வாக விளங்குகிறது.

பிற கட்டணப் பயன்பாடுகளிலிருந்து தனித்து நிற்கும் People’s Pay Digital Wallet மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் அணுகலை வழங்குகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களில் அதிக அணுகலையூம் பயன்பாட்டையூம் உறுதி செய்கிறது. இந்த யூpp மக்கள் வங்கி மற்றும் மக்கள் வங்கி அல்லாத வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. அவர்களின் வங்கிக் கணக்குகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டை அவர்களுக்கு வழங்குகிறது. பயனர்கள் தங்கள் மக்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைப் பார்வையிடஇ எந்தவொரு வங்கிக்கும் கிரெடிட் கார்டு கொடுப்பனவூகளைச் செய்யஇ மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தடையின்றி நிதியை மாற்றலாம். இந்த பயன்பாடு மொபைல் ரீலோட்கள்இ பில் கட்டணங்கள் மற்றும் ஞசு குறியீடு பரிவர்த்தனைகளுக்கும் ஆதரவளிக்கிறது. அதன் டிஜிட்டல் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில் Pநழிடந’ள Pயல பயனர்களுக்கு வீடியோ அழைப்பு மூலம் தொலைதூரத்திலிருந்து கணக்கைத் திறக்க அனுமதிக்கிறது. இதனால் நேரில் வங்கி செல்வதற்கான தேவையை நீக்குகிறது. மேலும் இந்த பயன்பாடு இப்போது ஆன்லைன் ஊசுஐடீ அறிக்கையை பெறும் வசதியையூம் வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் தங்கள் கடன் தகவல்களை எளிதாக அணுகலாம். குயஉந ஐனு மற்றும் வூழரஉh ஐனு உள்நுழைவூ போன்ற முன்னோடியான அங்கீகார அம்சங்களுடன் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Pநழிடந’ள Pயல பயன்பாட்டை புழழபடந Pடயல ளுவழசநஇ யூppடந யூpp ளுவழசந மற்றும் Hரயறநi யூppபுயடடநசல இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதனால் பல்வேறு தளங்களில் பயனர்களுக்கு பரந்த அணுகலின் வாய்ப்பு உள்ளது. 2015 முதல் மக்கள் வங்கி இலங்கையின் வங்கி துறையில் ஒரு முன்னோடியாக டிஜிட்டல் வங்கி மாற்றத்தில் முன்னணி நிலையில் உள்ளதாகவூம் அந்த துறையில் முக்கிய ஆளுமையாகவூம் விளங்குகின்றது.

புதுமை மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பை வங்கி தொடர்ந்து மேம்படுத்துகிறது. மேலும் வங்கி ஐளுழுஃஐநுஊ 27001:2022 சான்றிதழைப் பெற்றுள்ள நாட்டின் முதல் அரசு சார்ந்த வங்கியாகும். இந்த சான்றிதழ் வங்கி வாடிக்கையாளர் தரவூகளை பாதுகாப்பது மற்றும் ஒழுங்கு விதிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் மக்கள் வங்கியின் உறுதியை வெளிப்படுத்துகிறது. தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களின் தினசரி வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய டிஜிட்டல் தீர்வூகளைப் பயன்படுத்தி வருகின்றனர்

ளுவழசநஇ யூppடந யூpp ளுவழசந மற்றும் Hரயறநi யூppபுயடடநசல இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதனால் பல்வேறு தளங்களில் பயனர்களுக்கு பரந்த அணுகலின் வாய்ப்பு உள்ளது. 2015 முதல் மக்கள் வங்கி இலங்கையின் வங்கி துறையில் ஒரு முன்னோடியாக டிஜிட்டல் வங்கி மாற்றத்தில் முன்னணி நிலையில் உள்ளதாகவூம் அந்த துறையில் முக்கிய ஆளுமையாகவூம் விளங்குகின்றது.

புதுமை மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பை வங்கி தொடர்ந்து மேம்படுத்துகிறது. மேலும் வங்கி ISO/IEC 27001:2022 சான்றிதழைப் பெற்றுள்ள நாட்டின் முதல் அரசு சார்ந்த வங்கியாகும். இந்த சான்றிதழ் வங்கி வாடிக்கையாளர் தரவூகளை பாதுகாப்பது மற்றும் ஒழுங்கு விதிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் மக்கள் வங்கியின் உறுதியை வெளிப்படுத்துகிறது. தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களின் தினசரி வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய டிஜிட்டல் தீர்வூகளைப் பயன்படுத்தி வருகின்றனர்

மக்கள் வங்கியின் பிராந்தியங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவூ

மக்கள் வங்கியின் விளையாட்டுக் கழகமானது அண்மையில் பிராந்தியங்களுக்கு இடையிலான விளையாட்டு சுற்றுப்போட்டிகளில் கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்ட போட்டி நிகழ்வூகளை வத்துபிட்டிவல உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.

கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி விருதினை தட்டிச் செல்வதற்காக 22 அணிகள் போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் இரத்தினபுரி பிராந்திய அணியை வீழ்த்தி தலைமை அலுவலக அணி வெற்றி பெற்றது. அதே வேளை குருநாகல் பிராந்திய அணியை ஹம்பாந்தோட்டை பிராந்திய அணி வெற்றி கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதேவேளை வலைப்பந்தாட்டப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றனஇ இதில் கண்டி அணி நுவரெலியா பிராந்திய அணியை தோற்கடித்து வெற்றிக்கிண்ணத்தை வென்றது. அத்துடன் பொலன்னறுவை பிராந்திய அணி கம்பஹா பிராந்திய அணியை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரியூம் பொது முகாமையாளருமான கிளைவ் பொன்சேகாஇ பெரு நிறுவன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவத்தினர் மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் வங்கி "கோடி அதிர்ஷ்டம் 2025' இன் முதல் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது

மக்கள் வங்கியின் வெளிநாடுகளில் இருந்து மக்கள் பணம் அனுப்பும் திட்டமான ‘"கோடி அதிர்ஷ்டம் 2025’இஆனது அண்மையில் முதன் முதலாக''வங்கிக்குச் செல்லுங்கள்இ பாங்கொக்கிற்கு பறவூங்கள்'ஜ‘’ஏளைவை வாந டியமெஇ கடல வழ டீயபெமழம"ஸஎனும் வாராந்த வெற்றியாளர்களை அதிர்ஷ்ட சீட்டிழுப்பின் மூலம் தெரிவூ செய்யூம் நிகழ்வினை கொழும்பு 10 இல் உள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள் வளாகத்தில் நடத்தியது.

இதற்கிணங்க இந்நிகழ்வில் ஜனவரி1 முதல் மார்ச்4 வரையிலான காலப்பகுதியில் 9 வாராந்த வெற்றியாளர்களுக்கு பாங்கொக்கிற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் வெகுமதியாக வழங்கப்பட்டன. மக்கள் வங்கியின் சில்லறை வங்கியியல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் டி.எம்.டபிள்யூ+. சந்திரகுமாரஇ வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்பிரதிப்பொது முகாமையாளர் அருணி லியனகுணவர்தனஇ உள்ளக கணக்காய்வூ- உதவிப் பொது முகாமையாளர் சாந்த கங்காபடகேஇ ஊடக முகாமைத்துவ உதவிப் பொது முகாமையாளர் ஐ.கே.இந்திகஇ உதவிப் பொது முகாமையாளர் (ழுஊளு) புத்திக ரணதுங்ககேஇ தகவல் தொழில்நுட்ப (ஐவூ) சிரேஷ்ட முகாமையாளர் விபுல வர்ணகுலஇ சிரேஷ்ட முகாமையாளர் (ழுஊளு) திலினி பெரேரா மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள (மேல் மாகாணம்) சிரேஷ்ட வரிஅதிகாரி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மக்கள் வங்கியானது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவூம்இஅவர்களினதும் அவர்களின் குடும்பத்தினரதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவூம் வெளிநாடுகளில் அயராது உழைக்கும் இலங்கையைச் சேர்ந்த ஊழியர்களை கௌரவித்து பாராட்டும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து மக்கள் பணம் அனுப்பும் திட்டமான ‘"கோடி அதிர்ஷ்டம் 2025’’ற்கிணங்க''வங்கிக்குச் செல்லுங்கள்இபாங்கொக்கிற்கு பறவூங்கள்'' ஜ"ஏளைவை வாந டியமெஇ கடல வழ டீயபெமழம"ஸஎன்ற அதிர்ஷ்டசீட்டிழுப்பினை ஆரம்பித்தது.

இந்த தனித்துவமான ஊக்குவிப்புத் திட்டமானது 2025 ஜனவரி1முதல் டிசம்பர் 31 வரை நடைபெறுவதுடன் இந்த ஊக்குவிப்பின் மூலம் மேலும் ஆண்டின் 52 வாரங்களில் 52 பாங்கொக் சுற்றுப்பயணங்களை வெகுமதியாக வழங்குகிறது. மக்கள் வங்கிக்கு பீப்பிள்ஸ் வெப் ரெமிட்இ பீப்பிள்ஸ் இன்ஸ்டன்ட் ரெமிட்இ டெலக்ஸ்இ ஸ்விஃப்ட்இ வெஸ்டர்ன் யூ+னியன்இ ரியா அல்லது வேறு எந்த முறையிலும் வெளிநாடுகளில் இருந்து பணத்தைஅனுப்பும் வாடிக்கையாளர்கள் இந்த சீட்டிழுப்பில் பங்கேற்க தகுதியூடையவர்கள் ஆவர்.

வாடிக்கையாளர்கள் எவ்வளவூ பணம் அனுப்புகிறார்களோஇஅந்தளவூக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலதிகமாகஇபீப்பிள்ஸ் ரெமிட்டன்ஸ் மூலம் மக்கள் வங்கிக்கு வெளிநாட்டு பணத்தை அனுப்பும் வாடிக்கையாளர்கள்இ '12 மாத அதிர்ஷ்ட சக்கர ஊக்குவிப்பின் மூலம்'அற்புதமான பரிசில்களை வெல்லும் வாய்ப்பையூம் பெறுவார்கள்.

இயக்குனர்

Mr. A M P M B Atapattu

திரு. A M P M B அதபத்து தற்போது வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றுகிறார், மேலும் அவர் வங்கி, நிதி மற்றும் வணிக நிர்வாகத்தில் 28 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் பெற்றவர்.

அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி மேலாண்மை (பொது நிர்வாகம்) இரண்டாம் வகுப்பு மேல்நிலைப் பட்டப்படிப்பை முடித்தார். அவர் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வளர்ச்சியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார், மேலும் இரண்டு முதுகலை டிப்ளோமாக்களை முடித்துள்ளார்: கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் ஜப்பானின் அபிவிருத்தி பொருளாதார நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம். 2004 இல் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட சர்வதேச அபிவிருத்திக்கான முதுகலை பட்டத்திற்கான அவரது ஆராய்ச்சி தலைப்பு "இலங்கையில் தொழில்துறை வளர்ச்சிக்கான பகுத்தறிவு" ஆகும். கூடுதலாக, ICASL, இலங்கையின் உரிமச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.

தற்போதைய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் அவர் இலங்கை ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளராக பணியாற்றினார் மற்றும் பொருளாதாரத்தின் ஸ்திரப்படுத்தல் மீட்சி மற்றும் வளர்ச்சியின் பிரிவில் பொருளாதார சீர்திருத்தங்களின் கடமைகளை அவர் வழங்கினார். கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக (திட்டமிடல்) அமைச்சின் மூலதன வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்களைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பாக இருந்தார். மேலும், கருவூலத்தின் துணைச் செயலாளராக, நன்கொடையாளர் நிதியளிப்பு திட்டங்கள், அரசாங்கத்தின் வர்த்தகம் மற்றும் கட்டணக் கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்தார். மேலும், அவர் அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா துணைக் கடன் மற்றும் அபிவிருத்தித் திட்டத்தை’ ஆரம்பித்துள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மக்கள் வங்கி ஒன்றிணைந்து “ளுளைர னுசைலையவய டீழனர ளுயஎலையம” புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளன

ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மக்கள் வங்கி ஒன்றிணைந்து முன்னெடுக்கும் “ளுளைர னுசைலையவய டீழனர ளுயஎலையம” புலமைப் பரிசில் திட்டத்தின் மத்திய மாகாண புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் அண்மையில் கண்டி பள்ளேகல இலங்கை சர்வதேச பௌத்த பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

எமது நாட்டில் கல்வியில் சிறந்து விளங்குகின்றஇ வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ள உதவூவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். இதன் கீழ்இ 2023ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு 2024ம் ஆண்டு முதல் கிடைக்கும் வகையில்இ தரம் 11 வரை புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன ஒன்றிணைந்து ஸ்தாபித்துள்ள பௌத்த நலன்புரி நிதியத்தினூடாக பெருந்தொகையான சிறுவர்களுக்கு ஏற்கனவே புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்இ தற்போது இப்புதிய திட்டத்தின் கீழ்இ குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஏற்கனவே கிடைக்கும் நன்மைகளை விடவூம் கூடுதலான வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

அந்த வகையில்இ நாடெங்கிலும் 16 மாவட்டங்களில் 207 பிரதேச செயலாளர் பிரிவூகளை உள்ளடக்கும் வகையில் சுமார் 2இ000 சிறுவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவூள்ளதுடன்இ பிரதேச செயலகங்களினூடாக விசேட வகைப்பாட்டின் அடிப்படையில் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளவூள்ளவர்கள் தெரிவூ செய்யப்படுவர். இதன் கீழ்இ இனஇமத பேதமின்றி ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் ரூபா 1இ500ஃ- தொகை கொண்ட புலமைப்பரிசில் 6 வருடங்களுக்கு வழங்கப்படும். அதன் பிரகாரம் ஒவ்வொரு மாணவருக்கும் ரூபா 108இ000ஃ- மொத்தத் தொகையாக கிடைக்கப்பெறும். 2023ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சிய்தியெய்திய சிறுவர்களுக்கு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான புலமைப்பரிசில்கள் ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மக்கள் வங்கியின் பணியாளர்களின் பங்களிப்புடன் வழங்கப்படும்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் மொத்தமாக 12இ420 மாணவஇமாணவியர் இதன் கீழ் பயன்பெறவூள்ளனர். முதலாவது ஆண்டில் மொத்தமாக ரூபா 36 மில்லியன் தொகை புலமைப்பரிசில்களாக வழங்கப்படுவதுடன்இ அடுத்த ஆறு ஆண்டுகள் முடிவில் இவ்வாறு புலமைப்பரிசில்களாக வழங்கப்படும் மொத்த தொகை ரூபா 216 மில்லியனாக இருக்கும். இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக இந்த அளவூ தொகை மாணவஇமாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அஸ்கிரிய மகா விகாரையின் பிரதம தேரர்இ வரலாற்றுச் சிறப்பு மிக்க குருணாகல் ரஜ மகா விகாரையின் விகாராதிபதி ஆனமடுவ தம்மதச்சி தேரர்இ தலதா மாளிகை பிரதம தேரர்இ மஹியங்கனை ரஜமகா விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய உருளுவத்த தம்மரக்கித்த உள்ளிட்ட மகா சங்கத்தினர்இ ஸ்ரீ தலதா மாளிகை தியவதன நிலமே திரு. பிரதீப் நிலங்க தெலஇ கண்டி ஸ்ரீ மகா நாத மற்றும் பத்தினி தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள்இ மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோஇ பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள்இ கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட செயலாளர்கள்இ பிரதேச செயலாளர்கள்இ பெற்றௌர் மற்றும் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளும் பெருந்தொகையான மாணவஇமாணவியர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மக்கள் வங்கி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது

மக்கள் வங்கி மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் முகமாக கண்டிஇ பொல்கொல்லவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் விசேட நிகழ்வொன்றை நடத்தியது. வங்கியின் தலைவரான பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்றதிகாரியூம் பொது முகாமையாளருமான கிளைவ் பொன்சேகா ஆகியோரின்ஆதரவூடன் இந்த நிகழ்வை வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் பிரதான உரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவூரையாளர் டாக்டர் பி. கே. சீலகம நிகழ்த்தியதுடன் பொல்கொல்லவில் உள்ள மகாவலி தேசிய கல்வியியல் கல்லூரியின் தலைவர் மேஜர் காந்தி லியனகேவூம் நிகழ்வில் உரையாற்றினார்.

மக்கள் வங்கியின் இந்த மகளிர் தின நிகழ்வின் போதுஇ நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு உயர் வட்டியூடனான வனிதா வாசனா மற்றும் வனிதா வாசனா பண திட்டமிடலுக்கான முதலீட்டுத் திட்டம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றைத் தவிர பெண்களுக்கு வனிதா சவிய வர்த்தகக் கடன்களும் மற்றும் தெரிவூ செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கியின் ஆட்டோ கடன்களும் கையளிக்கப்பட்டன.

மேலதிகமாக இந்த நிகழ்வில் வனிதா வாசனா வர்த்தக நாமத்தின் கீழ் வழங்கப்படும் தயாரிப்புகள் விஸ்தரிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் வனிதா வாசனா கடனட்டையூம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Fitch மதிப்பீடுகள் மக்கள் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை 'AA-(lka)' ஆக உயர்த்தியுள்ளது

மக்கள் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீடு "A(lka)" இலிருந்து "AA-(lka)"ஆக குவைஉh மதிப்பீடுகளால் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இது குவைஉhன் இலங்கை தேசிய மதிப்பீட்டின் சமீபத்திய இறையாண்மை மேம்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பைப் பின்பற்றுகிறது.

Fitch இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய வழங்குனர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) 2024 டிசம்பர் 20ஆம் திகதி அன்று 'CCC-' இலிருந்து 'CCC+' ஆக உயர்த்தியது. இது இலங்கை வழங்குநர்களின் ஒப்பீட்டு கடன் தகுதியில் மாற்றங்களை பிரதிபலிக்கிறது. மக்கள் வங்கி மேம்பாடு வங்கியின் நிலைத்தன்மை, வலுவான செயல்பாட்டு செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான நிதி வலிமையைக் குறிப்பிடுகிறது.

Fitch மதிப்பீட்டின் தேசிய நீண்டகால மதிப்பீடுகளை "AA-(lka)" ஆக உயர்த்தியமைக்கு மக்கள் வங்கி வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் இது வங்கியின் உறுதியான நிதிநிலை மற்றும் இலங்கை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. மேம்படுத்தல் வங்கியின் சிறந்த இடர் மேலாண்மை நடைமுறைகள், ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றை அங்கீகரிக்கிறது.

Fitch மதிப்பீட்டின் நம்பிக்கையான மதிப்பீடு மக்கள் வங்கியின் நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் பேணுவது சிக்கலான சூழ்நிலைகளை வழிநடத்தும் வங்கியின் திறனுக்கு ஒரு சான்றாகும். இலங்கையின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகிய மக்கள் வங்கி 3.0 டிரில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கிறது. 750 கிளைகள் மற்றும் சேவை மையங்களை கொண்ட நாட்டின் மிகப்பெரிய வங்கி வலையமைப்பான மக்கள் வங்கி 15.2 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. மேலும் 7,300 பேர் கொண்ட பலமான பணியாளர்கள் குழுவுடன் 19.0 மில்லியனுக்கு மேற்பட்ட கணக்கு தொடர்புகளை நிர்வகிக்கிறது.

வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதற்காக மக்கள் வங்கி 300க்கும் மேற்பட்ட சுய வங்கி பிரிவுகளை (SBUs) இயக்குகிறது. இதன் மூலம் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி 24∕7 வங்கிச் சேவைகளை அணுகுவதற்கான வசதியை வழங்குகிறது.

இலங்கையின் சமூகபொருளாதார முன்னேற்றத்தின் ஒரு முக்கிய உந்துசக்தியான மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் அதன் டிஜிட்டல் வங்கித் தலைமைத்துவத்தைப் பேணுவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் தொழிற்துறை அளவுகோல்களைத் தொடர்ந்து அமைத்து வருகிறது. வங்கியானது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்காக விரிவான நிதி தீர்வுகளை வழங்கி நாட்டின் முழுவதும் நம்பகமான நிதி பங்களராக தன்னை நிலைநிறுத்துகிறது.

மக்கள் வங்கியின் “மக்கள் வரவு அட்டை கெதரட்டம தெஹிகி” குலுக்கலின் வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுகள் வழங்கப்படுகின்றன

மக்கள் வங்கி சமீபத்தில் மக்கள் வரவு அட்டை கெதரட்டம தெஹிகியில் வெற்றி பெற்ற மூன்று வெற்றியாளர்களுக்கு பெரும் பரிசுகளை வழங்கியது.

அதன்படிப்படையில் பன்னிபிட்டியவைச் சேர்ந்த திரு.வி.ஆர்.ஏ. குணசேகர 1 மில்லியன் ரூபா பெறுமதியான பரிசையும் கடவத்தை கிரில்லவெலயைச் சேர்ந்த செல்வி ஏ.எம். நந்தனி கீர்த்திலதா 500,000 ரூபா பெறுமதியான பரிசையும் மாத்தளை கவுடுபெல்லலைச் சேர்ந்த செல்வி ஜே.ஏ.என். ஜயசிங்க 250,000 ரூபா பெறுமதியான பரிசையுமாக மொத்தம் 1,750,000 ரூபா பெறுமதியான வீட்டு உபகரணங்களை வென்றனர். மூன்று வெற்றியாளர்களின் வீடுகளுக்குக்கும் பரிசுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் வங்கி மேற்கொண்டது.

மேலும், மாதாந்திர குலுக்கல்களில் வெற்றி பெற்ற 150 அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா 25,000 ரூபா மதிப்புள்ள சூப்பர்மார்க்கெட் வவுச்சர்கள் வழங்கப்பட்டது.

மக்கள் வங்கியின் கொடுப்பனவு, செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர உத்தரவாத பிரதிப் பொது முகாமையாளர் நில்மினி பிரேமலால், சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜயவர்தன மற்றும் வங்கி அட்டைகளின் தலைவர் ஜயநாத் டயஸ் ஆகியோருடன் பிராந்திய முகாமையாளர்கள், வங்கி அட்டை நிலைய முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மக்கள் வங்கியின் “மக்கள் வரவு அட்டை கெதரட்டம தெஹிகி" ஊக்குவிப்பு குலுக்கல்கள் 2024 ஜூலை 1 முதல் 2024 செப்டெம்பர் 30 வரை நடைபெற்றன, இதில் பரிசுகளின் மொத்த மதிப்பு 5,500,000 ரூபா ஆக இருந்தது.

மக்கள் வங்கிஇ இலங்கையின் பல பாகங்களிலும் ஏற்றுமதி வலுவூ+ட்டல் குறித்த தொடர் செயலமர்வூகளை ஆரம்பித்துள்ளது

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையூடனான மூலோபாயக் கூட்டாண்மையூடன்இ ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தியை நோக்கிஇ விரிவான தொடர் பயிற்சி அமர்வூகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ள மக்கள் வங்கிஇ தேசிய பொருளாதார அபிவிருத்தியின் மீதான தனது அர்ப்பணிப்பை உறுதிபட வெளிப்படுத்தியூள்ளது. மிகவூம் கவனமாகத் திட்டமிடப்பட்ட இச்செயலமர்வூகள்இ இலங்கை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் மிக முக்கியமான சர்வதே வர்த்தக ஆற்றல்களை வளர்த்துஇ அவர்களுக்கு வலுவூ+ட்டுவதில் வங்கியின் தற்போதைய குறிக்கோளின் முக்கிய பாகமாக அமைந்துள்ளன.

மஹரகமஇ வஸ்கடுவஇ மற்றும் குருணாகல் ஆகிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மூன்று இடங்களில் இவை நடத்தப்பட்டுள்ளதுடன்இ குறித்த இலக்குடன் முன்னெடுக்கப்பட்ட இந்த பயிற்சி நிகழ்வூகளில் சுமார் 110 ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுதியாளர்களாக மாறும் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டதுடன்இ வணிக வளர்ச்சிக்கு உதவூவதில் வங்கியின் பரந்த அணுகுமுறையை இது பிரதிபலிக்கின்றது. மக்கள் வங்கியின் கொழும்பு வெளிப்புற (கிழக்கு மற்றும் மேற்கு)இ களுத்துறை மற்றும் குருணாகல் பிராந்திய கடன் பிரிவூகள் மற்றும் ஏற்றுமதி மையங்களால் இந்நிகழ்வூகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்இ ஏற்றுமதியாளர்களுக்கு வலுவூ+ட்டிஇ பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் வங்கியின் உள்நாட்டு முயற்சிகளையூம் இது வெளிக்காண்பித்துள்ளது.

சர்வதேச வாணிபம் குறித்த பல்வகைப்பட்ட சவால்களுக்கு தீர்வூ காணும் வகையில் இப்பயிற்சி அமர்வூகள் திட்டமிடப்பட்டன. சந்தையில் நுழைவதற்குத் தேவையான விடயங்கள்இ உற்பத்தியின் தராதரங்கள்இ மற்றும் ஏற்றுமதி ஒழுங்குமுறை இணக்கப்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய விரிவான அலகுகள் இடம்பெற்றதுடன்இ நவீன மற்றும் செயல்படுத்தக்கூடிய அறிவையூம்இ அனுபவங்களையூம் வங்கி இதில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கியூள்ளது. மிகவூம் புத்தாக்கமான ஏற்றுமதி தீர்வூ (நுஒpழசவ ஊடiniஉ) வடிவத்தில் இச்செயலமர்வூகள் தனித்துவமான வடிவில் இடம்பெற்றதுடன்இ தனிப்பட்ட வழிகாட்டலை வழங்கிஇ பாரம்பரிய பயிற்சி வழிமுறைகளுக்கு அப்பாற்சென்றுஇ ஈடுபாடுகள் கொண்ட கற்கைச் சூழலைத் தோற்றுவித்துள்ளது. மக்கள் வங்கி முன்னெடுத்துள்ள இந்த முயற்சியின் முக்கியமான விடயமாகஇ அதன் முழுமையான ஆதரவூம்இ அர்ப்பணிப்பும் காணப்படுகின்றன. அறிவைப் பரிமாற்றுவதற்கு அப்பால்இ விசேட நிதி ஆலோசனைகளை வங்கியின் பிரதிநிதிகள் வழங்கியதுடன்இ ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் முகங்கொடுக்கின்ற தனித்துவமான சவால்களுக்கு நேரடித் தீர்வாக தனிப்பட்ட நிதித் தீர்வூகளையூம் வழங்கியூள்ளனர். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானதுஇ வெறுமனே ஒரு நிதி நிறுவனம் என்பதற்கும் அப்பால்இ தேசிய பொருளாதார மேம்பாட்டில் ஒரு உண்மையான முன்னோடியாக தன்னை நிலைநிறுத்துவதில் வங்கியின் மூலோபாய இலக்கினையூம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

இந்த அமர்வூகளில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வர்த்தக அனுசரணை மற்றும் வர்த்தக தகவல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அச்சினி வீரவர்த்தன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் வங்கியின் சார்பில்இ உதவிப் பொது முகாமையாளர் (கடன் வலயம் 2) என்.கே. விமலசிறிஇ பிராந்திய முகாமையாளர் (கொழும்பு கிழக்கு) நாளிகா லியனகேஇ பிராந்திய முகாமையாளர் (கொழும்பு மேற்கு) நிஷாந்த அரோஹணஇ பிராந்திய முகாமையாளர் (களுத்துறை) மொனிகா சூரியப்பெருமஇ பிராந்திய முகாமையாளர் (குருணாகல்) லால் பீரிஸ்இ உதவிப் பிராந்திய முகாமையாளர்கள்இ பிராந்திய கடன் பிரிவூகள்இ ஏற்றுமதி மைய அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களும் பங்குபற்றியூள்ளனர். ஏற்றுமதி வளர்ச்சி வாய்ப்பினை முன்னெடுத்துஇ நிபுணத்துவ அறிவூஇ நிதியியல் நுண்ணறிவூகள் மற்றும் மூலோபாய ஆதரவூ ஆகியவற்றை இணைக்கும் விரிவான மேடையை வழங்கிஇ மக்கள் வங்கியின் நிலைபேறான அர்ப்பணிப்பை இப்பயிற்சி முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.

தொழில்சார் வங்கியாளர் சங்கத்தின் 35வது ஆண்டு விழாவை மக்கள் வங்கி ‘தங்க பங்குதாரராக’ ஆதரவளிக்கிறது.

மக்கள் வங்கி, தொழில்சார் வங்கியாளர் சங்கத்தின் 35வது ஆண்டு விழாவை தங்க பங்குதாரராக ஆதரவளிக்கிறது. இந்த மாநாடு பெப்ரவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ள சினமன் லைஃபில் நடைபெறவுள்ளதுடன் வங்கித் துறை வல்லுனர்கள், துறைசார் தலைவர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படத்தில் மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜயவர்தன தொழில்சார் வங்கியாளர் சங்கத்தின் தலைவர் ஹாலின் ஹெட்டிகொடவிடம் அனுசரணையை ஒப்படைப்பதை காணலாம். இதன் போது சர்வதேச மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் துஷாரி ஹேவவசம், சேனல் முகாமைத்துவ உதவிப் பொது முகாமையாளர் ஈ.பி.ஏ. சிசிர குமாரா மற்றும் தொழில்சார் வங்கியாளர் சங்கத்தின் உறுப்பினர்களான ரமோனஸ் பெரேரா, காஞ்சனா கருணாகம ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மக்கள் வங்கி 2024 இன் ஒன்பது மாதங்களில் ரூபா 272.2 பில்லியன் திரட்டிய மொத்த வருமானத்தை ஈட்டியூள்ளது

லங்கையின் முன்னணி நிதியியல் சேவைகள் வழங்குனரான மக்கள் வங்கி செப்டம்பர் 30இ 2024 இல் முடிவடைந்த ஒன்பது மாத காலத்திற்கான நிதியியல் பெறுபேறுகளை இன்று அறிவித்தது. மொத்த திரட்டிய தொழிற்பாட்டு வருமானமாக 75.4 பில்லியன் ரூபாயூம் வரிக்குப் பின்னரான இலாபமாக 6.4 பில்லியன் ரூபாயூம் என அறிவித்துள்ளது. இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டிய கடன் மறுசீரமைப்பு முயற்சிகளைக் கருத்தில் கொண்டுஇ கூடுதல் விவேகத்துடன் மேற்கொள்ளப்பட்ட விதிவிலக்கான செம்மையாக்கல்களின் தாக்கம் நீங்கலாகஇ சாதாரண நிலை அடிப்படையில் அவை முறையே ரூபா 101.5 பில்லியன் மற்றும் ரூபா 20.2 பில்லியனாக இருந்தனஇ இது 50.0 மற்றும் 193.6 வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

திரட்டிய தேறிய வட்டி வருமானம் ஒன்பது மாதங்களில் 60.4 பில்லியனாக ஆக உயர்ந்துள்ளது. 2023 இன் இதே காலப்பகுதியில் ரூபா 44.6 பில்லியனாக இருந்தது. எந்தவொரு விதிவிலக்கானவற்றினதும் தாக்கம் நீங்கலாகஇ சாதாரண நிலைமை அடிப்படையில் திரட்டிய தேறிய வட்டி வரம்புகள் 2.1 இலிருந்து 3.2 ஆக மேம்பட்டுள்ளது. 2024 முதன்மையாக குறைக்கப்பட்ட மற்றும் குறைக்கப்படுகின்ற கடனுக்கான தவணை வைப்புச் செலவின் குறைவை பிரதிபலிக்கின்றது. திரட்டிய தேறிய கட்டணங்கள் மற்றும் தரகுப்பணங்கள் ரூபா 11.3 பில்லியன்இ இது 25.1 வளர்ச்சியைக் குறிக்கிறது. மொத்த திரட்டிய தொழிற்பாட்டுச் செலவூகள் ரூபா 52.4 பில்லியன் (2023: ரூபா 45.9 பில்லியன்).

மொத்த திரட்டிய வாடிக்கையாளர் வைப்புக்கள் ரூபா 2இ933.2 பில்லியனைத் எட்டியூள்ளதுடன் (2023 இறுதியில்: ரூபா 2இ745.2 பில்லியன்) அதே சமயம் நிகரக் கடன்கள் ரூபா 1இ848.5 பில்லியனாக காணப்பட்டது (2023 இறுதியில்: ரூபா 1இ823.8 பில்லியன்). மொத்த திரட்டிய சொத்துக்கள் இக்காலப்பகுதியின் முடிவில் ரூபா 3இ396.0 பில்லியனை எட்டியூள்ளன (2023 இறுதியில்: ரூபா 3இ208.2 பில்லியன்).

வங்கியின் மொத்த அடுக்கு Ì மற்றும் மொத்த மூலதன போதுமை விகிதங்கள் செப்டம்பர் 30இ 2024 இல் முறையே 11.1 மற்றும் 16.9 ஆக காணப்பட்டன (2023 இன் முடிவில்: 12.4 மற்றும் 17.4)இ திரட்டிய அடிப்படையில்இ அவை முறையே 12.6 மற்றும் 17.7 ஆக இருந்தது. 2023 இன் இறுதியில்: 13.7 மற்றும் 18.2). சமீபத்திய ரூபா 13.5 பில்லியன் பாசல் ÌÌÌ இணக்கமான அடுக்கு ÌÌ கடன் வழங்கல் மூலம் வங்கியின் கடனளிப்பு நிலைகள் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளன.

வங்கியின் பெறுபேறுகள் குறித்து அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பொதுமுகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில்இ “நாட்டின் மிக நெருக்கடியான பேரினப்பொருளாதார சு+ழ்நிலைகள் காரணமாக பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் வங்கி பல துறைகளில் குறிப்பிடத்தக்க சாதகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இன்னும் சில தடைகள் எஞ்சியிருந்தாலும் இவையூம் எங்கள் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முக்கிய பங்குதாரர்களின் ஆதரவோடும் விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறௌம். அதற்குப் பிறகு வங்கியின் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையூம் தொடர்ந்து மேம்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது. குறிப்பாக செயல்திறனை மேம்படுத்துதல்இ புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்துக்கு மேலும் அதிக மதிப்பு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் முக்கிய முன்னுரிமையாகும்”.

மீண்டு வரும் பேரினப்பொருளாதார சு+ழ்நிலைகளின் சிக்கல்களுடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவதால் சில முக்கிய துறைகளில் எங்கள் முயற்சிகளை அதிகரிக்க உறுதியாக இருக்கிறௌம். முதன்மையாகஇ எங்கள் வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் புதுமைகளை மேற்கொள்வதற்காக செயல்பட்டு முன்னணி நவீன நிதி தீர்வூகளை வழங்குவதில் முன்னணியில் நிற்க உறுதி செய்கிறௌம். இரண்டாவதுஇ நிறுவனம் உள்ளக மற்றும்; வெளிப்புற கூட்டு அமைப்புகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி சிக்கல்களை தீர்க்க மேலும் ஒருமித்த மற்றும் வினைத்திறனான அணுகுமுறையை உருவாக்குகிறௌம். மூன்றாவதுஇ நிதி சேர்க்கையை மேலும் ஊக்குவிக்க சமுதாயத்தின் அனைத்து தரப்புகளுக்கும் விரிந்த பொருளாதாரத்தில் பங்கேற்கவூம் அதனால் பயன் பெறவூம் வாய்ப்புகளை வழங்குகிறௌம்.

இறுதியில்இ எங்கள் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் வாடிக்கையாளர் சேவைஇ புத்தாக்கம் மற்றும் தேசிய பொருளாதார மேம்பாட்டில் பங்களிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கான தரத்தை நிர்ணயித்துஇ நாட்டிலேயே முதன்மையான நிதிச் சேவை வழங்குநராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும். நமது நீண்டகாலப் பார்வையில் கவனம் செலுத்திஇ அனைவருடனும் ஒன்றிணைத்து செயல்படுவதன் மூலம் இந்த இலட்சிய இலக்கை அடைய முடியூம் மற்றும் எங்கள் நாட்டிற்குப் பொருளாதார ரீதியாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியூம் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் நிதித் தலைவர் திரு. அஸாம் ஏ. அஹமட்; கூறியதாவது: "எதிர்பாராத சவால்களுக்கு மத்தியில் வங்கி அதன் பின்னடைவூஇ தகவமைப்பு மற்றும் அதன் வணிகத்தின் பல்வேறு அம்சங்களில் வளர்ச்சிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த ஒன்பது மாத முடிவூகள் சாதாரண நிலைகளில் பார்க்கும்போது வங்கியின் பொருத்தமான முன்னேற்றத்தை மட்டுமல்ல பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னேறும் அதன் வலிமையையூம் பிரதிபலிக்கின்றன."

செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வாடிக்கையாளர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி தொழில்நுட்பத்திலும் திறமைகளிலும் மூலோபாய முதலீடுகளைச் செய்து வந்ததன் மூலம்இ வங்கி நீண்டகால நிலையான வளர்ச்சிக்காக தன்னை நன்கு நிலைநாட்டியூள்ளது. இந்த முயற்சிகள் நிறுவனத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தியூள்ளதுஇ மாறிவரும் சு+ழ்நிலைகளுக்கு விரைவாக பதிலளிக்கவூம்இ அதன் சேவைகளை மேம்படுத்தவூம்இ மிக முக்கியமாகஇ அதன் வாடிக்கையாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் நிலையான அதிகரிப்பு மதிப்பை வழங்குவதற்கும் இது சிறப்பாக உதவியது.

ஆண்டின் இறுதி காலாண்டை நாம் நெருங்கும்போதுஇ எங்களின் மூலோபாய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தினோம். சவால்கள் தொடர்ந்தாலும்இ எங்கள் கூட்டு பலம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அவற்றை வெற்றிகரமாக வழிநடத்தும் திறனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். புதிய உற்சாகத்துடன் மற்றும் தௌpவான நோக்கத்துடன் எங்கள் நோக்கங்களை நோக்கி தொடர்ந்து முன்னேற ஆர்வமாக இருக்கிறௌம். எதிர்காலத்தில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் உற்சாகமாக நிறைந்த நம்பிக்கையூடன் இருக்கிறௌம்இ மேலும் எங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் இன்னும் பெரிய வெற்றியை ஏற்படுத்திஇ நீடித்த தாக்கம் மற்றும் தொடர்ச்சியான தொழில்துறை தலைமைத்துவத்தின் எதிர்காலத்திற்கு எங்களை நிலைநிறுத்தும் என்று நம்பிக்கையூடன் இருக்கிறௌம். நாங்கள் எதிர்காலத்தை மிகுந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் எதிர்கொள்கிறௌம்!”

மக்கள் வங்கிஇ புதிதாக கட்டப்பட்ட கேகாலை வங்கி வளாகத்தை திறந்து வைத்துள்ளது

மக்கள் வங்கி கேகாலை பிராந்திய தலைமை அலுவலகம் மற்றும் கேகாலை கிளை ஆகியன புதிய நான்கு மாடி கட்டடத்திற்கு அண்மையில் இடம்மாறியூள்ளன. இல.380இ கொழும்பு-கண்டி வீதிஇ கேகாலை என்ற முகவரியில் சௌகரியமான இடத்தில் அமைந்துள்ள இப்புதிய கட்டடம்இ மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் வங்கி மற்றும் நிதித் தேவைகளை நிறைவேற்றுவதில் 63 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வங்கி முன்னிலை வகித்து வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மகத்தான அளவில் சௌகரியத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இந்த நவீன வங்கி வளாகமானது அதிநவீன வங்கிச்சேவைகளை வழங்கும் நோக்குடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வளாகத்தில் உள்ள சுய வங்கிச்சேவை மையத்தின் மூலமாகஇ வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் மிகவூம் சௌகரியமாகஇ பணத்தை மீளப்பெறவோ அல்லது வைப்பிலிடவோ முடியூம்.

மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி நாலக விஜயவர்த்தனஇ பிரதிப் பொது முகாமையாளர் (கிளை முகாமைத்துவம்) நளின் பத்திரணகேஇ பிரதிப் பொது முகாமையாளர் (வங்கி உதவிச் சேவைகள்) ரி.ஜீ.பீ.எஸ். குமாரசிறிஇ கேகாலை பிராந்திய முகாமையாளர் ஜே.டி.ஆர். ஞானதிலகஇ உதவிப் பிராந்திய முகாமையாளர்கள் குமாரி தயானந்தஇ என்.எஸ். ரம்பொடகெதர மற்றும் கிளை முகாமையாளர் சமரி கமகேஇ வங்கியின் ஊழியர்கள்இ அரசாங்க அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மக்கள் வங்கிஇ இலங்கையின் வங்கித் துறையில் தனது டிஜிட்டல் தலைமைத்துவத்தை மீளவூம் உறுதிப்படுத்தும் வகையில்இ டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் பல சாதனைகளைப் படைத்துள்ளது

டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் சந்தைப்படுத்தலில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தை மீளவூம் காண்பிக்கும் வகையில்இ யூ+டியூப் மற்றும் டிக்டொக் தளங்களில் 100இ000 சந்தாதாரர்களைக் கடந்துள்ள மக்கள் வங்கிஇ இலங்கையிலுள்ள அத்தகைய முதலாவது வங்கியாக மாறி சாதனை படைத்துள்ளது. அந்த வகையில்இ மதிப்புமிக்க லுழரவூரடிந ளுடைஎநச டீரவவழn அந்தஸ்தை அண்மையில் அது பெற்றுள்ளது.

பொதுமக்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்கு அறிவூ+ட்டுவதற்கு சமூக ஊடகத்தின் அனுகூலத்தைப் பயன்படுத்தும் அதேசமயம்இ தனது நிதித் தீர்வூகள் மற்றும் சேவைகளை அவற்றினூடாக ஊக்குவிப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை இச்சாதனைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பெண்களுக்கு வலுவூ+ட்டுதல்இ பாலின சமத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களைக் கட்டிக்காத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சனைகளுக்கான தீர்வாக யூ+டியூப்இ முகநூல்இ இன்ஸ்டகிராம் மற்றும் டிக்டொக் போன்ற தளங்களை உபயோகிக்கின்ற மக்கள் வங்கிஇ செல்வாக்குச் செலுத்தும் தனது டிஜிட்டல் உள்ளடக்கங்களின் சக்தியை இனங்கண்டுள்ளதுடன்இ சில வீடியோக்கள் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளன.

தனது டிஜிட்டல் தளங்களில் 3 மில்லியன் வாடிக்கையாளர்களின் பதிவூகளைக் கடந்துள்ள மக்கள் வங்கிஇ இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தை ஏற்கனவே முத்திரை குத்தியூள்ளது. பாதுகாப்பான மற்றும் சௌகரியமான வங்கிச்சேவைக்காக Pநழிடந’ள றுயஎந மொபைல் செயலிஇ Pநழிடந’ள றுநடி இன்ரநெட் வங்கிச்சேவை மற்றும் Pநழிடந’ள Pயல றயடடநவ செயலி போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பேரார்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தக வாடிக்கையாளர்களுக்காக Pநழிடந'ள றுலn மற்றும் டுயமெய ஞசு தொழில்நுட்பத்திற்கு துணையாக ஆநசஉhயவெ ஆழனரடந ஆதரவூ போன்ற தளங்களை வங்கி அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ அவர்கள் இது குறித்து கருத்து nதிவிக்கையில்இ “அரச வங்கிகள் புத்தாக்கத்திலும்இ தொழில்நுட்பத்திலும் சிறந்தவை அல்ல என்ற காலம்கடந்த வாதத்திற்கு சவால் விடுப்பதில் எமது அர்ப்பணிப்பை இச்சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் சந்தைப்படுத்தலில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டியவாறு ஏனையவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்ற மக்கள் வங்கிஇ அரச துறை ஸ்தாபனங்களாலும் உலகத்தரம் வாய்ந்த தீர்வூகளை வழங்க முடியூம் என்பதை நிரூபித்து வருகின்றதுஇ” என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்இ “அதிநவீன தொழில்நுட்பத்தின் அனுகூலத்தைப் பயன்படுத்தி எமது வாடிக்கையாளர்களுடனான தொடர்பாடல்களைப் பேணிஇ மதிப்பை அவர்களுக்கு வழங்குவதில் நாம் செலுத்தியூள்ள இடைவிடாத முயற்சிகளின் நேரடிப் பலனே டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் சந்தைப்படுத்தலில் நாம் ஈட்டி வருகின்றன வெற்றிகளாக அமைந்துள்ளன. டிஜிட்டல் வழியில் கணக்கினை ஆரம்பிக்கும் முறைமையான Pநழிடந’ள றுணைஇ தங்குதடையின்றிய டிஜிட்டல் கொடுப்பனவூகளை மேற்கொள்ள வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு வழிவகுக்கின்ற அனுசரணை போன்ற படிவங்களின்றிய புத்தாக்கமான தீர்வூகளை வழங்குவதில் நாம் பெருமை கொள்கின்றௌம். அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துஇ வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையொன்றை கட்டியெழுப்புவதனூடாகஇ புத்தாக்கம் என்பது தனியார் துறையூடன் மாத்திரம் நின்றுவிடவில்லை என்பதை மக்கள் வங்கி நிரூபித்துள்ளது. டிஜிட்டல்ரீதியாக வலுவூ+ட்டப்பட்ட இலங்கையைக் காண வேண்டும் என்ற அதன் குறிக்கோளுடன்இ நாட்டில் வங்கிச்சேவையின் எதிர்காலத்திற்கான மேடையை மக்கள் வங்கி அமைத்து வருகின்றதுஇ” என்று குறிப்பிட்டார்.

1961 ஆம் ஆண்டு மக்கள் வங்கி சட்ட இலக்கம் 29 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கிஇ 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்இ 747 கிளைகள் மற்றும் ரூபா 3.0 டிரில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்களுடன் இலங்கையில்இ இரண்டாவது ஸ்தானத்திலுள்ள பாரிய நிதி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. 290 சுய வங்கிச்சேவை மையங்கள் மற்றும் அதிகரித்துச் செல்கின்ற வாடிக்கையாளர் நேய டிஜிட்டல் தீர்வூகளுடன்இ டிஜிட்டல் வங்கிச்சேவையில் தனது அடிச்சுவட்டை வங்கி தொடர்ந்தும் விரிவூபடுத்தி வருகின்றது.

பண்டாரநாயக்க கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நாமம் பொறித்த கடனட்டையை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியூள்ளது

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்துஇ அதன் நாமம் பொறிக்கப்பட்ட புதிய கடனட்டையொன்றை மக்கள் வங்கி பெருமையூடன் அறிமுகப்படுத்தியூள்ளது. கொழும்பு 02 ல் அமைந்துள்ள மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வூ இடம்பெற்றது.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா; பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபரும்இ பழைய மாணவர் சங்க தலைவருமான திரு. கசுன் குணரத்ன் புகழ்பூத்த பழைய மாணவரான எயார் சீவ் மார்ஷல் (இளைப்பாறிய) உதேனி ராஜபக்ச் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட செயலாளரான திரு. சச்சித்ர பிரபா உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மக்கள் வங்கி அட்டை மையத்தைப் பிரதிநிதித்துவம் செய்யூம் வகையில்இ கொடுப்பனவூகள்இ செயற்பாட்டு முகாமைத்துவம் மற்றும் தரப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான பிரதிப் பொது முகாமையாளரான திருமதி நில்மினி பிரேமலால்; அட்டைச் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான திரு. ஜயந்த டயஸ்; அட்டை வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளரான திரு. அருண தந்தநாராயண் மற்றும் அட்டை வணிகம் மற்றும் தீர்வூகள் முகாமையாளரான திருமதி சாலனி சேனாநாயக்க ஆகியோர் இதில் பங்குபற்றினர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரான திரு. துலிப் சோமிரத்ன் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும்இ மைக்ரோசொப்ட் இலங்கை மற்றும் மாலைதீவூக்கான முகாமையாளருமான திரு. ஹர்ஷ ரந்தெனிய் யூiசிழசவ ரூ யூஎயைவழைn ளுநசஎiஉநள ளுசi டுயமெய (Pஎவ) டுவன ன் விமானநிலை முகாமைத்துவத்திற்கான தலைமை அதிகாரியான திரு. அருண ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய பல அதிகாரிகள் பலரும் பழைய மாணவர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பண்டாரநாயக்க கல்லூரியின் நாமம் பொறிக்கப்பட்ட கடனட்டைஇ பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்இ பழைய மாணவர் சங்கத்தின் உறுப்புரிமைக் கட்டணங்களைச் செலுத்துவது அடங்கலாகஇ பல்வேறுபட்ட தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்த முடியூம். ஒவ்வொரு அட்டையின் மூலமாகவூம் சேகரிக்கப்படுகின்ற வருடாந்த கட்டணத்தின் ஒரு பகுதி பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவூவதற்காக நேரடியாக நன்கொடையளிக்கப்படும்.

கவர்ச்சியான தள்ளுபடிகள்இ நெகிழ்திறன் கொண்ட தவணைக் கொடுப்பனவூத் திட்டங்கள் மற்றும் வருடம் முழுவதும் கிடைக்கும் பல்வேறுபட்ட சலுகைகள் அடங்கலாகஇ ஏராளமான பிரத்தியேகமான வரப்பிரசாதங்கள் அட்டைதாரர்களுக்கு கிடைக்கப்பெறும்.

பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் மக்கள் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்

மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் 2024 நவம்பர் 18 அன்று மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதுடன்இ மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள்இ நிதிஇ வங்கியியல் மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். கல்விமானாக அவர் கணிசமான பங்களிப்புக்களை ஆற்றியூள்ளதுடன்இ களனி பல்கலைக்கழகத்தில் நிதியியல் கற்கைப்பிரிவில் பேராசிரியராகவூம்இ அதன் தலைவராகவூம் கடமையாற்றியூள்ளார். ஆசிரியப்பணியில் 27 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மகத்தான அனுபவத்துடன்இ கல்வித்துறையில் ஆற்றியூள்ள முன்னோடிப் பணிகளுக்காக பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் நன்மதிப்பை சம்பாதித்துள்ள அதேசமயம்இ பல்வேறு புத்தாக்கமான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை அவர் அறிமுகப்படுத்தியூள்ளதுடன்இ இலங்கையில் நிதித்துறைக் கல்வியின் தராதரங்களை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகஇ உலக வங்கியின் யூHநுயூனு மானிய உதவிகளை வெற்றிகரமாக பெற்றுக்கொண்டமைஇ களனி பல்கலைக்கழகத்தின் ஆடீயூ கற்கைநெறிக்கு ஐளுழு 21001 சான்று அங்கீகாரத்தை ஈட்டியமை போன்றவை அடங்கலாகஇ பல்வேறு முயற்சிகளை அவர் முன்னின்று வழிநடாத்தியூள்ளார்.

கல்வித்துறையில் அவரது சாதனைகளுக்குப் புறம்பாகஇ ஊநவெசயட ஊhiயெ ழேசஅயட ருniஎநசளவைல என்ற பல்கலைக்கழகத்தில் அரச பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டத்தையூம் பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் பெற்றுள்ளார். பிரசித்தி பெற்ற கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் மூலமாகஇ மேற்கு வங்காள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆடீயூ பட்டத்தையூம் பெற்றுள்ள அவர்இ களனி பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ (கணக்கியல்) பட்டதாரியூம் ஆவார்.

கொழும்பு பங்குச் சந்தைஇ இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு போன்ற இலங்கையிலுள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவூம்இ வளவாளராகவூம் பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் சேவையாற்றியூள்ளார்.

இலங்கையிலுள்ள மிகவூம் நன்மதிப்பிற்குரிய நிதி நிறுவனங்களில் ஒன்றுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக தனது நன்றிகளையூம் இவ்வைபவத்தின் போது பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் வெளிப்படுத்தினார். தேசத்தில் பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளுக்கு உதவூவதில் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்திஇ வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வளர்ச்சியை முன்னெடுத்துஇ வலுவான மற்றும் இன்னும் கூடுதலான அளவில் நிலைபேறு கொண்ட வங்கி வலையமைப்பாக மக்கள் வங்கியைத் திகழச் செய்வது குறித்த தனது இலக்கினையூம் அவர் வலியூறுத்தினார்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பரிசில்களை வழங்கி 77 வருட சுதந்திரத்தை கொண்டாடும் மக்கள் வங்கி

மக்கள் வங்கியானது இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினத்தை வங்கியின் தலைவரான பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோரின் பங்குபற்றலுடன் அதன் தலைமை அலுவலகத்தில் எளிமையான வைபவத்துடன் கொண்டாடியது. மக்கள் வங்கியினால் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் செயற்படுத்தப்படும் ‘சுதந்திரத்தின் பிறப்பு’ நிகழ்ச்சித்திட்டம் இந்த வருடமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த முயற்சியின் கீழ், மக்கள் வங்கியானது பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசிலாக ரூ. 2,000ஃ- பெறுமதியான ‘இசுருஉதான’ பரிசுச் சான்றிதழை வழங்குகிறது.

மக்கள் வங்கி 1998 ஆம் ஆண்டு இசுருஉதான கணக்கை அறிமுகப்படுத்தியதுடன், 2006 ஆம் ஆண்டு தேசிய பற்றினை வளர்ப்பதுடன் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக திட்டமிடுவதற்கு பெற்றோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழுடன் இந்த பரிசுச் சான்றிதழைப் பயன்படுத்தி எந்த மக்கள் வங்கிக் கிளையிலும் ‘இசுருஉதான’ சிறுவர்கள் சேமிப்புக் கணக்கினைத் திறக்கலாம். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக மக்கள் வங்கி ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவமனைகளுக்கு விஜயம் செய்வதாகும்.

மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, பெண்களுக்கான காசல் ஸ்ட்ரீட் வைத்தியசாலையிலும், பொரளையில் உள்ள பெண்களுக்கான டி சொய்சா வைத்தியசாலையிலும் ‘இசுருஉதான’ பரிசு வவுச்சர்கள் மற்றும் ஏனைய பரிசில்களையும் உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைத்தார். மேலதிகமாக , மக்கள் வங்கியானது பெண்களுக்கான காசல் ஸ்ட்ரீட் வைத்தியசாலைக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் கணக்கைத் திறப்பதற்கான கவுண்டரையும், நாற்காலிகள் தொகுதியையும் வழங்கியதுடன், பெண்களுக்கான டி சொய்சா வைத்தியசாலைக்கு நாற்காலிகள் தொகுதியையும் நன்கொடையாக வழங்கியது.

காசல் ஸ்ட்ரீட் பெண்களுக்கான மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தந்தநாராயண, பொரளை டி சொய்சா பெண்களுக்கான மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் பிரதீப் விஜேசிங்க, மருத்துவமனை ஊழியர்கள், மக்கள் வங்கியின் பெருநிறுவன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களைச் சேர்ந்த வங்கி ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மக்கள் வங்கிஇ பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் விருதுகள் 2024 இல் பிரகாசித்துள்ளது

மக்கள் வங்கி மீண்டும் ஒரு தடவைஇ பிரசித்தி பெற்ற ளுயவலnஅயப பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் விருதுகள் 2024 இல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துஇ பணிச்சூழலில் பாலின சமத்துவத்தை இலங்கையில் பேணி வருகின்ற தனது தொடர்ச்சியான பயணத்தில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லினைப் பொறித்துள்ளது. ளுயவலnஅயபஇ யூஐஊPயூ ரூ ஊஐஆயூ பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் விருதுகள் நிகழ்வில் இலங்கையில் உச்சத்திலுள்ள பெண்களுக்கு நேயமான பணிச்சூழலைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக இம்முறை தொடர்ந்து நான்காவது தடவையாகவூம் மக்கள் வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன்இ தனது பெண் ஊழியர்களுக்கு நேயமான மற்றும் அரவணைக்கும் பணிச்சூழலை ஏற்படுத்தித் தருவதில் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது காண்பிக்கின்றது.

யூஐஊPயூ யனெ ஊஐஆயூ ஆகியவற்றின் வலுவூ+ட்டலுடன் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பமான ளுயவலnஅயப பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் விருதுகள்இ பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் சிறப்பாகச் செயற்படும் நிறுவனங்களுக்கு அங்கீகாரமளித்து வந்துள்ளன. முற்போக்கின் கலங்கரைவிளக்கமாக இவ்விருதுகள் மாறியூள்ளதுடன்இ பெண்களின் உரிமைகளுக்காக போராடுவது மாத்திரமன்றிஇ அவர்களின் தொழில்சார் அபிவிருத்திஇ பணி-குடும்ப சமநிலை மற்றும் பொதுவான நலன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் மூலோபாயங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களையூம் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பத்து வெற்றியாளர்களில் ஒன்றாக மக்கள் வங்கி பெயரிடப்பட்டுள்ளமைஇ பாலின உள்ளடக்க அரவணைப்பை வளர்த்துஇ பெண் ஊழியர்களுக்கு மதிப்பளித்துஇ மரியாதை செலுத்தும் கலாச்சாரத்தை நிலைநாட்டுவதில் மிகச் சிறந்த நடைமுறைகளைக் காண்பிக்கின்றது. தலைமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள்இ வழிகாட்டல் வாய்ப்புக்கள் முதுல் பாதுகாப்பானஇ அரவணைத்து உள்ளடக்கும் பணிச்சூழல் வரை வங்கியின் முயற்சிகள் அனைத்தும் இத்துறையில் தர ஒப்பீட்டுக்கான உச்சமாகக் காணப்படுகின்றன. நிறுவனத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 60மூ க்கும் மேலாக காணப்படும் நிலையில்இ பெண்கள் பல்வேறுபட்ட வங்கித் துறைகளில் தமது தொழில்களில் முன்னேற்றம் காண்பதற்கு உதவூவதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

“பாலின பாகுபாடின்றி தமது திறமைகளை வளர்த்துஇ வாழ்வில் வளம் பெறுவதற்குஇ அனைத்து ஊழியர்களையூம் அரவணைத்து உள்ளடக்கும் பணிச்சூழலைத் தோற்றுவிப்பதில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இவ்விருது வெளிக்காண்பிக்கின்றது. எமது பெண் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பது ஒரு முறையான செயற்பாடு மாத்திரமன்றிஇ எமது நிறுவனத்தின் வெற்றிக்கும் தேவையான ஒன்று என நாம் உணர்கின்றௌம்”இ என்று மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் குறிப்பிட்டார். “ளுயவலnஅயப பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் விருதுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளமை எமக்கு மிகவூம் கௌரவமளிக்கின்றது. பெண்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்குஇ பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலைத் தோற்றுவிப்பது என்பது மக்கள் வங்கி தொடர்ந்து முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகக் காணப்படுவதுடன்இ தலைசிறந்த உற்பத்தித்திறனைப் பொறுத்தவரையில் அது எமக்கு பாரிய அளவில் பலாபலன்களை அளித்துள்ளதுஇ” என்று மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டார். பாலின சமத்துவம் மற்றும் நிறுவனத்தினுள் அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்கு வலுவூ+ட்டுகின்ற முயற்சிகள் ஆகியவற்றில் மக்கள் வங்கியின் அர்ப்பணிப்பை 2024 விருதுகள் வலியூறுத்துகின்றது. அதிக சமத்துவம் மற்றும் நேயமான பணிச்சூழலை ஸ்தாபிப்பதில் வங்கியின் தலைமைத்துவ ஸ்தானத்தை இக்கௌரவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

ளுயவலnஅயப பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் விருதுகள்இ பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை உள்வாங்குவதற்கு நிறுவனங்களை வலியூறுத்திஇ இலங்கையின் வர்த்தகத் துறையை ஊக்குவித்துஇ மாற்றத்தை நோக்கி தொடர்ந்தும் முன்னகர்த்தி வருகின்றன. பணிச்சூழலில் பெண்களின் பாத்திரங்கள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இந்த விருதுகள் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை மக்கள் வங்கியின் சாதனைகள் விளக்குகின்றன.

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தன அவர்களிடமிருந்து பெண்களுக்கு நேயமான பணிச்சூழல் 2024 விருதை மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (பணம் செலுத்துதல்இ செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர உத்தரவாதம்)இ பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) மஞ்சுள திசாநாயக்கஇ உதவிப் பொது முகாமையாளர் (மூலோபாயத் திட்டமிடல்இ செயல்திறன் முகாமைத்துவம் மற்றும் ஆராய்ச்சி) மற்றும் அணியினர் பெற்றுக்கொள்கின்றனர். ளுயவலnஅயப.உழஅ ஸ்தாபக ஆசிரியர் - நயோமினி ஆர் வீரசூரிய மற்றும் யூஐஊPயூ ரூ ஊஐஆயூ இலங்கைக்கான முகாமையாளர் ஸஹாரா அன்சாரி ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.

மக்கள் வங்கிஇ 3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பதிவூகளுடன் டிஜிட்டல் வங்கிச்சேவையில் தலைமைத்துவத்தை திடப்படுத்தியூள்ளது

இலங்கையில் வங்கிச்சேவை மற்றும் நிதியியல் துறையில் முன்னிலைச் சக்தியாகத் திகழ்ந்து வருகின்ற மக்கள் வங்கிஇ தனது டிஜிட்டல் தளங்களில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் பதிவூகளைக் கடந்துஇ டிஜிட்டல் மகத்துவத்தில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் வெளிக்காண்பித்துள்ளது. அதன் புத்தாக்கமான இணைய வங்கிச்சேவைகள்இ மொபைல் வங்கிச்சேவை செயலிகள் (யிp) மற்றும் வோலட் (றயடடநவ) தீர்வூகள் ஆகியவற்றினூடாகஇ சௌகரியம்இ பாதுகாப்பு மற்றும் அணுகக்கூடிய வங்கிச்சேவை ஆகியவற்றின் தராதரங்களை மக்கள் வங்கி தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.

“எமது இணைய வங்கிச்சேவை தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் ஆகியன வாடிக்கையாளர் சௌகரியம்இ பாதுகாப்பு மற்றும் அணுகக்கூடிய தன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்இ பரவலாக பிரபலமடைந்துள்ளமைக்கு அவை பங்களித்துள்ளனஇ” என்று மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் குறிப்பிட்டார். “வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தீர்வாகஇ இலகுவான திறன்மிக்க மற்றும் நிகழ்நேர தீர்வூகளை வழங்கிஇ இலங்கையில் வங்கித்துறையின் பரிமாண வளர்ச்சியை முன்னின்று வழிநடாத்திச் செல்வதையிட்டு நாம் பெருமை கொள்கின்றௌம்இ” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் இச்சாதனை இலக்கின் முக்கியத்துவம் குறித்து வலியூறுத்துகையில்இ “3 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவூகளுடன்இ எமது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள வலுவான வரவேற்புஇ எமது டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது. தமது விருப்பத்திற்குரிய வங்கிச்சேவை கூட்டாளராகஇ மக்கள் வங்கியின் மீது நம்பிக்கை வைத்துள்ள எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்இ” என்று குறிப்பிட்டார்.

தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரதும் தேவைகளைப் பூர்த்தி செய்யூம் வகையில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வூகளின் முழுமையான வரிசையை மக்கள் வங்கி வழங்குகின்றது. தனிநபர் வாடிக்கையாளர்கள் Pநழிடந’ள றுயஎந மொபைல் செயலிஇ Pநழிடந’ள றுநடி இணைய வங்கிச்சேவை மற்றும் Pநழிடந’ள Pயல வோலட் செயலி ஆகியவற்றின் மூலமாக பயனடைவதுடன்இ நிறுவன வாடிக்கையாளர்கள் Pநழிடந'ள றுலn மற்றும் Pநழிடந’ள றுநடி நிறுவன வங்கிச்சேவை தளங்களினூடாக வங்கிச்சேவைகளை அணுக முடியூம்.

வாடிக்கையாளர் சௌகரியத்தை மேலும் மேம்படுத்தும் வகையில்இ தனது Pநழிடந’ள றுணை கட்டமைப்பினூடாக தங்குதடையின்றியஇ காகிதம் அல்லது படிவங்களின்றிய வழிமுறையில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு இடமளித்துஇ முழுமையாக டிஜிட்டல் கணக்கு ஆரம்பிக்கும் சேவையை மக்கள் வங்கி வழங்குகின்றது. இந்த புத்தாக்கமான சேவையானது டெப்லெட் சாதனமொன்றைப் பயன்படுத்திஇ விரைவாகவூம்இ திறன்மிக்க வழியிலும் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு டிஜிட்டல் முகவர்களுக்கு இடமளிக்கின்றது. இதை விடஇ சிறு வணிகங்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவூகளை எளிமைப்படுத்த Pநழிடந’ள Pயல ஆநசஉhயவெ ஆழனரடந உதவூவதுடன்இ டுயமெய ஞசு தொழில்நுட்பத்தை உள்வாங்குவதை அவர்களுக்கு இலகுபடுத்துகின்றது.

மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையானது மக்கள் வங்கியின் டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயங்களின் வெற்றிக்கு சான்றுபகருகின்றது. 2024 ஆம் ஆண்டில் முதல் 8 மாதங்களில் ரூபா 828 பில்லியனுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனை தொகையின் பெறுமதியூடன்இ 100 மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறைவேறியூள்ளன.

டிஜிட்டல் வங்கிச்சேவை மீது மக்கள் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்புஇ வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தியூள்ளது மாத்திரமல்லாதுஇ வங்கியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதுடன்இ டிஜிட்டல் துறையில் வங்கியின் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. இதன் பலனாகஇ பாதுகாப்பானஇ திறன்மிக்க மற்றும் பயனர்நேய வங்கிச்சேவை தீர்வூகளுக்காக மக்கள் வங்கியைத் தெரிவூ செய்யூம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகின்றது.

1961 ஆம் ஆண்டு மக்கள் வங்கிச் சட்டமூல இலக்கம் 29 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கிஇ ரூபா 3.0 டிரில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்களுடன் இலங்கையின் இரண்டாவது அதிபாரிய நிதி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களுடனும்இ 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளத்துடனும்இ நாட்டின் நிதித் துறையில் மக்கள் வங்கி தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகின்றது. அத்தியாவசிய வங்கிச்சேவைகளை வருடத்தில் எந்நேரமும் மேற்கொள்ள வசதியாகஇ 290 சுய வங்கிச்சேவை அமைவிடங்களையூம் வங்கி தொழிற்படுத்தியூள்ளது.

புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிப்பதன் மூலமாகஇ நாட்டில் வங்கிச்சேவையின் எதிர்காலத்தின் தராதரத்தை மேம்படுத்தியவாறுஇ இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை மக்கள் வங்கி ஆணித்தரமாக நிலைநாட்டியூள்ளது.

மக்கள் வங்கி சர்வதேச வங்கிச்சேவைப் பிரிவூ - வாணிப சேவைகளுக்கு தொழிற்பாட்டு மகத்துவத்திற்கான ஐளுழு 9001:2015 மீள் தரச்சான்று அங்கீகாரம் கிடைத்துள்ளது

இலங்கைஇ கொழும்புஇ மக்கள் வங்கி தனது வாணிப சேவைகள் - சர்வதேச வங்கிச்சேவைப் பிரிவூக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திடமிருந்து (ளுசi டுயமெய ளுவயனெயசனள ஐளெவவைரவந -ளுடுளுஐ) நான்காவது தடவையாக ளுடுளு ஐளுழு 9001:2015 தரச்சான்று அங்கீகாரம் கிடைத்துள்ளதை பெருமையூடன் அறிவித்துள்ளது. உயர் தர வாணிப சேவைகளை வழங்கிஇ தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சேவைகளை உறுதி செய்வதில் வங்கியின் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

மக்கள் வங்கியின் வாணிப சேவைகள் பிரிவானது 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களுடன்இ நாட்டில் மிகப் பாரிய வர்த்தக வங்கிச்சேவை வலைமையப்பிற்கான மத்திய செயல்முறை கட்டமைப்பை வழங்குகின்றது. 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைகளை இலகுவாகவூம்இ அணுகக்கூடிய வகையிலும் ஆக்குகின்றஇ பயனர் நேய கட்டமைப்புக்களை வங்கி கொண்டுள்ளது. மக்கள் வங்கியின் வாணிப சேவைகள் - சர்வதேச வங்கிச்சேவைப் பிரிவூ ஆரம்பத்தில் 2013 ஆம் ஆண்டில் ளுடுளுஐ தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றிருந்ததுடன்இ ளுடுளுஃஐளுழு 9001:2008 மற்றும் 9001:2015 தராதரங்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து 2016இ 2018 மற்றும் 2022 இல் மீள் தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. இப்பிரிவூ 2024 இல் மீண்டும் ஒரு தடவை ளுடுளுஐ ஆல் கணக்காய்வூ செய்யப்பட்டுஇ தொடர்ந்து நான்காவது தடவையாகவூம் மீள்சான்று அங்கீகாரத்தைப் பெற தகமை கொண்டது என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியின் வாணிப சேவைகள் பிரிவூஇ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உயர் தர சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தனது அணுகுமுறையைப் பேணிஇ தகமையூம்இ அனுபவமும் கொண்ட பணியாளர்கள் மூலமாக குறித்த நேரத்தில்இ உரிய நடவடிக்கைகளுடன் சேவைகளை வழங்கும் முயற்சிகளை வங்கி முன்னெடுத்து வருகின்றது. வேகமாக மாற்றம் கண்டு வருகின்ற தனது வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு வலுவான கட்டமைப்புக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது வங்கி தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகின்றது.

படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: ஐளுழு 9001:2015ஃளுடுளு ஐளுழு 9001:2015 தர முகாமைத்துவக் கட்டமைப்பிற்கான மீள் தரச்சான்று அங்கீகாரத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வூ அண்மையில் இடம்பெற்றது.

மக்கள் வங்கியின் தலைவர் மற்றும் பொது முகாமையாளர்பிரதம நிறைவேற்று அதிகாரி அட்டமஸ்தானாதிபதியிடம் விஜயம்

மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோர் அனுராதபுரத்தின் புனித ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மகா சேயாவிற்கு மரியாதை செலுத்தினர். மேலும், அட்டமஸ்தானாதிபதி மற்றும் நுவரக் கலாவியா பிரதம சங்கநாயக்க கலாநிதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் மற்றும் ருவன்வெலி மஹா சேயா ஆலயத்தின் பிரதமகுரு ராஜ பண்டிதர் வண. எத்தலவத்துனவெவே ஞானதிலக நாயக்க தேரரின் ஆசீர்வாதங்களை பெற்றும் கொண்டனர்.

மக்கள் வங்கியின் சேனல் முகாமைத்துவ பிரதிப் பொது முகாமையாளர் நளீன் பத்திரனகே, அனுராதபுர பிராந்திய முகாமையாளர் திஸ்ஸ தென்னகோன் மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் ஏனைய வங்கி அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மக்கள் வங்கி 2024 முதல் பாதியில் ரூபா 181.9 பில்லியன் திரட்டிய மொத்த வருமானத்தை எட்டியூள்ளது

இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகள் வழங்குனரான மக்கள் வங்கிஇ 2024 ஜுன் 30 இல் முடிவடைந்த முதல் பாதி ஆண்டுக்கான நிதியியல் பெறுபேறுகள் குறித்து இன்று அறிவித்துள்ளது. மொத்த திரட்டிய தொழிற்பாட்டு வருமானமாக ரூபா 44.6 பில்லியன் மற்றும் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 3.2 பில்லியன் தொகையை வங்கி முறையே பதிவாக்கியூள்ளது. தற்போதைய பேரின பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கூடுதல் விவேகத்துடனான கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட விதிவிலக்கான சீர்படுத்தல்களின் விளைவூ நீங்கலாகஇ இயல்பாக்கப்பட்ட அடிப்படையில் மேற்குறிப்பிட்ட தரவூகள் முறையே ரூபா 62.6 பில்லியன் மற்றும் ரூபா 12.7 பில்லியன் தொகைகளாக காணப்பட்டதுடன்இ முறையே 29.9மூ மற்றும் 104.2மூ வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன.

முதலாவது பாதியில் திரட்டிய தேறிய வட்டி வருமானம் ரூபா 35.0 பில்லியனாக அதிகரித்துள்ளதுடன்இ 2023 இதே காலப்பகுதியில் ரூபா 31.4 பில்லியனாக இது பதிவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விதிவிலக்கானவற்றின் தாக்கங்கள் நீங்கலாகஇ இயல்பாக்கப்பட்ட அடிப்படையில்இ 2024 இன் போது திரட்டிய தேறிய வட்டியின் இலாப மட்டங்கள் 2.1மூ இலிருந்துஇ 3.2மூ ஆக அதிகரித்துள்ளமை தவணை வைப்புக்களுக்கான நிதிச் செலவைக் குறைத்துள்ளமையை பிரதிபலிக்கின்றது. திரட்டிய நிகர கட்டணங்கள் மற்றும் தரகுகள் ரூபா 7.4 பில்லியனாக காணப்பட்டதுடன்இ கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியூடன் ஒப்பிடுகையில் 19.3மூ அதிகரிப்பைக் காண்பித்துள்ளது. மொத்த திரட்டிய தொழிற்பாட்டுச் செலவூகள் ரூபா 34.6 பில்லியனாக பதிவாகியூள்ளது (2023: ரூபா 30.2 பில்லியன்).

வாடிக்கையாளர்களின் மொத்த திரட்டிய வைப்புக்கள் ரூபா 2இ885.6 பில்லியனை எட்டியூள்ளதுடன் (2023 இன் முடிவில்: ரூபா 2இ745.2 பில்லியன்)இ நிகர கடன்கள் ரூபா 1இ866.8 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளன (2023 இன் முடிவில்: ரூபா 1இ823.8 பில்லியன்). 2023 இன் முடிவூடன் ஒப்பிடுகையில் வலுவிழந்த கடன் விகிதம் மேம்பாட்டைக் காண்பித்துள்ளது. இந்த காலப்பகுதியின் முடிவில் மொத்த திரட்டிய சொத்துக்கள் ரூபா 3இ364.1 பில்லியனை எட்டியூள்ளன (2023 இன் முடிவில்: ரூபா 3இ208.2 பில்லியன்).

வங்கியின் மொத்த அடுக்கு ஐ (வூநைச ஐ) மற்றும் மொத்த மூலதன போதுமை விகிதங்கள் 2024 ஜுன் 30 இல் உள்ளவாறு முறையே 11.5மூ மற்றும் 15.9மூ ஆக காணப்பட்டன (2023 இன் முடிவில்: 12.4மூ மற்றும் 17.4மூ). திரட்டிய அடிப்படையில் அவை முறையே 12.8மூ மற்றும் 16.8மூ ஆக காணப்பட்டன (2023 இன் முடிவில்: 13.7மூ மற்றும் 18.2மூ). வங்கியின் கடனடைப்பு திறன் மட்டங்கள் தொடர்ந்தும் வலுவானவையாக காணப்பட்டன. தற்செயல் நிகழ்வூகளுக்கான கூடுதல் நோக்கங்கள் அடங்கலாகஇ தனது ஒழுங்குமுறை மூலதனத்தை மேம்படுத்துவதற்கு மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கி மற்றும் குழுமம் ஆகியவற்றின் பெறுபேறுகள் குறித்துஇ மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் கருத்து வெளியிடுகையில்இ “இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இடைப்பட்ட காலத்தில் எழுந்துள்ள அழுத்தங்களுக்கு மத்தியிலும்இ பல்வேறு பரிமாணங்களில் வங்கி அடையப்பெற்றுள்ள உறுதியான வளர்ச்சி குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றௌம். தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரினதும் ஆதரவூடன்இ இந்த அழுத்தங்கள் வெகு விரைவில் அகலும் என நாம் உறுதியாக நம்புகின்றௌம். இந்த முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும்இ தனது தலைசிறந்த வலிமைஇ நெகிழ்திறன் ஆகியவற்றை வங்கி வெளிக்காண்பித்துள்ளதுடன்இ அதன் தொழிற்பாட்டு அளவூருக்களின் அனைத்து பிரதான அம்சங்கள் மத்தியிலும் வளர்ச்சிக்கான ஆற்றலை மேலும் மேம்படுத்தியூள்ளது.

இன்னமும் மீட்சி கண்டு வருகின்ற பேரின பொருளாதாரத்தின் சிக்கலான நிலைமைகளை நாம் எதிர்பார்த்துஇ அதனூடாகப் பயணித்து வருகின்ற நிலையில்இ எமது வணிகத்தின் ஒவ்வொரு முனையிலும் புத்தாக்கத்தை வளர்த்துஇ ஒத்துழைப்பை மேம்படுத்தி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்து வருகின்றௌம். நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எமது முன்னணி வகிபாகத்தை எப்போதும் போலவே நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றௌம்.

எமது விவேகம்இ கடின உழைப்புஇ அர்ப்பணிப்பு மற்றும் எமது ஊழியர்கள் மீதான அர்ப்பணிப்புஇ எமது வாடிக்கையாளர்களின் ஓயாத நம்பிக்கை மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் பிரதிபலிப்பே எமது தொடர்ச்சியான வெற்றி. பணிப்பாளர் சபையின் சார்பில் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது ஆழமான நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன்இ மிகுந்த நம்பிக்கையூடனும்இ எதிர்பார்ப்புடனும் எதிர்காலத்தை நோக்கியூள்ளோம்இ” என்று குறிப்பிட்டார். இப்பெறுபேறுகள் குறித்து வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் கருத்து வெளியிடுகையில்இ “எதிர்பாராத சவால்களுக்கு மத்தியிலும்இ எமது அணி தனது நெகிழ்திறன்இ எந்த சூழ்நிலைக்கும் ஏற்ப இயங்கும் திறன்இ மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்தியூள்ளது. ஆண்டின் முதல் பாதியில் ஈட்டப்பட்ட பெறுபேறுகள் முன்னோக்கி நடைபோடும் எமது ஆற்றலைக் காண்பிப்பது மாத்திரமன்றிஇ பல சவால்களுக்கு மத்தியில் அதனை முன்னெடுக்கும் திறனையூம் ஒப்புவிக்கின்றது. தொழிற்பாட்டுத் திறனை வலியூறுத்திஇ வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்திஇ தொழில்நுட்பம் மற்றும் ஊழியர்கள் மீது மூலோபாய முதலீடுகளை மேற்கொண்டுஇ நீண்டகால அடிப்படையில் நிலைபேணத்தக்க வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு நாம் எம்மை சிறப்பான ஸ்தானத்தில் நிலைநிறுத்தியூள்ளோம். இந்த ஆண்டின் எஞ்சிய பாகத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கையில்இ எமது மூலோபாய முன்னுரிமைகளுடன் ஒன்றியதாக தொடர்ந்தும் எமது கூர்மையான கவனம் காணப்படுவதுடன்இ இன்னமும் தொடரும் சவால்களை கடந்து தொடர்ந்தும் பயணிப்போம். புத்தாக்கத்தை வளர்த்துஇ ஒத்துழைப்பை மேம்படுத்திஇ ஒவ்வொரு முனையிலும் பரிமாண மாற்றத்தை முன்னெடுத்துஇ தொழில்துறையில் எமது தலைமைத்துவ ஸ்தானத்தை பேணுவதை உறுதி செய்வதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

புதுப்பிக்கப்பட்ட வீரியம் மற்றும் நோக்கத்துடன்இ மேற்குறிப்பிட்ட நோக்கங்களை வளர்ப்பதில் நாம் மிகுந்த ஆவலுடன் உள்ளோம்!

மக்கள் வங்கி தனது 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளது.

மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோஇ 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கையை தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் கொழும்பு 01 இல் உள்ள நிதி அமைச்சில் வைத்து கையளித்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் நிதித் துறை தலைமை அதிகாரி அஸாம் ஏ. அஹமட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர

மக்கள் வங்கி தர்கா நகர் சேவை மையம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

மக்கள் வங்கி தர்கா நகர் சேவை மையம் அண்மையில் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுஇ திறந்து வைக்கப்பட்டுள்ளது.

426இ வெலிப்பன்ன வீதிஇ தர்கா நகர் என்ற முகவரியில் அமைந்துள்ள மக்கள் வங்கியின் அளுத்கமை கிளையூடன் இணைந்ததாக இச்சேவை மையம் அமைந்துள்ளதுடன்இ அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான சேவைகளை வழங்க தயாராகவூள்ளது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (கிளை முகாமைத்துவம்) நளின் பத்திரணகேஇ களுத்துறை பிராந்திய முகாமையாளர் மொனிகா சூரியப்பெருமஇ உதவி பிராந்திய முகாமையாளர் கபில விதானகேஇ உதவிப் பிராந்திய முகாமையாளர்களான றௌகினி காரியவசம்இ சாரங்கா ஸ்ரீ விமுக்திஇ புதிய கிளை முகாமையாளர் சமீர ரூபசிறிஇ சேவை மைய முகாமையாளர் சச்சித்த பெரேரா மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கிஇ ரூபா 3 டிரில்லியனுக்கும் மேறற்பட்ட திரட்டிய சொத்துக்களையூம்இ ரூபா 2.5 டிரில்லியனுக்கும் மேற்பட்ட திரட்டிய வைப்புக்களையூம் கொண்டுள்ளது. நாடெங்கிலும் பரந்துள்ள 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களின் வலையமைப்புடன்இ 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது.

Skip to content